Categories
இந்திய சினிமா சினிமா

“எனக்கு எந்த தடையும் போடல”…. வாய்க்கு வந்தபடி பேசுறாங்க….. சர்ச்சைக்கு நடிகை ராஷ்மிகா தரமான பதிலடி….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் 2016-ம் ஆண்டு கன்னட சினிமாவில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருவதோடு, புஷ்பா 2 திரைப்படத்தில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் காந்தாரா படத்தை பார்க்க வில்லை என்று விமான நிலையத்தில் போகிற போக்கில் சொன்னது கன்னட சினிமாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு படங்களில் நடிப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 2,000 துணை சுகாதார நிலையங்கள்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!!!!

மாமல்லபுரத்தில் கடந்த 3 நாட்களாக பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் பன்னாட்டு சுகாதார மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர் . இந்த மாநாட்டில் பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு அமர்வுகளும், 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியுள்ளார்‌. அவர் கூறியதாவது, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சபாஷ்..! அறிவியல் மாநாடு… அசத்திய அரசு பள்ளி மாணவிகள்… ஆசிரியர்கள் பாராட்டு..!!!

அறிவியல் கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கல்லூரி இணைந்து நடத்தும் 30-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. மேலும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுத்தார்கள். இதில் சிறந்த கண்டுபிடிப்புகளாக ஆனைமலை வி.ஆர்.டி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பார்வையற்றவர்களுக்கான கருவிகளும் கோவில் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்.. கடல் அலையில் இருந்து மின்சாரம்… சென்னை ஐஐடியின் அசத்தல் கண்டுபிடிப்பு…!!!!!

சென்னை ஐ.ஐ.டி குழுவினர் கடல் அலையில் இருந்து ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். அதாவது “சிந்துஜா 1” என அழைக்கப்படும் இந்த கருவி தூத்துக்குடி கடலில் உள்ளே  6 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருவியானது 100 வாட்ஸ் ஆற்றலை உற்பத்தி செய்யும். மேலும் அடுத்த 3 வருடங்களில் கடல் அலையில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் விதமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!!

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த புயலானது 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 340 கன அடி ஆகவும், தற்போது  ஏரியின் நீர்மட்டம் 20.37 அடியாகவும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!…. “தவறான அணுகல்”…. முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை…. பரபரப்பு சம்பவம்….!!!!!!

ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ்: மின்சாரம் துண்டிக்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு….!!!

மாண்டஸ் புயல் தற்போது சென்னையில் இருந்து 170 கி.மீ தொலைவில் உள்ளது. மணிக்கு 14 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் வேகத்தை பொறுத்தும் இடத்தை பொறுத்தும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம்.

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவர்கள் சஸ்பெண்ட்… ஏன் தெரியுமா…? நிர்வாகம் அதிரடி…!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருவின் வமன்ஜூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மாணவர் சங்கத் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்ற போது 4 மாணவர்கள் மேடையில் ஏறி பாலிவுட் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். அப்போது 4 மாணவர்களும் இஸ்லாமிய மத பெண்கள் அணியும் மத உடையான புர்கா அணிந்தபடி மேடையில் ஏறி நடனமாடியுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவர்களின் நடனத்தை மேடைக்கு கீழே இருந்த மாணவ, மாணவிகள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனையடுத்து இந்த நடனம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இந்த நேரத்தில் பயணத்தை தவிருங்கள்…. அமைச்சரின் பணிவான வேண்டுகோள்…!!!

மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வழக்கம் போல பேருந்துகள் தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நம்ம தலைவர் எப்பவுமே கெத்து தான்!…‌ ஜப்பானில் ரஜினியின் “முத்து” பட சாதனையை வீழ்த்த முடியாத RRR…!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், நடிகராகவும் இருக்கும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மீனா லீடிங் ரோலில் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய நிலையில், தற்போதும் முத்து படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி கிரஷ் உண்டு. இந்நிலையில் ரஜினி நடித்த முத்து திரைப்படம் முதன்முதலாக ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆன போது 22 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் எச்சரிக்கை… சென்னை விமான நிலையத்தில்… அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்..!!!

புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வங்க கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் புயல் காரணமாக விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டத்திற்கு விமான நிலைய ஆணைய இயக்குனர் சரத்குமார் தலைமை தாங்க அதிகாரிகள் பல பங்கேற்றார்கள். சிறிய ரக விமானங்களை சரியான முறையில் நங்கூரமிடுதல், கடுமையான காற்று, சீரற்ற கால நிலையில் விமானங்கள் நகராதவாறு தரை கையாளும் கருவிகளை பாதுகாப்பாக […]

Categories
இந்திய சினிமா சினிமா

அட!…. பிரேமம் படத்தில் நடித்த நம்ம அனுபாமாவா இது…. “அந்த இடத்தில் புதிய டாட்டூ”….. போட்டோவால் ரசிகர்கள் ஷாக்….!!!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிலையில் சற்று கவர்ச்சி காட்டியும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் நடிகை அனுபமா தன்னுடைய உடம்பில் மார்புக்கு அருகில் டாட்டூ குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகை அனுபமா தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கனமழை எதிரொலி… மழை நீரை அகற்ற 805 மோட்டார் பம்புகள்… தயார் நிலையில் சென்னை மாநகராட்சி..!!!

கனமழை எச்சரிக்கை எதிரொளியாக சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு 805 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் இருக்கின்றது. வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு அருகே கடையை கடக்கும் என கூறப்பட்டுள்ள நிலையில் சென்னையில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான்”…. பிரபல விஜய் டிவி விஜே பிரியங்கா திட்டவட்டம்….!?!

பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 7 பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் பிக் பாஸில் யார் ஜெயிப்பார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரியங்கா விக்ரமன் டைட்டிலை ஜெயிக்கலாம் என்று கூறியுள்ளார். அதாவது பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “மாஸ் என்ட்ரி”….. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நடிகை அஞ்சலி…. செம குஷியில் போட்டியாளர்கள்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியில் யார் நுழைவார் என்று எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவியது. இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் நடித்துள்ள ஃபால் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திக் திக் திக்”…. லேடி சூப்பர் ஸ்டார் படத்தின் மிரட்டலான டிரைலர் வீடியோ….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வரும் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் மற்றும் ஹனியா நஃபீஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க கடந்த வருடம் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்நிலையில் கனெக்ட் படத்தின் டிரைலர் வீடியோவை தற்போது பட குழு வெளியிட்டுள்ளது. இப்படம் இடைவேளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பொருள்…. கடைகளில் திடீர் சோதனை…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் செருப்பாலூர், தக்கலை, குலசேகரம், கல்லடிமாமூடு ஆகிய பகுதிகளில் இருக்கும் 52 கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியதற்காக 17 கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அவர்களிடமிருந்து 34 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து 13 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஹீட்டரை பயன்படுத்திய பெண்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி எம்.ஜி.ஆர் நகரில் கட்டிட காண்ட்ராக்டரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளிப்பதற்காக ஹீட்டர் மூலம் பிரேமா தண்ணீரை சூடாக்க முயன்றார். அப்போது பக்கெட் தண்ணீரில் ஹீட்டரை போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து பிரேமா வந்துள்ளார். இந்நிலையில் தண்ணீர் சூடாகி விட்டதா என தொட்டு பார்த்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து பிரேமா தூக்கி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி…. என்ன காரணம்….? பரபரப்பு சம்பவம்….!!!

கரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூரில் கூலி தொழிலாளியான பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். மத்திய அரசின் இலவச வீடு கேட்டு பலமுறை பாஸ்கர் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சலில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பாஸ்கர் அப்பகுதியில் இருக்கும் 140 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி கீழே குதித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“குத்துச்சண்டை போட்டி”… கரூர் மாணவர்கள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையே குத்து சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவர்கள் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களை பெற்றனர். இந்த மாணவர்கள் ஒட்டுமொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்றனர். இந்நிலையில் கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!… தமிழகம் முழுதும் மின்வாரிய அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.‌ இந்நிலையில் தமிழக மின்வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் கரையை கடக்கும் போது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெள்ளப்பெருக்கில் சிக்கிய நபர்…. செடிகளை பிடித்து உயிர் தப்பிய சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சுப்பறை அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பணை மீது தண்ணீர் பாய்கிறது. எனவே பொதுமக்கள் நடந்து செல்லவும், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெட்டுமணி பகுதியில் இருந்து தடுப்பணை வழியாக ஒருவர் மறுக்கரைக்கு நடந்து சென்ற போது ஆற்றுக்குள் தவறி விழுந்ததால் வெள்ள நீர் அவரை இழுத்து சென்றது. ஆனாலும் அந்த நபர் நீந்தி புதர் மேட்டுப்பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹாட்ரிக் வெற்றி”…. ஆனா அதிமுக கூட்டணி ரத்து?…. அண்ணாமலையின் அறிவிப்பால் கடும் ஷாக்கில் EPS, OPS…!!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூச்சல்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறிய நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் அண்ணாமலை நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னையில் நேற்று பாஜக நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

நாளை நடைபெறவிருந்த அண்ணா மற்றும் சென்னை பல்கலை, பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய கடற்கரை மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த புயலானது மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு முதல் கொண்டு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கக் கூடிய சூழ்நிலையில், தொடர்ந்து மழையின் தாக்கமும், புயலின் வேகமும் அதிகரிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. உங்க பகுதி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க….!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயலின்  காரணமாக பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று நள்ளிரவு மகாபலிபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இதன் காரணமாக சென்னையில் யாரும் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும், வாகன ஓட்டிகள் அனாவசியமாக எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு புயலின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் புயலின் காரணமாக நாளையும் […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

மாண்டஸ் புயல் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலையில் நாளை நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இரண்டுக்குமான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : நெருங்கும் மாண்டஸ் புயல்.! 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10.12.22) விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா?

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாண்டஸ்  புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#mantusstorm : நாளை (10ஆம் தேதி ) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கடல் கன்னியே…! ஹாட் லுக்கில் திஷா பதானி… ஜொல்லு விடும் ரசிகாஸ்..!!!!

நடிகை திஷா பதானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது. இந்தி திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகின்றார் திஷா பவானி. இவர் லோபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் அவ்வப்போது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் புதியதாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING : மாண்டஸ் புயல் எதிரொலி…. நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

மாண்டஸ் புயல் எதிரொலியால் நாளை (10.12.22) 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் புதுவைக்கும், ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தை ஒட்டி கரையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிகச் சிறப்பான நடிப்பை அழகாக, அளவாக…. எஸ்.ஜே சூர்யாவை பாராட்டிய பிரபல இயக்குனர்..!!!

எஸ்.ஜே சூர்யாவை பாராட்டி பிரபல இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.ஜே சூர்யா தற்போது ஹீரோவாக நடித்து வருகின்றார். இவர் தற்போது ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வதந்தி என்ற வெப் தொடரில் நடித்திருக்கின்றார். இந்த வெப் தொடர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் சென்ற டிசம்பர் 2-ம் தேதி வெளியாகி இருக்கின்றது. இது தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் சுசீந்திரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல விஜய் பட நடிகர் மோசடி… பிரபல இயக்குனர் போலீசில் புகார்…!!!

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது பிரபல இயக்குனர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நடிகர் சாயாஜி ஷிண்டே தமிழில் பூவெல்லாம் உன் வாசம், அழகி, பாபா, வேலாயுதம், அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய திரைப்படங்களில் நடித்துதான் மூலம் மக்களிடையே பிரபலமானார். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் மீது இயக்குனர் சச்சின் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டிலிருந்தே ஈஸியா பான் கார்டு பெறலாம்…. எப்படி தெரியுமா?… இதோ அதற்கான வழிமுறைகள்….!!!!!

நாட்டில் ஆதார் கார்டு போன்று பான் கார்டும் முக்கியமானதாக உள்ளது. வங்கிக் கணக்குகளை திறப்பது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு பான்கார்டு முதன்மையானதாக பயன்படுகிறது. பான் கார்டு வாயிலாக வருமான வரித் துறை மக்களின் நிதி விவரங்களை கண்காணிக்கிறது. அதுமட்டுமின்றி பான்கார்டு பல அரசாங்க திட்டங்களுக்கு பயன்படுவதால் இதனை மக்கள் வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும். டிஜிட்டல் பான் கார்டை சில மணி நேரங்களில் பெற பினோ பேமெண்ட்ஸ் வங்கி புது சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இச்சேவைக்கு உங்களது […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி..! சென்னையில் இன்று 25 விமானங்கள் ரத்து…!!

சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கில் 260 கிலோ மீட்டரில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் வானிலை மாறுபாடு காரணமாக சென்னையில் இருந்து கொச்சி, திருவனந்தபுரம், தூத்துக்குடி, மதுரை, மைசூர், கோழிக்கோடு விஜயவாடா, பெங்களூரு, கண்ணூர், திருச்சி, ஹூப்ளி, ஐதராபாத் செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் பெங்களூர் மைசூர் உள்ளிட்ட நகரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வெற்றிமாறனின் விடுதலை போல ரத்த சாட்சி இருக்குது”… எழுந்த சர்ச்சை… இயக்குனர் விளக்கம்..!!!

விடுதலை திரைப்படம் போல ரத்த சாட்சி இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகி வருகின்ற திரைப்படம் விடுதலை. ரபிக் இஸ்மாயில் இயக்கத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமாரவேல், கல்யாண், ஆறுபாலா, வினோத் என பல நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்த சாட்சி. இந்த படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில் வெற்றிமாறனின் விடுதலை படம் போன்ற கதையம்சத்தில் இருப்பதாக சோசியல் மீடியாவில் பலரும் கூறி வருகின்றார்கள். இந்த நிலையில் இதுபற்றி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை தலைமைச் செயலகத்தில்…. கிழிந்த தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டது..!!

சென்னை தலைமைச் செயலகத்தில் பலமாக காற்று வீசியதால் கிழிந்த  தேசியக்கொடி உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு – நாளை அதிகாலை இடைப்பட்ட கால நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி…. நாளை 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை என்ன?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புயல் எதிரொலியாக அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக பல்லாவரம், ஆலந்தூர், அயனாவரம், மயிலாப்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதனைப் போலவே கும்மிடிப்பூண்டி பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை நீடிக்கும். புயல் இன்று நள்ளிரவு […]

Categories
Tech

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 5G சேவை….. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

காற்றின் வேகத்தில்…. தலைமைச் செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம்… உடனே மாற்ற கோரிக்கை..!!

மாண்டஸ் புயல் இன்று கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேகமான காற்றால் தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. மாண்டஸ் தீவிரப்புயல் தற்போது வலு குறைந்து புயலாக சென்னைக்கு தென்கிழகே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது.இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO1: உங்களுக்கு வந்தா ரத்தம்? அடுத்தவங்களுக்கு என்றால் தக்காளி சட்னியா..? விக்ரமனை விளாசும் நெட்டிசன்ஸ்..!!!

இன்றைய பிக்பாக்ஸிற்காண முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இருப்பதிலேயே மிகவும் ஏமாற்ற அளித்த பர்பாமென்ஸ் யாருடையது என கதிரவன் கேட்க அதற்கு விக்ரமன் தான் என மணிகண்டன் கூறுகின்றார். மேலும் அவர் எனக்கு மட்டும் அந்த கதாபாத்திரத்தை கொடுத்திருந்தால் கோல்டு, சில்வர், பிரான்ஸ் என எல்லாத்தையும் எடுத்திருப்பேன் என கூறுகின்றார். இதைக் கேட்ட விக்ரமனுக்கு கோபம் […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.31,000 சம்பளத்தில்…. NLC நிறுவனத்தில் வேலை…..!!!!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: junior overman, junior survivor, sirdar காலி பணியிடங்கள்: 213 சம்பளம்: ரூ.31,000 – ரூ.1,00,000 கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 35- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
இந்திய சினிமா சினிமா

“தெறி படத்தின் ரீமைக்கை எடுத்தால் நான் செத்துடுவேன்”…. பெண் ரசிகையின் தற்கொலை கடிதத்தால் பரபரப்பு….!!!!!!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் தற்போது ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் தெறி படத்தின் ரீமைக்கே தான் ஹரிஷ் சங்கர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருவதோடு சமூக வலைதளங்களில் கலாய்த்தும் வருகிறார்கள். இந்நிலையில் பவன் கல்யாண் ரசிகையான திவ்யஸ்ரீ என்பவர் இயக்குனர் ஹரிஷ் சங்கருக்கு தற்போது ஒரு கடிதம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

புயலால் திடீரென 30 அடிக்கு உள்வாங்கிய கடல்…. பெரும் பரபரப்பு…..!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி…. இன்று இரவு எங்கெல்லாம் பேருந்துகள் இயங்காது?…. இதோ முழு விவரம்….!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. கடல் சீற்றத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகள்…. பரிதவிக்கும் மக்கள்…!!!!

மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் சென்ற 2 நாட்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரி அருகிலுள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு 10-க்கும் அதிகமான வீடுகள் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கடல் நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை புதுச்சேரி அரசானது சரியாக மேற்கொள்ளாததால், வீடு இடிந்து விழுந்ததாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட மக்கள் புதுச்சேரி – சென்னை கிழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புயல் எதிரொலி…. சென்னைக்கு பேருந்துகள் போகாது…. அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert : 250 கிமீ தொலைவில்…. மதியத்திற்கு மேல் தான் ஆட்டம் ஆரம்பம்…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன பிக்பாஸ் நீங்களே இப்படி செய்யலாமா…? ஆயிஷாவுக்கு எதிராக சதி… காண்டான ஆடியன்ஸ்..!!!

ஆயிஷாவுக்கு எதிராக பிக் பாஸ் ஏற்பாட்டாளர்களே இப்படி செய்யலாமா என பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள். பிக்பாஸ் சீசன்6 தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் சினிமா பிரபலங்கள் போல நடிக்க வைக்கப்பட்டது. அப்போது ரச்சிதா சரோஜா தேவி கதாபாத்திரமாகவும் தனலட்சுமி நேசமணியாகவும் மைனா நாய் சேகராகவும் ஆயிஷா சிம்புவாகவும் நடித்தார்கள். இதில் ஆயிஷா தனது மேனரிசம், பேச்சு, டான்ஸ் என அனைத்திலும் சிம்பு போலவே செய்து காட்டி ஆடியன்ஸின் பாராட்டுகளை பெற்றார். அவருக்கான கதாபாத்திரத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இரவில் 2 முறை!… உறவுக்கு மறுத்ததால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… நிற்கதியாய் தவிக்கும் 3 குழந்தைகள்….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்ஷர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது 3 குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த திங்கள்கிழமை அன்று அன்வர் தன்னுடைய மனைவியுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அதன்பின் ருக்ஷர் தூங்க மீண்டும் ஒரு முறை தன்னுடைய மனைவியை பாலியல் உறவுக்கு அன்வர் அழைத்துள்ளார். ஆனால் ருக்ஷர் உறவுக்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த […]

Categories

Tech |