Categories
தேசிய செய்திகள்

மோசடியில் இருந்து தப்பிக்க…. மாஸ்க்டு ஆதார் கார்டு பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

தற்போது ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான இணைய மோசடி வழக்குகளும் வேகமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அவ்வப்போது பல பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வருகிறது. அதன்படி ஆதாரிலுள்ள பாதுகாப்பான அம்சங்களில் மாஸ்க்டு ஆதார்கார்டு ஒன்றாகும். இந்த மாஸ்க்டு ஆதார் கார்டு வாயிலாக , உங்களது ஆதார் எண்ணை மறைத்து இணைய மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளலாம். இப்போது மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதார் கார்டை எவ்வாறு […]

Categories
தேசிய செய்திகள்

ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

நீங்கள் பெறும் சம்பளம் வருமான வரி வரம்பை விட குறைவாக இருந்தாலும்கூட வருமான வரி தாக்கல் செய்வதன் வாயிலாக பல நன்மைகள் கிடைக்கும். தற்போது ஐடிஆர் தாக்கல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காண்போம். பொதுவாக கடன் வாங்குகிறீர்கள் எனில் உங்களது வருமானத்தின் அடிப்படையில் தான் உங்களுக்கு வங்கிகள் கடனை வழங்கும். இதற்கிடையில் வருமான வரிக்கணக்கில் தாக்கல் செய்த வருமானத்தினை பொறுத்தே வங்கிகள் கடனை வழங்குகிறது. ஆனால் ஐடிஆர் தாக்கல் செய்வதன் வாயிலாக கடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹரி இயக்கத்தில் மீண்டும்…. நடிகர் சூர்யா எடுத்த திடீர் முடிவு…. வெளிவரும் புது தகவல்கள்….!!!!

நந்தா, பிதாமகன் திரைப்படங்களை அடுத்து மீண்டுமாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்து வந்தார். எனினும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கதையில் தனக்கு போதுமான திருப்தி இல்லாததால் தற்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார். இந்நிலையில் வணங்கான் திரைப்படத்திற்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட் இப்போது இயக்குனர் ஹரிக்கு, சூர்யா கொடுத்திருக்கிறார். அவர்கள் மீண்டுமாக இணையும் புது படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்பே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி”….. மத்திய அரசு சொன்ன மிக முக்கிய தகவல்….!!!!

இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா பதில் அளித்துள்ளார். அவர் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் டிஜிட்டல் மயமாக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கியங்கள் மற்றும் இந்தியாவில் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதன்படி எம்எஸ்எம்இ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை ஊராட்சியில்… பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.. தலைமைதாங்கிய கூடுதல் ஆட்சியர்..!!!

பட்டுக்கோட்டை ஊராட்சியில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் தஞ்சாவூர் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவிந்தராஜன், சாமிநாதன், உதவி என்ஜினியர் சத்திய பாமா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுந்தரி, வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதை அடுத்து கூடுதல் ஆட்சியர் பட்டுகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இருப்பு வைக்கப்பட்ட உப்பு…. ஏற்றுமதி பணி தீவிரம்… ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு..!!!

வேதாரண்யத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த உப்பை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அருகே இருக்கும் அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்கரை உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடக்கின்றது. வடகிழக்கு பருவ மழையால் வேதாரண்யத்தில் தொடர்ந்து மழை பெய்கின்றது. சென்ற ஒரு மாதத்திற்கு முன்பாக உப்பளங்களில் இருக்கும் பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது மாண்டஸ் புயல் எதிரொலியாக கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“பேசியபடி சரியாக சம்பளம் கொடுக்கல”…. நடிகர் பாலா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

மலையாளத்தில் சென்ற சில நாட்களுக்கு முன் ஷபீக்கிண்டே சந்தோசம் என்ற திரைப்படம் வெளியாகியது. சீடன், பாஹமதி, யசோதா ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தையும் அவரே தயாரித்து இருந்தார். மேலும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் டைரக்டர் சிவாவின் தம்பியான பாலா நடித்தது இருந்தார். இத்திரைப்படம் வெளியான நாளில் இருந்தே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தனக்கும் இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த பல்வேறு தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பேசியவாறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: சற்று நேரத்தில் விரைகிறார் முதல்வர்…!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய சற்று நேரத்தில் விரைகிறார். ஆய்வு செய்தபின், பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கவுள்ளார். மேலும், புயலால் சேதமான படகுகள், வீடுகளுக்கு நிதியுதவி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! செம…. நடிகர் ரஜினி-சங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி‌ படம் மீண்டும் ரீ-ரிலீஸ்…. சூப்பர் அப்டேட்….!!!!!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்பு ரிலீசாகி சூப்பர் ஹிட் ஆன படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. அதன்படி எம்ஜிஆரின் சிரித்து வாழ வேண்டும், நடிகர் சிவாஜியின் பட்டிக்காடா பட்டணமா போன்ற திரைப்படங்கள் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படமும் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்த படம் டிசம்பர் 10-ஆம் தேதி நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஜினி […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு: முதல்வர் அவசர ஆலோசனை…!!!

மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மின்சார ரயில் ரத்து…. பயணிகள் கவனத்திற்கு….!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், சேப்பாக்கம் மின்சார ரயில் நிலையம் அருகே மின் சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  மாண்டஸ் புயல் எதிரொலியாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட மனைவி… பார்க்கச் சென்ற கணவர்… வழியில் நேர்ந்த துயரச் சம்பவம்..!!!!

வேளாங்கண்ணி அருகே மோட்டார் சைக்கிள்-கார் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை பகுதியில் இருக்கும் ஜீவா நகரை சேர்ந்த நரேந்திரன் என்பவர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி அகிலாண்டேஸ்வரியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் காலை தனது தம்பி மற்றும் சித்தப்பா உள்ளிட்டோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து மூவரும் தூக்கி வீசப்பட்டார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருஷத்துக்கு 6% மின்கட்டணம் உயரும்”…. ரூ. 13,000 கோடி நிதி எங்க போச்சு….. திமுக அரசிடம் அதிமுக மாஜி சரமாரி கேள்வி….!!!!

நாமக்கல் மாவட்டம் ஆலம்பாளையம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் சொத்துவரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் தற்போது 52% மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம் திமுக அரசு கூடுதலாக 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதோடு மின்கட்டணத்தை வருடத்திற்கு 6% உயர்த்த திமுக முடிவு செய்துள்ளதால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“மின்னல் முரளி” படம்…. சிறந்த டைரக்டர் விருதை தட்டி தூக்கிய பசில் ஜோசப்… வாழ்த்தும் திரைப்பிரபலங்கள்…!!!

சென்ற ஆண்டு மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் மற்றும் ஜோக்கர் புகழ் குரு சோமசுந்தரம் இரண்டு பேரும் இணைந்து நடித்த “மின்னல் முரளி” படம் வெளியானது. இளம் டைரக்டர் பசில் ஜோசப் இப்படத்தை இயக்கி இருந்தார். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் வரவேற்பைப் பெற்றது. மேலும் தென்னிந்திய அளவிலும் பாலிவுட்டிலும் உள்ள முக்கியமான திரையுலக ஜாம்பவான்கள் இத்திரைப்படத்தை வெகுவாக பாராட்டினர். இந்நிலையில் சிங்கப்பூரில்  ஆசியன் அகாடமி(2022) விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் “மின்னல் முரளி” […]

Categories
மாவட்ட செய்திகள்

வெள்ள நிவாரணத் தொகை பெற 15-ம் தேதியே கடைசி… உடனே சொல்லுங்கள் மக்களே.. ஆட்சியர் அறிவிப்பு..!!!

வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி”…. தமிழக அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மருவிய பாலினத்தவர் மற்றும் LGBTQIA PLUS போன்ற சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊடகங்களில் இந்த பிரிவினரை குறிப்பது தொடர்பான சொல் அகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு மருவிய பாலினத்தவர் மற்று ம் LGBTQIA PLUS சமூகத்தினர் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1,11,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது. அதன் பிறகு இந்த சமுதாயத்திற்கான விதிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சமந்தா அனுபவிக்கும் துன்பத்தை என்னால் உணர முடியும்”… எதற்காக தெரியுமா?… உண்மையை உடைத்த நடிகை பியா பாஜ்பாய்….!!!!

தமிழ் சினிமாவில் கோ, ஏகன், கோவா ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை பியா பாஜ் பாய். எப்போதும் படங்களில் சுறுசுறுப்புமாக காணப்படும் பியா, இப்போது சமந்தாவின் உடல்நிலை பற்றி கூறியுள்ள தகவலில் தன்னைப் பற்றியும் ஒரு அதிர்ச்சி செய்தியை பகிர்ந்துள்ளார். அதாவது “சென்ற சில மாதங்களாகவே நடிகை சமந்தா மயோசிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நோய் குறித்து ஒவ்வொரு விதமாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் பியா, தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“ஆளுநரை மாத்துங்க”…. இல்லனா நாங்க சொல்ற மாதிரி சட்டத்த கொண்டு வாங்க…. அதிரடியில் இறங்கிய திமுக….!!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருவதாக திமுக உட்பட கூட்டணி கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதாவது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளதோடு, ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கும் ஒப்புதல் வழங்காமல் இருக்கிறார். அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆளுநர் சனாதனம் பற்றி பேசி வருகிறார். ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆளுங்கட்சிக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஆளுநர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது, நான் கதிர காதலிச்சேனா..?”… கேள்வி கேட்ட ரசிகர்… குயின்சி ஓபன் டாக்..!!!

பிக்பாஸ் வீட்டில் கதிரை காதலித்தது குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு குயின்சி பதிலளித்துள்ளார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக பங்கேற்றவர் குயின்சி. இவர், கதிர், சிவின் என மூவரின் காதல் கதை ஓடிக் கொண்டிருந்தது. கதிர் மீதான காதலை சிவின் மறைமுகமாக சொன்னார். ஆனால் கதிர் அதை புரியாதது போலவே மறுத்துவிட்டார். இதன்பின் கதிரும் குயின்சியும் நெருக்கமாக பழகி வந்தார்கள். இதனை பார்த்த பார்வையாளர்கள் இருவரும் காதலிக்கின்றார்கள் என நினைத்தார்கள். இந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஃப்ஐஆர் படத்தின் வசூலை முறியடித்த “கட்டா குஸ்தி”…. எவ்வளவு கோடி தெரியுமா?… குஷியில் விஸ்ணு விஷால்….!!!!

டைரக்டர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்திருக்கும் படம் “கட்டா குஸ்தி”. இவற்றில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 2ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி தற்போது ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விஷ்ணு விஷால் பங்கேற்று பேசியிருப்பதாவது “9 திரைப்படங்கள் என்னைவிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணியில் “தங்கலான்”… வைரலாகும் புதிய போஸ்டர்..!!!

தங்கலான் படத்தின் புதிய போஸ்டர் வைரலாகி வருகின்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கின்றார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பா.ரஞ்சித் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து படகுழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. அந்த போஸ்டரில் விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம் […]

Categories
மாநில செய்திகள்

வாரான், வாரான்….. மாண்டஸ்க்கு அடுத்து “மொக்க” வரப் போறான்…. இப்பவே பேர வச்சுட்டாங்கய்யா….!!!!

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிய நிலையில், மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்ற பெயர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பரிந்துரையின்படி வைக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் மாண்டஸ்  என்பதற்கு புதையல் பெட்டி என்பது அர்த்தம். இந்நிலையில் மாண்டஸ் புயலுக்கு பிறகு அரபிக்கடல் அல்லது வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயலுக்கு ‘மொக்க’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் ஏமன் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘மொக்கா’ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIGG BOSS: எதிர்பாராததை எதிர்பாருங்கள்!…. இந்த வாரம் டபுள் எவிக்ஷன்…. யாரெல்லாம் தெரியுமா?… லீக்கான தகவல்….!!!!

விஜய் டிவியில் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 6-வது சீசன் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் 21 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். அதாவது, ஜிபி முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என 8 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர். இவர்களை அடுத்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேறப்போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் வழக்கம்போல ஒரு எவிக்ஷன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை பற்றி உருவக்கேலி பண்றாங்க”…. சரியான பதிலடி கொடுத்த நடிகை திவ்யா பாரதி….!!!!

ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக “பேச்சிலர்” திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யா பாரதி. மேலும் மதில்மேல் காதல், ஆசை போன்ற படங்களிலும் நடித்து உள்ளார். அதுமட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இதற்கிடையில் திவ்யா பாரதியை சமூகவலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்து வந்தனர். தற்போது இதற்கு அவர் பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக திவ்யா பாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “அண்மை காலமாக நான் உருவக் கேலிகளை எதிர்கொண்டு வருகிறேன். அதாவது, என் உடல் தோற்றம் போலியானது. என் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என்னை கருப்பு பூனைன்னு சொன்னாங்க”…. அவங்க சம்பளத்தில் 10% தான் வாங்குறேன்…. பிரியங்கா சோப்ரா ஆதங்கம்….!!!!!!

பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோயினாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழில் விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது மல்டி மேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்திய பேட்டியில் சம்பள பாகுபாடு குறித்து பேசியுள்ளார். அவர் […]

Categories
சினிமா விமர்சனம்

“காமெடி சரவெடியில் நடிகர் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ்”…. படம் எப்படி….? இதோ முழு விமர்சனம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதல் ஓர் அழகான உணர்வு”…. கண்டிப்பா நான் திருமணம் செய்வேன்…. நடிகை அஞ்சலி ஓபன் டாக்….!!!!!

தமிழ் சினிமாவில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இவர் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் தற்போது வெப்சீரிசில் தொடர்ந்து நடித்து வரும் நிலையில், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு அஞ்சலி நடித்துள்ள ஃபால் வெப் தொடர் ஹாட் ஸ்டார் ரிலீஸ் ஆவதால் ப்ரொமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தார். இந்நிலையில் நடிகை அஞ்சலியிடம் சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு நான் […]

Categories
உலக செய்திகள்

“டிரைவர் இல்லாத டாக்ஸி”….. ஊபர் நிறுவனத்தின் புதிய அறிமுகம்…. தெறிக்கவிட்ட சோதனையோட்டம்….!!!!!

அமெரிக்க நாட்டில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக ஒரு வாகனத்தில் டிரைவர் இல்லை என்றால் அது பாதுகாப்பானதாக இருக்குமா என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் வந்துவிடும். இந்நிலையில் ஊபர் நிறுவனம் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த நிலையில் பலரும் பாதுகாப்பானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதற்கு ஊபர் நிறுவனம் கண்டிப்பாக 100% பாதுகாப்பாக இருக்கும் என்று பதில் அளித்துள்ளது. இந்த டாக்ஸி அமெரிக்காவில் […]

Categories
தேசிய செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.50,000 கடன்…. மத்திய அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள தெருவோர விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி ஸ்வ நிதி யோஜனா என்ற சிறப்பு நுண் கடன் வசதி அழைப்பதற்கான திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தெருவோர விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வியாபாரிகள் அனைவரும் ஐம்பதாயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும். அவ்வாறு வாங்கும் கடனை ஓராண்டு காலத்தில் மாத தவணைகளில் திரும்ப செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் […]

Categories
மாநில செய்திகள்

யோகா, இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாக மற்றும் செங்கல்பட்டில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் இளநிலை படிப்பில் 160 இடங்களும் 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்களும் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த காலியிடங்களில் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. மகள்கள் மீது தீ வைத்து எரித்த தாய்…. மனதை கல்லாக்கி தானும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு…..!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மின்விநியோகம் மீண்டும் எப்போது…? அமைச்சர் விளக்கம்…!!!

மாண்டஸ் புயலின் போது சூறைக்காற்று வீசியதால் ஒருசில பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், புயலால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 11 ஆயிரம் மின்சார ஊழியர்கள் களத்தில் தயாராக உள்ளதாககவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கம்பங்கள் சாய்ந்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்படுவது வழக்கம். நேற்று இரவு முதல் சென்னையில் 11,000 பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால், இன்று பிற்பகலுக்குள் அனைத்து இடங்களிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும் என கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம்…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஜாதி, மதம் மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ளிட்ட 13 தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் 13 வகையான தகவல்களை சேகரிக்க வேண்டும். அதாவது மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஜாதி மதம் உள்ளிட்ட தகவல்கள் […]

Categories
மாநில செய்திகள்

“துணிவு இருந்தாலும் போகாதீங்க, வாரிசு முக்கியம்”…. வைரலாகும் வெதர் டுவீட்…!!!

சென்னை, மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த சூழ்நிலையில், நேற்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை வெதர் ட்விட்டர் பக்கம் வித்தியாசமாக ட்வீட் செய்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24 முதல் மதுரை – சீரடி இடையே பாரத் கௌரவ் ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இவர் எட்டாவது பயணம் மதுரை மற்றும் சாய் நகர் சீரடி வரை தொடங்க உள்ளது. மதுரையில் இருந்து வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம், சென்னை, எழும்பூர், […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்…. சென்னை காவல் ஆணையர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

மாண்டஸ்புயல் கரையை கடந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடல் அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையிலும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் மெரினா உட்பட எந்த கடற்கரைக்கும் செல்ல வேண்டாம். மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பாதிப்புகளை அறிந்து விரைந்து பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

PM மோடியின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு…? மத்திய அரசு தகவல்…!!!

கடந்த ஐந்து வருடங்களில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நடைபெற்று வரும் குளிர்கால கூட்ட தொடரில் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் முரளிதரன் இதற்கான பதிலை நாடாளுமன்றத்தில் அளித்துள்ளார். அதன்படி 5 ஆண்டுகளில் PM மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு விபரங்களை  மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2017 நவம்பர் முதல் தற்போது வரை 5 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு 36 முறை […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது…. டிசம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கடல் அரிப்பைத் தடுக்க…. முதல்வர் அறிவித்த கலக்கலான திட்டம்….!!!

கடல் அரிப்பை தடுக்க கடற்கரை ஓரங்களில் பனை மரம் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக நடந்த மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பருவநிலை மாற்றம் குறித்து தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டு பேசினார்.அப்போது பனை மரங்கள் கடலோரங்களில் நடுவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். கடல் அரிப்பை தடுக்க பாறைகள் என ஏற்கனவே பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் இந்த விவரங்களை…. சமர்ப்பிக்க டிச.,23 வரை அவகாசம் நீட்டிப்பு….!!!

நடப்பு கல்வி ஆண்டிற்கான பத்து மற்றும் பதினோராம் வகுப்புக்கான பொது தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதற்காக மாணவர்களுடைய பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி அரசின் எமிஸ் செயலி வழியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த தளத்தில் தங்களுடைய மாணவ, மாணவிகளின் விவரங்களை சரி பார்த்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை இணையதளத்தில் சமர்ப்பிக்க தலைமை ஆசிரியர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

1.5 பில்லியன் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்…. காரணம் இதுதான்…. எலான் மஸ்க் புதிய அதிரடி…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ட்விட்டரை வாங்கினார். அதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினார். அதனால் இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக ட்விட்டரில் பல மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறார். அவ்வகையில் சுமார் 330 மில்லியன் பயனர்கள் தற்போது ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அவர்களில் பல வருடங்களாக பயன்படுத்தாமல் இருக்கும் ட்விட்டர் கணக்குகளையும் மற்றும் போலியான கணக்குகளையும் கண்டறிந்து நீக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த அதிமுக முக்கிய தலைவர்…. அதிருப்தியில் அதிமுக…!!!

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சியில் பிளவு ஏற்பட்டது. இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா என ஒவ்வொருவரும் தலைமையிலும் தனித்தனியாக அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அதிமுகவில் முக்கியத் தலைவராக இருந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் மீது ஜெ.. மிகவும் நன்மதிப்பு வைத்திருந்தார். இதனால், கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடியபோது…. 16 வயது சிறுவன் மாரடைப்பால் மரணம்…!!!

இப்போதெல்லாம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஏராளமான மரணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. தினம்தோறும் செய்திகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது அந்த வகையில் உ.பி, கான்பூர் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். அனுஜ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது ரன்கள் எடுக்க ஓடியுள்ளான். அப்போது ஆடுகளத்தின் நடுவில் சுருண்டு விழ, உடனே நண்பர்கள் அவனை மருத்துவமனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வரும் பட்சத்தில் மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் விதமாக மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே இலவச பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழகத்தில் தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் விரைவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும் எனவும் இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலேயே இங்கு தான் அதிக மழை…. வானிலை மையம் வெளியிட்ட தகவல்…!!!

மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, 55 கி.மீ. வடக்கு வடமேற்கில் நிலை கொண்டுள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி – 17 செ.மீ, திருத்தணி – 16.2 செ.மீ. கும்மிடிப்பூண்டி – 13.4 செ.மீ, சோழவரம் 12.9 செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் – 16 செ.மீ. சென்னை மீனம்பாக்கம் – 12 செ.மீ., நுங்கம்பாக்கம் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண ரயில்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினம் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே நிர்வாகம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தற்போது திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு சிறப்பு கட்டண அறையில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து டிசம்பர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து அலுவலர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்…. இன்னும் 2 மணி நேரம் நீடிக்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இந்நிலையில் புயல் கரையை கடந்து தரைப்பகுதியில் நகர்ந்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர், […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு…. எந்தெந்த தேர்வுகள்…? மாணவர்கள் கவனத்திற்கு…!!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார். இந்நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா பல்கலை., சென்னை பல்கலை., இணைப்புக் கல்லூரிகளில் […]

Categories

Tech |