தமிழக வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்றுவதற்கு தனி குழு அமைக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அன்னிய மரங்களை அகற்றவும், கண்காணிக்கவும் குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.
Categories
அந்நிய மரங்கள் அகற்றம் – தமிழக வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!
