இந்திய தடகள ராணி பிடி உஷாவின் பயிற்சியாளர் ஓ.எம். நம்பியார்(89) காலமானார். பிடி உஷாவின் திறமையை 13 வயதிலேயே கண்டறிந்து, பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனையாக உருவாக்கினார் நம்பியார். அதன் பிறகு ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவறவிட்ட பிடி உஷா, ஆசிய விளையாட்டில் 4 தங்கம் வென்றது வரலாறு. பல தடகள வீரர்களை உருவாக்கிய இவருக்கு 1985ஆம் ஆண்டு துரோணாச்சாரியார் விருது, 2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதையடுத்து நம்பியார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories
SALUTE: பிடி உஷாவின் பயிற்சியாளர் காலமானார்…. சோகம்….!!!!
