மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும். தற்போது உள்ள கட்டணத்தில் இருந்து 1 அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ATMல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு கூடுதல் கட்டணமாக 20 வசூலிக்கப்பட்டது. தற்போது ஏடிஎம் மையங்கள் பராமரிப்பு, அதை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் கட்டணம் 20ல் இருந்து 21ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதால், புதிய கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளது.
Categories
SHOCK NEWS: இனி ATM-ல் பணம் எடுத்தால்……. திடீர் அறிவிப்பு….!!!
