ஐரோப்பிய மருந்து நிறுவனத்திடம் 12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசிகளை போட பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் 16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய […]
