அகதிகளாக புலம்பெயர்ந்த பெண்களிடம் அவர்களின் நிலைமை குறித்து தனியார் அமைப்பு ஓன்று பேட்டி எடுத்த அறிக்கையாக வெளியிட்டுள்ளது. நைஜீரியா, சோமாலியா மற்றும் சிரியா போன்ற நாடுகளிலிருந்து 14 முதல் 50 வயதுக்குட்பட்ட 53 பேர் அகதிகளாக புலம்பெயர்ந்த்துள்ளனர். இதில் பாதி பேர் லிபியா முகாமில் இருந்து தப்பித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நேர்காணல் ஒன்றை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மத்திய […]
