Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பூ பரித்துக் கொண்டிருந்த பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் வீட்டின் முன்புறமுள்ள செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்திலிருந்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவுரி அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு கவுரி நிலை தடுமாறிக் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்களுக்கு கவுரியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காசிநாதன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |