Categories
மாநில செய்திகள்

Free Fire: இரத்தம் தெறிக்கும் கேம்…. தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை …!!

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரத்தம் தெறிக்கும் ”ஃப்ரீ ஃபயர்”… வன்முறையை தூண்டுது… தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரத்தம் தெறிக்கும் ”ஃப்ரீ ஃபயர்”… வன்முறையை தூண்டுது… தடை செய்ய முடியல… நீதிபதிகள் வேதனை

அண்மைக்காலங்களாகவே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான ஆன்லைன் விளையாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் பல இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என ஏராளமனனோர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி இருக்கின்றனர். அதில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டு என்பது குழந்தைகளிடம் வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறி இருக்கிறது. நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது மகள் மொபைல் போனில் பிரீ பையர் கேம் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்கள், குழந்தைகள் மொபைலில் மூழ்கி, ஒருவருக்கொருவர் பேசுவதில்லை; நீதிபதிகள் வேதனை

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரத்தம் தெறித்து போல் உள்ள காட்சிகள் வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். நாகர்கோவிலை சேர்ந்த ஐரின் அமுதா  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் எனது மகள் கல்லூரி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த ஆறாம் தேதி முதல் எனது மகளை காணவில்லை. இது தொடர்பாக விசாரித்த போது எனது மகள்,  அவரது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து, ஃப்ரீ […]

Categories
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட ஃபிரீ ஃபயரை எப்படி விளையாடுகிறார்கள்?……. மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்…..!!!!

நாகர்கோவிலை சேர்ந்த அயறின் அமுதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் தனது மகள் கடந்த 6 ஆம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனைத் தொடர்ந்து எனது […]

Categories
உலக செய்திகள்

” Free Fire ” ஆயுதம் வாங்க … 5.40 லட்சம் கொடுத்த சிறுவன் …!!

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ஆயுதம் வாங்குவதற்காக வங்கி கணக்கை சிறுவன் கொடுத்ததால் 5.40 லட்சம் பறிபோனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடந்த 20 நாட்களாக “ஃப்ரீ ஃபயர்” என்ற இணையதள விளையாட்டை தனது தாயாரின் செல்போனில் பதிவிறக்கம் செய்து விளையாடிக்கொண்டு வந்துள்ளார். இந்த மாணவனின் தந்தை குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது மனைவியின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் […]

Categories

Tech |