Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை – காவல் ஆய்வாளர் கைது …!!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |