Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்……!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்கார்டு வைத்திருப்போர்…. இனி இப்படியும் பணம் செலுத்தலாம்…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

கிரெடிட்கார்டு வைத்திருப்போர் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த இயலும். இப்போது UPI பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் வாயிலாக மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் வாயிலாக UPI செலுத்துதல்களை Razorpay Payments Gateway-ஐ பயன்படுத்தும் வணிகர்களிடம் மட்டுமே செய்ய இயலும். இதன் வாயிலாக அதன் தளம் UPIல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்தும். தற்போது UPIல் RuPay கிரெடிட் கார்டுகள் இயக்கப்பட்டு இருப்பதால், Razorpay […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG.! என்னாது பிக்பாஸை நிறுத்திபுட்டாங்களா?… பரபரக்கும் சோசியல் மீடியா…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதா என பரபரப்பாக சோசியல் மீடியாவில் பேசி வருகின்றனர். விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ப்ரோமோ மொக்கையாக இருக்கின்றது என ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பொது திருமண சட்டம்?…. மத்திய அரசுக்கு ஐகோர்ட் கொடுத்த ஐடியா…..!!!!!

கேரளாவை சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் 28 வயது பெண் இருவரும் சென்ற ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கிருஸ்தவ மதத்தை சேர்ந்த இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் கணவன்-மனைவி இருவரும் விவாரத்து செய்துகொள்ள முடிவெடுத்து மே மாதம் குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப் பிரிவு 10ஏ படி, திருமணமாகி ஓராண்டுக்கு பிறகுதான் விவாகரத்திற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதல் கணவருக்கு அல்வா சமைத்துக் கொடுத்த ஹன்சிகா… எதனால் தெரியுமா..? வைரலாகும் புகைப்படம்..!!!

ஹன்சிகா தன் கணவருக்கு இனிப்பு சமைத்து பரிமாறிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஹன்சிகா. இவரும் சிம்புவும் காதலித்து பின்னர் பிரிந்து விட்டார்கள். இதன் பின்னர் ஹன்சிகாவின் மார்க்கெட் தமிழ் சினிமா உலகில் குறைய தொடங்கியது. தெலுங்கிலும் அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் தனது நெருங்கிய தோழியின் முன்னாள் கணவரும் பிசினஸ் பார்ட்னருமான சோஹைல் கதூரியா என்பவரை சென்ற டிசம்பர் 4ஆம் தேதி ஜெய்ப்பூரில் இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ம சினேகா சினேகாதான்யா…! வேற லெவெலில் இருக்கும் சிரிப்பழகியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!!

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000-ஆம் ஆண்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நடிகர் சூர்யா, விஜய் மற்றும் தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் உடல் எடையை குறைத்து செம ஃபிட்டாக […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் பயனர்களே!… ரூ. 2000 பெறணுமா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் […]

Categories
உலக செய்திகள்

மனிதநேய உதவிக்கான தடைக்கு விலக்கு வழங்க தீர்மானம்…. வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா… என்ன காரணம்?…

ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு  இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள் கவனத்திற்கு!… ஆதார் கார்டில் கணவர் பெயரை மாற்றுவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணம் முடிந்த பெண்கள் தங்களுடைய ஆதாரில் கணவரின் பெயரை ஆன்லைன் மூலமாக இணைப்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # முதலாவதாக உங்களது ஆதார் கார்டு மற்றும் திருமணம் சான்றிதழை தயாராக வைத்திருக்கவும். # திருமண சான்றிதழை ஸ்கேன் செய்தோ (அ) தெளிவாக படம் எடுத்தோ கையில் வைத்துக்கொள்ள வேண்டும். # அதன்பின் https://myaadhaar.uidai.gov.in/ என்ற ஆதாரின்  இணையதளத்துக்கு சென்று, அதில் உங்கள் ஆதார் எண் பதிவிட வேண்டும் # ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட எண்ணிற்கு வரும் OTP-ஐ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வேறலெவல்..! புதுப்பொலிவுடன் மீண்டும் பாபா ரிலீஸ்…. கொட்டும் மழையிலும் கண்டு ரசித்த ரசிகர்கள்..!!!

பாபா திரைப்படம் புது பொலிவுடன் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பாபா. இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரம் பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது வரவேற்பு பெறவில்லை. இந்த படம் வெளியானபோது பல அதிர்வலைகளை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது திரைப்படம் மீண்டும் பொதுப் பொலிவுடன் முற்றிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பல விருதுகளை குவித்த பார்த்திபனின் “இரவின் நிழல்”… மேக்கிங் வீடியோ ரிலீஸ்..!!!

இரவின் நிழல் திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ யூடியூபில் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகின் பிரபல நட்சத்திரமான பார்த்திபன் அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் இரவின் நிழல். இத்திரைப்படம் புதிய சாதனை படைத்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் பார்த்திபன் பல சோதனை படங்களை எடுத்து சாதனை படங்களாக்கி வருகின்றார். இவர் ஒத்த செருப்பு திரைப்படத்தை கையிலெடுத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் தற்போது இரவின் நிழல் படத்தில் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றார். உலகிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த கையோடு…. மாமியார் வீட்டில் நடிகை ஹன்சிகா செய்த செயல்…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

தென் இந்திய திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராகிய ஹன்சிகா சில நாட்களுக்கு முன்னதாக தன் காதலரை கரம் பிடித்தார். ஜெய்ப்பூரில் ஒரு கோட்டையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் ஹன்சிகா திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் ஹன்சிகா அவரது கணவருடன் மாமியார் வீட்டில் தான் உள்ளார். தற்போது ஹன்சிகா அவர் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு சமைத்து கொடுத்துள்ளார். அதாவது, ஹன்சிகா தனது கையால் அல்வா செய்து அனைவருக்கும் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அவரது கணவரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் “லத்தி”…. ட்ரைலர் ரிலீஸ் எப்ப தெரியுமா..? வெளியான பட அப்டேட்..!!!

விஷால் நடிக்கும் லத்தி திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. இத்திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டில் உள்ள இந்த விபரங்களை வீட்டிலிருந்தே மாற்றலாம்…. என்னென்ன ஆவணங்கள் தேவை…. இதோ முழு விபரம்….!!!!!

ஆதார் கார்டிலுள்ள சில திருத்தங்களை நாம் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் மாற்றிக் கொள்ளலாம். அது தொடர்பாக நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். அந்த வகையில் ஆன்லைன் சேவையின் வாயிலாக உங்களது பெயர், பாலினம், பிறந்ததேதி, முகவரி, மொழி போன்றவற்றை புதுப்பிக்கலாம். ஆனால் உங்கள் பெயரிலுள்ள சிறு திருத்தங்களை மட்டுமே நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் செய்ய இயலும். முழு பெயரையும் மாற்றவேண்டும் எனில் சேவை மையங்களுக்கு தான் செல்லவேண்டும். திருமணமான பெண்கள் அவர்களது தந்தை பெயர் உள்ள இடத்தில கணவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீயாக இருக்குது…! கட்டா குஸ்தி படத்துக்காக பயிற்சி எடுத்த ஐஸ்வர்ய லட்சுமி… குவியும் கமெண்ட்ஸ்…!!!

கட்டா குஸ்தி திரைப்படத்திற்காக ஐஸ்வர்யா லட்சுமி சண்டை பயிற்சி செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற இரண்டாம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மத்திய அரசால் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக இராணுவத்தில் 1.18 லட்சம் காலி இடங்கள் உள்ளது. நாடாளுமன்றத்தில் பேசிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி கடற்கரையில் 11,587, நவம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 5,819 வீரர்களுக்கான காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

“மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்”… படம் கைவிடப்பட்டதா..? இயக்குனர் விளக்கம்..!!!

கமல்-மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் கைவிடப்பட்டதாக செய்தி பரவிய நிலையில் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான கமல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் மீண்டும் தனது மார்க்கெட்டை பிடித்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் கமல் கமிட்டாகி உள்ளார். தற்போது இந்தியன் 2 படபிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இத்திரைப்படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதன் பிறகு மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்திலும் அடுத்ததாக வெற்றிமாறன், […]

Categories
தேசிய செய்திகள்

முறையான பேராசிரியா்கள்!… மருத்துவக் கல்லூரிககுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

முறையான பேராசிரியா்கள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளின் மீது கடுமையனா நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா எச்சரிக்கை விடுத்தாா். அதுமட்டுமின்றி , தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம்) மருத்துவக் கல்லூரிக்கு அமைக்கப்பட்டு வரும் சொந்த கட்டிடம் சிறந்த முறையில் கட்டி முடிக்கப்படும். ஆகவே அது குறித்து கவலை வேண்டாம்” என்றும் மக்களவையில் அவா் தெரிவித்தாா். இதற்கிடையில் மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கான விண்ணப்பத்துடன் பிரமாண […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

87-வது பிறந்த நாளை கொண்டாடிய பழம்பெரும் நடிகர்… புகைப்படத்தை வெளியிட்ட ஹேமமாலினி..!!!

நடிகர் தர்மேந்திரா தனது 87-வது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். ஹிந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகரான தர்மேந்திரா தனது 87-வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றார். அவர் மும்பையில் இருக்கும் தனது வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படங்களை அவரின் மனைவி மற்றும் நடிகையான ஹேமமாலினி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகின்றது. நடிகை ஹேமமாலினி 1963-ல் “இது சத்தியம்” என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் இந்தி சினிமாவுலகிற்கு சென்று முன்னணி நடிகையாக வலம் […]

Categories
தேசிய செய்திகள்

மாண்டஸ் புயலுக்கு அடுத்து!…. வெளுத்து வாங்கும் கனமழை…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கேளம்பாக்கம் அருகில் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் என்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயல சீமா மாவட்டங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“என்னாது, நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருக்கின்றதா.?”… பிரபல நடிகை ஓபன் டாக் ..!!!

பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை நடிகை சுவாசிகா சாடியுள்ளார். சமீப காலமாகவே மலையாள திரை உலகில் பாலியல் தொல்லை இருப்பதாகவும் படம் வாய்ப்பு தருவதற்கு படுக்கை அறைக்கு அழைப்பதாகவும் நடிகைகள் சிலர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். மேலும் இந்த தொல்லைகளில் இருந்து பாதுகாப்பதற்காக நடிகைகள் ரம்யா நம்பீசன், பார்வதி, ரேவதி உள்ளிட்டோர் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு சங்கத்தை ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் இந்த சங்கத்தை நடிகை சுவாசிகா விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, மலையாளத் […]

Categories
தேசிய செய்திகள்

காசநோய்: வருகிற 2025-ஆம் ஆண்டுக்குள்…. மத்திய அரசு போட்ட திட்டம்…. மக்களவையில் வெளியான தகவல்….!!!!

வருகிற 2025ம் வருடத்திற்குள் நாட்டில் காச நோயை ஒழிக்க அரசானது திட்டமிட்டுள்ளது  என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் எழுத்துபூா்வமாக பதில் அளித்ததாவது “நாட்டில் நடப்பு ஆண்டு ஜனவரி -அக்டோபா் வரை 20.16 லட்சம் நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நோயால் 73,551 போ் மரணம் அடைந்தனா். உலகளாவிய காச நோய் அறிக்கை 2022ன் படி, நாட்டில் காசநோய் பாதிப்பு 18 % […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளிகளில் 4000 ஆசிரியர்கள் பணி நியமனம்…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஹரியானா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்ப தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் சுமார் 2,075 பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதம் 2,069 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அதன்படி மொத்தமாக இரண்டு மாத காலத்திற்குள் 4,100 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தப் பணியிடங்கள் ஹரியானா கவுசல் ரோஸ்கர் நிகாமின் உதவியுடன் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு மாதங்களுக்குள் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்கள் முழுவதுமாக நிரப்ப நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

” நம் நாட்டில் 2014-ஆம் வருஷத்தில் இருந்து பசியால் யாரும் உயிரிழக்கவில்லை”…. வெளியான தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த 2014ம் வருடத்திலிருந்து இதுவரையிலும் பசியால் ஒருவரும் உயிரிழக்கவில்லை என மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமேம்பாட்டுத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார். 2014ம் ஆண்டில் இருந்து பசியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை பற்றி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் ஸ்மிருதி இரானி இவ்வாறு தெரிவுத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது “சா்வதேச பட்டினிக் குறியீட்டில் இந்தியா 107-வது இடத்தில் இருப்பது உண்மை நிலையைக் காட்டவில்லை. ஏனெனில் அது நிறைய குறைபாடுள்ள ஓா் அளவீடு ஆகும். […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு பரந்த உத்தரவு…. யுஜிசி புதிய அறிவிப்பு….!!!!

தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பிய பெருமை மகாகவி பாரதியாருக்கே சேரும். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்று தேர்ந்தவர். அதேசமயம் தமிழ் மொழிகளில் பல காவியங்களை படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் மற்றும் கவிதைகள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. தன்னுடைய பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாடுவதற்கு பல்கலைக்கழகம் மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது. மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கீழே விழுந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சிறுவனின் இறுதி சடங்குகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி”… கிரிக்கெட் பேட் உடன் யோகி பாபு.. ட்விட்டரில் நெகிழ்ச்சி பதிவு..!!!

நடிகர் யோகி பாபுவுக்கு விஜய் கிரிக்கெட் பேட்டை பரிசாக தந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிய யோகி பாபு அவ்வப்போது ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவர் காக்கிச்சட்டை, வேதாளம், ரெமோ, சர்க்கார் என பல திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் என பலருடன் இணைந்து நடித்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை […]

Categories
வேலைவாய்ப்பு

Degree, B.E./B. Tech முடித்தவர்களுக்கு…. இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Airports Authority of India பதவி பெயர்: Junior Executive மொத்த காலியிடம்: 596 கல்வித்தகுதி: B.E./B. Tech/ B. Sc. (Engg.) Degree சம்பளம்: Rs. 12 lacs CTC per Annum வயதுவரம்பு: 27 years கடைசி தேதி: 21.01.2023 கூடுதல் விவரம் அறிய: https://www.aai.aero/en/recruitment/release/307779 https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI%20Advt%20No%2007%20of%202022.pdf

Categories
மாநில செய்திகள்

புயல் பாதிப்புக்கு உதவ தயார்…. மக்களே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. பாஜக அண்ணாமலை அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… பிக் பாஸ் மைனாவுக்கு ஒரு நாளைக்கு இம்புட்டு லட்சமா?…. உளறிய மணிகண்டன்…..!!!!

Bigg Boss நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர் மணிகண்டன் மைனாவின் சம்பளத்தை பற்றி தனலட்சுமியிடம் உளறி இருக்கிறார். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-6  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 6வது சீசனில் முதல் வாரத்தில் துவங்கி இப்போது தற்போது வரை சண்டைக்கு பஞ்சம் இன்றி போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் ,குயின்ஸி, ஜிபி முத்து போன்றோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். பிக்பாஸ் சீசன்-6 […]

Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்….. விடாமல் துரத்தும் புயல்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில்… செத்து மிதந்த 2 லட்சம் மதிப்பிலான மீன்கள்.. காரணம் இதுதான்… பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!!

கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஒத்த தெருவில் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் அருகிலேயே குளம் ஒன்று இருக்கின்ற நிலையில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அங்கு மீன்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிள்ளையார் கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்திரம் மூலம் செலுத்தப்பட்ட பணம்…. வங்கியின் சேவை குறைபாடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: புயல் பாதித்தவர்களுக்கு விரைவில் நிவாரணம்….. அமைச்சர் அறிவிப்பு….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? கதறும் பெற்றோர்…!!

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உணவு தயாரிப்பு தொழில் தொடங்க “ரூ.10 லட்சம் மானியம்”…. கலெக்டரின் தகவல்…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இழப்பீடு கேட்டு போலீஸ்காரர் தொடர்ந்த வழக்கு…. தள்ளுபடி செய்த நுகர்வோர் நீதிமன்றம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2020-ஆம் ஆண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்துவிட்டு அரசு பேருந்தில் ஏறி மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு டிக்கெட் எடுத்தேன். இந்நிலையில் மேலகரந்தை என்ற இடத்தில் புறவழிச் சாலையில் இரவு உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்ட போது நான் கீழே இறங்கி சாப்பிட்டு வந்தேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அது எப்படிப்பட்ட கொம்பனாக இருந்தாலும் சரி!… அதுக்காக நான் தூக்கிட்டு சாக மாட்டேன்!… பொங்கி எழுந்த ரேகா நாயர்….!!!!

சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தனதில் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசக் கூடியவர் ஆவார். அதிலும் குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை பற்றியும் பல முறை கருத்துகள் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா நடிகைகள் பற்றி அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலரையும் அவர் விளாசி வருகிறார். இதற்கிடையில் ரேகாவின் கருத்துகளை சில பேர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் புத்தாண்டு சர்ப்ரைஸ்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளமானது மீண்டும் அதிகரிக்கபோகிறது. அத்துடன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டுமாக பெரியளவில் உயர்த்தப் போகிறது. இதுவரையிலும் வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 % வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். இது தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் மற்றும் புது ஊதிய கமிஷன் பற்றியும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வீடு கட்ட கடன் கிடைக்கும்”…. 7 3/4 லட்சத்தை இழந்த கட்டிட மேஸ்திரி…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூரில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட மேஸ்திரியான விஜயகுமார் என்ற மகன் இருக்கிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வீடு கட்ட 18 லட்ச ரூபாய் வரை கடன் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை, நில பத்திரத்தின் நகல் ஆகியவற்றை அனுப்புவதோடு, முன்பணமாக 7,86,000 கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பிய விஜயகுமார் ஒரு வங்கி கணக்கிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“செருப்ப கழட்டிட்டா போலீஸ் பிடிக்க மாட்டாங்க”…. விசித்திரமான முறையில் ரூ.1 கோடி கொள்ளை….. விசாரணையில் பகீர்….!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் நகரில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பாங்கியா தாபர், பராஸ் ஆலவா, சந்தோஷ் பவார் மற்றும் நிஹால் சிங் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. அதன்பிறகு கொள்ளை கும்பலிடம் இருந்து 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. லாரி ஓட்டுனருக்கு சிறை தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொத்தபுளிப்பட்டி பகுதியில் லாரி ஓட்டுனரான மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுமிக்கு மாணிக்கம் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் மாணிக்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதல் ஜோடி…. மின்சார ரயில் மோதி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் அலெக்ஸ் நண்பர்களோடு அறை எடுத்து தங்கியுள்ளார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெர்சலின் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்சலின் தங்கியிருந்த அறை அருகே இருக்கும் ரயில்வே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வந்த வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் சானடோரியத்தில் புதுக்கோட்டை சேர்ந்த பட்டதாரியான அகிலன் என்பவர் நண்பர்களோடு அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அகிலன் குரோம்பேட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்தார். இதனையடுத்து தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது மற்றொரு மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அகிலன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அகிலனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குறைந்த விலையில் கிடைக்கும்”…. நூதன முறையில் லாரி உரிமையாளர்களிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் போன்ற பகுதிகளில் இருக்கும் லாரி உரிமையாளர்களின் செல்போன் எண்ணை மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்கள் தங்களிடம் குறைந்த விலையில் டீசல் இருக்கிறது. வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டுள்ளனர். மேலும் ஒரு லிட்டர் டீசல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும், மொத்தமாக 100 லிட்டர் 120 லிட்டர் என வாங்கினால் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். இதனை நம்பி லாரி உரிமையாளர்கள் குறைந்த விலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 5 வருடங்களில் 28,000 விவசாயிகள் தற்கொலை…. முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா…? மத்திய மந்திரி தகவல்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்  நடைபெற்று வரும் நிலையில், மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்தியாவில்‌ 28,572 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு 5,955 விவசாயிகளும், கடந்த 2018-ம் ஆண்டு 5,763 விவசாயிகளும், கடந்த 2019-ம் ஆண்டு 5,957 விவசாயிகளும், கடந்த 2020-ம் ஆண்டு 5,579 விவசாயிகளும், கடந்த 2021-ம் ஆண்டு 5,318 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

120 கடைகளுக்கு சீல்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

“திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை”…. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…..!!!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி அய்யன் திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் செயலாளராக கணேசன் என்பவர் இருக்கிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 1997-ம் ஆண்டு பொதுமக்களிடம் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி, சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் போன்றவற்றை நடத்துவதற்கும், தமிழ் இலக்கியத்தின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டும் நோக்கத்திலும் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. இது லாப நோக்கமற்ற முறையில் தொடங்கப்பட்ட சங்கம் ஆகும். அதன் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்க பொட்டலம் போட்ட வாலிபர்கள்…. மடக்கிப் பிடித்த போலீசார்… 5 பேர் அதிரடி கைது..!!!

தேனி அருகே கஞ்சா விற்பதற்காக பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் பாண்டியன் நகரில் முற்புதருக்குள் சிலர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பொட்டலம் போட்டுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் புதருக்குள் பொட்டலம் போட்டு கொண்டிருந்த ஐந்து இளைஞர்களை மடக்கி பிடித்தார்கள். மேலும் அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சா, 2 மோட்டார் சைக்கிள்கள், கஞ்சா விற்ற 14,200 […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!… ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. […]

Categories

Tech |