கேம் விளையாடியதை தாய் கண்டிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த சமயத்தில், ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.. இதனால் மாணவர்களுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்தனர்.. ஆனால் பெரும்பாலான மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் ஆன்லைன் கேமில் மூழ்கி விடுகின்றனர்.. அதில் குறிப்பாக ஃப்ரீ பையர் (free fire) என்னும் விளையாட்டிற்கு சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அடிமையாகி கிடக்கின்றனர். இதனால் மனதளவில் அவர்கள் […]
