தேவையான பொருட்கள்:
கற்றாழை கால் கப்,
சர்க்கரை இரண்டு ஸ்பூன்,
லெமன் சாறு 2 ஸ்பூன்.
செய்முறை:
கற்றாழை , சர்க்கரை , லெமன் சாறு மூன்றையும் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். கண்ணை சுத்தி கருவளையத்திற்கு மேல் போட்டு. அரை மணிநேரம் ஊற வைத்து கழுவினால் கருவளையம் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து விடும்.