சென்னை ஆலையில் போர்டு நிறுவனம் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கியுள்ளது. சர்வதேச அளவில் பெரிய கார் உற்பத்தி புதிய நிறுவனங்களில் ஒன்று போர்டு நிறுவனம். இந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னையில் உள்ள மரமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு எக்கோ ஸ்போர்ட்ஸ் எண்டவர் பிகோ மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்பார்த்த அளவு விற்பனைகள் இல்லாத காரணத்தினால், கார் உற்பத்தியை நிறுத்தி விட்டு இந்தியாவில் இருந்து […]
