இஸ்ரேல் நடத்திய ஆய்வில் பைசர் கொரோனா தடுப்பூசி 98% இறப்புகளை தடுத்து நிறுத்துகிறது என தெரியவந்துள்ளது. உலகில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை நிறுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என என்று பல ஆராய்ச்சி நிறுவனங்கள் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது பரவலாக தடுப்பூசிகள் ரத்தக் கட்டிகளை உருவாக்குகிறது என்றும் பல மரணங்களை ஏற்படுத்துகின்றது எனவும் தெரியவந்ததை தொடர்ந்து மக்கள் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் பைசர் கொரோனா தடுப்பூசி பற்றி ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
