Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.. பிரேமலதா கருத்து ..!!

கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ,  காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது .

Image result for premalatha

ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக  விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர்  பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை  ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Categories

Tech |