கேரளாவின் முதல் திருநங்கை ரேடியோ ஜாக்கியும், சமூக செயற்பாட்டாளருமான அனன்யா குமாரி மர்மமான முறையில் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை சரியாக சிகிச்சை தருவதால் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தொடர்ந்து போராடி வந்தார். இந்நிலையில் அவர் இன்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
SHOCKING: முக்கிய பிரபலம் மர்ம முறையில் மரணம்…. பெரும் சோகம்….!!!!
