Categories
தேசிய செய்திகள்

“தூங்கா நகரம்” 24 மணி நேர உணவு சேவை…. வேலைவாய்ப்பை பெருக்க மும்பை மாநில அரசின் சிறப்பு திட்டம்…!!

மும்பை நகரம் இன்று இரவு முதல் தூங்காநகரம் ஆகவே விடிய விடிய மால்கள்,  திரையரங்குகள், உணவகங்கள், வர்த்தக நிறுவனங்கள் கடைகளைத் திறக்கலாம் என்று மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

மும்பையின் பிரபல வணிக வளாகங்களில் இரவு நேரத்திலும் உணவுகள்  விற்பனைக்கு திறந்திருக்கும் என்றும்,  சுற்றுலாப் பயணிகளுக்காகவும், வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் விதத்திலும் விடிய விடிய கடைகளை திறக்க தூங்கா  நகரம் திட்டம் அமலுக்கு வருகிறது என்றும், 

கடற்கரை அருகே உள்ள முக்கிய இடங்களிலும், வணிக வளாகத்திலும் ஆறு உணவு வாகனங்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான பாதுகாப்பு சேவையை வழங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சமாளித்து காவல்துறை தயார் நிலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |