Categories
மாநில செய்திகள்

கோரத்தாண்டவம் ஆடிய புயல்… 5 பேர் பரிதாப பலி…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயலால் மொத்தம் 5 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார். மேலும் 40 இயந்திர படகுகள், 160 வலைகள், 694 மரங்கள் சாய்ந்ததாகவும் அமைச்சர் […]

Categories
Tech டெக்னாலஜி

கம்மியான விலையில் ஸ்மார்ட் டி.வி…. பிளிப்கார்டின் அதிரடி சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

உங்களது பட்ஜெட்டில் சூப்பரான 32 இன்ச் எல்.இ.டி டிவி-ஐ ஈஸியாக வாங்கலாம். அதற்குரிய ஒரு எளியவழியை நாம் இப்பதிவில் காணலாம். ஒரு பெரிய சலுகையின் வாயிலாக இந்த டிவி-ஐ வாடிக்கையாளர்கள் குறைந்த விலையில் வாங்க இயலும். பிளிப்கார்டில் கிடைக்கும் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV (32TM3290) ஸ்மார்ட் எல்இடி டி.வி குறித்து நாம் தெரிந்துகொள்வோம். இதன் விலையானது 10 ஆயிரம் ரூபாய்கும் குறைவாகும். இதன் அசல் விலை ரூபாய்.7,499 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க வங்கியின் துணை தலைவராக…. இந்திய வம்சாவளி பெண் தேர்வு..!!!

அமெரிக்க நாட்டின் ஒரு வங்கியினுடைய துணைத் தலைவர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான ஒரு பெண்ணை நியமித்திருக்கிறார்கள். இந்திய வம்சாவளியினரான 54 வயதுடைய சுஷ்மிதா சுக்லா என்ற பெண்ணை அமெரிக்க நாட்டின் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக நியமித்திருக்கிறார்கள். அவர் காப்பீட்டு துறையில் அதிக அனுபவம் கொண்டவராக இருந்திருக்கிறார். எனவே அந்த வங்கியின் ஆளுநர்களின் குழுவானது, அவரை நியமிக்க அங்கீகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அந்த வங்கியினுடைய துணை தலைவராக பொறுப்பேற்பார் […]

Categories
உலக செய்திகள்

வங்கதேசத்தில் தொடரும் பதற்றம்… பிரதமருக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…!!!

வங்கதேசத்தின் பிரதமரை எதிர்த்து ஆயிரக்கணக்கானோர் எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு எதிராக நாட்டில் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முழக்கமிட்டு வருகிறார்கள். அதன்படி கோலாப்பாக் விளையாட்டு மைதானத்தில் மக்கள் ஒன்று திரண்டு ஷேக் ஹசீனா, ஒரு வாக்குத்திருடர் என்று முழக்கமிட்டனர். மேலும், அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாக திகழும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியினுடைய தலைமை அலுவலகத்தை பாதுகாப்பு படை முற்றுகையிட்டிருக்கிறது. இதனால், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“துணிவு”… வேற லெவலில் கலக்கப்போகும் அஜித்?…. வெளியான டுவிட் பதிவு…. கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடலான சில்லா..சில்லா பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் ஜிப்ரான் இசையில் “சில்லா.. சில்லா” எனத் துவங்கும் பாடலை அனிருத் பாடி இருக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற திரைப்படங்களை தொடர்ந்து துணிவு படத்தில், நடிகர் அஜித்குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் போன்றோர் 3வது முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் டப்பிங் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. துணிவு படம் வருகிற பொங்கலையொட்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு இதுதான்…. வெளியான சூப்பர் தகவல்…!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விசைத்தறி வேட்டி சேலை மற்றும் கொள்முதல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கயல்விழி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அமைச்சர்‌ ஆர். காந்தி பேசினார். அவர் பேசியதாவது, கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பாக பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொள்முதல் செய்யப்பட்டு கிடங்கில் இருக்கும் வேட்டி […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் முறிந்து விழுந்த மரங்கள்….. மீட்பு பணிகள் தீவிரம்…. மாநகராட்சி ஆணையர் தகவல்….!!!!

விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவான கற்றழுத்த  தாழ்வுப்  பகுதி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் கன மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மாண்டஸ்  புயல் மாமல்லபுரம் அருகே கரையை  கடக்க தொடங்கியது. பின்னர் இன்று  அதிகாலை 3 மணி அளவில் மாண்டஸ் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
பல்சுவை

என்ன நடக்குது இங்கே!…. பாம்பை பந்தாடும் குழந்தை…. வெளியான பகீர் வீடியோ….!!!!

பாம்பு ஒன்றை அசால்டாய் தூக்கிப் போட்டு மாஸ் காட்டும் குழந்தையின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முற்றத்தில் ஒரு குழந்தை விளையாடி கொண்டிருக்கிறது. அப்போது கொஞ்ச நேரத்திற்கு பின் ஆபத்தான தோற்றமுடைய ஒரு பாம்பு குழந்தையின் பக்கத்தில் செல்கிறது. பின் குழந்தையின் அருகில் சென்று அது இயல்பாக ஆடிக் கொண்டிருக்கிறது. அது தன் முகத்தை முன்னோக்கி நகர்த்தியவுடன், குழந்தை வேடிக்கையாக அந்த பாம்பை பிடிக்கிறது. இந்த விளையாட்டு நீண்டநேரம் நீடிக்கிறது. அதன்பின் பாம்பை பிடித்த […]

Categories
மாநில செய்திகள்

கரையை கடந்த மாண்டஸ் புயல்…. இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நேற்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை 5 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது. இதனால் இன்று தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும். மேலும் சென்னையை  பொறுத்தவரை 2  நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

Categories
உலக செய்திகள்

இவர்தான் மரண வியாபாரியா?…. விக்டர் பவுட்டை விடுதலை செய்த அமெரிக்கா…. எதற்கு தெரியுமா….!!!!!

ரஷியா விடுத்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா மரண வியாபாரி விக்டர் பவுட்டை விடுதலை செய்துள்ளது உக்ரைன் மீது ரஷியா 9 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து  லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.இதனால் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் […]

Categories
உலக செய்திகள்

தியாக பூமியின் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள்… உக்ரைனியர்களுக்காக அழுத போப் பிரான்சிஸ்….!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார்.  அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவை மிஞ்சிய சம்பவம்…. 150 அடி பள்ளத்தில் விழுந்த வருங்கால மனைவியை “ஹீரோ போல் காப்பாற்றிய வாலிபர்”…..!!!!!

செல்பி எடுக்க முயன்ற போது பெண் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள ஒரு  பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் கல்லுவாதுக்கலை பகுதியை  சேர்ந்த சாந்திரா என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் திருமணம் நேற்று நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம்  வினு கிருஷ்ணன் மற்றும் சாந்திர ஆகிய 2 பேரும்  பல கோவில்களுக்கு சென்று சாமியை  தரிசனம் செய்தனர். பின்னர் காட்டுப்புரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாரோன் கொலை வழக்கு…. பல்டி அடித்த காதலி….. அதிர்ச்சியில் திகைத்து நின்ற போலீசார்….!!!!!

ஷாரோன் ராஜ் கொலை வழக்கில் அவரது காதலி குற்றத்தை மறுத்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூரில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பிஎஸ்சி “ரேடியாலஜி” இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவரும் ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும்  தெரிந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 14-ஆம் தேதி திடீரென கிரீஷ்மா […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!… புயலில் இருந்து தமிழகம் தப்பித்தது…. இனி கவலை வேண்டாம்…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ம் ஆண்டில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த தமிழ் பாடல்கள்…. டாப் 5 லிஸ்ட் இதோ…!!!!

தமிழ் சினிமாவில் வருடம் தோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் ரிலீஸ் ஆனாலும் சில திரைப்படங்கள் மட்டும் தான் ரசிகர்களை கவர்கிறது. இதேபோன்று ஒரு சில பாடல்களை ரசிகர்களால் மறக்க கூட முடியாது. அந்த வகையில் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களில் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்த டாப் 5 பாடல்களின் லிஸ்ட்டை யூட்யூப் வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள  மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணி: manager Administration, manager legal-2 சம்பளம்: 9,300-39,100 வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் டிகிரி படிச்சு இருக்கீங்களா?….. அப்போ இந்த வேலைக்கு உடனே விண்ணப்பிங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநிலத்தில் அமைந்துள்ள பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை மறுவாழ்வு அலுவலர் பதவிக்கான காலிடங்கள் நிரப்பப்படுகிறது. காலியிடங்கள்: 7 தகுதி: உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் அல்லது சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றதோடு மட்டும் இல்லாமல், 2  ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். வயது: ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது பொலிவுடன் “பாபா” படத்தின் கிளைமேக்ஸ்…. குஷியில் துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்…. வைரல் வீடியோ….!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் வருடம் பாபா திரைப்படம் வெளியானது. இந்த படம் தற்போது புதுப் பொலிவுடன் 20 வருடங்களுக்கு பின் ரஜினியின் பிறந்தநாளையொட்டி இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பாபா படம் ரிலீஸ் ஆகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் துவங்கியதுமே, ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கி குவித்து இருக்கின்றனர். இன்று பாபா படம் ரிலீஸ் ஆனதும் ஏதோ புது படத்துக்கு இணையாக கூடுவது போன்று திரையரங்குகளில் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BB-6 PROMO1: அப்பாடா, பிக்பாஸ் நிறுத்தல.! வெளியான இன்றைய முதல் ப்ரோமோ..!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக்பாஸில் தினமும் மூன்று ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகும். ஆனால் அது மொக்கையாக இருப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று காலை வர வேண்டிய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. மேலும் 12 மணிக்கு வெளியாகும் இரண்டாவது ப்ரோமோவும் வெளியாகவில்லை. இதனால் பிக்பாக்ஸ் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களா..? நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து ஒரு நாளும் இது போல நடந்தது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி திட்டம்… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!!

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி அமைக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை, குட்டைகள், ஆழ்துளை கிணறு ஆகிய […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே செம!…. பாலிவுட்டில் தடம் பதிக்கும் நடிகை சாய் பல்லவி…. அதுவும் அப்படி ஒரு கதாபாத்திரத்தில்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவரும் நிலையில், ஹிந்தி படங்களில் மட்டும் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏனெனில் பாலிவுட் சினிமாக்களில் அதிக கவர்ச்சி காட்ட வேண்டும் என்பதால் சாய் பல்லவி பாலிவுட் படங்களை நிராகரித்து விட்டார். இந்நிலையில் நடிகை சாய் பல்லவி முதன்முறையாக ஒரு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

காந்தாரா விமர்சனம்.. ஆபாச வார்த்தைகளால் சாடிய ரசிகாஸ்… ராஷ்மிகா பதிலடி..!!!

காந்தாரா விமர்சனத்திற்கு ராஷ்மிகா பதில் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான புஷ்பா, சீதாராமம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விஜய்யுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் முதலில் கன்னட திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அத்திரைப்படத்தை ரிஷப் செட்டி இயக்கி இருந்தார். அண்மையில் வெளியான காந்தாரா திரைப்படத்தையும் அவர் தான் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் முதல் கார்பன்-சமநிலை பண்ணை”…. எது தெரியுமா?…. முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவிப்பு….!!!!

இந்தியாவின் முதல் கார்பன்-சம நிலை பண்ணையாக கொச்சியின் அலுவாவிலுள்ள விதைப் பண்ணையை கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “கேரளா உணவில் தன்னிறைவு அடையவேண்டும். எனினும் சுற்றுச்சூழல் சம நிலையை பராமரிக்க வேண்டும். விவசாயத்திலிருந்து வெளிவரும் கரியமில வாயுவை குறைப்பதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை சமாளிக்க முடியும். இந்த பண்ணையில் முன் மாதிரியான கண்டுபிடிப்புகளானது செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் கார்பன்-சம நிலை பண்ணைகள் துவங்கப்படும். பழங்குடியினர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மீது பாலியல் புகார்… விசாரணை நடத்தக் கோரிய பெண்..!!!

பிரபல நடிகர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஸ்குவிட் என்ற வெப் தொடரில் நடித்த நடிகர் ஓ இயங் சோ(78) என்பவர் மீது சென்ற 2017 ஆம் வருடம் பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் விசாரித்து அவர் குற்றவாளி இல்லை என அறிக்கை தாக்கல் செய்தார்கள். இந்த நிலையில் அவர் மீது பாலியல் புகார் அளித்த பெண் மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். இதனால் அவர் மீது மீண்டும் விசாரணை […]

Categories
Tech டெக்னாலஜி

ஷாக்!…. அமேசான், கூகுள் நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம்?…. கடும் அச்சத்தில் ஊழியர்கள்….!!!!!

உலகின் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் மெட்டா, அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் ஊழியர்களை பணியிலிருந்து நீக்கியது. அதன் பிறகு அமேசான் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ஏற்கனவே பணியிலிருந்து ஏராளமான ஊழியர்களை நீக்கிய நிலையில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஏற்கனவே 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்த நிலையில், இன்னும் கூடுதலாக 20,000 ஊழியர்கள வரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகைகளை அதனுடன் ஒப்பிட்டு தரக்குறைவாக பேசிய விஜய்… சோசியல் மீடியாவில் வெடித்த சர்ச்சை..!!!

நடிகர் விஜய் நடிகைகளை தரக்குறைவாக பேசியதாக சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

புயலால் சேதமடைந்த படகு… நிவாரணம் வழங்குவது எப்போது…? அமைச்சர் பேட்டி…!!!!!

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்கு பதிவு… பணியில் காலம் தாழ்த்தியது ஏன்…? கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா(32) ஒடிசா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார். இவரது நண்பன் ஆனந்த் டாப்போ(28). ஆனந்த் டாப்போ புவனேஸ்வர் மாவட்டம் இன்போசிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் ஆனந்த் டாப்போ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டி.டி-யுடன் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள்… எங்கு தெரியுமா…? ஆய்வாளர்களின் தகவல்…!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேட்டவலம் அருகே நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சிங்கமலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறை கீறல்கள்  இருப்பதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் வரலாற்று ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வரலாற்று ஆர்வலர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தபோது வரலாற்று சிறப்புமிக்க  கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இதில் கால்நடை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமான 2 வருஷத்துல விவாகரத்து”…. காரணம் என்ன….? நடிகை காயத்ரி ரகுராம் ஓபன் டாக்….!!!!

பிரபலமான நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் காயத்ரி. இவர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் விசில், ஸ்டைல் பரசுராம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தார். அதன் பிறகு 14 வயதில் திரை உலகில் அறிமுகமான காயத்ரி ரகுராமுக்கு 22 வயதில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் நடைபெற்று 2 வருடங்களிலேயே காயத்ரி ரகுராம் தன் கணவரை விவாகரத்து செய்து கொண்டார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கிணற்றுக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன…?

கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]

Categories
மாவட்ட செய்திகள்

தாய் – மகனை கொன்று டிரைவர் தற்கொலை… சிக்கிய உருக்கமான கடிதம்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

திருச்சி திருவானைக்கால் அகிலா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன்(34) என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வசந்த பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் சாமிநாதன் (8). கார்த்திகேயனின் தாய் வசந்தா (63) அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கார்த்திகேயன் 3 வருடங்களுக்கு முன்பாக கார் டிரைவர் வேலைக்காக  துபாக்கு  சென்றுள்ளார். விடுமுறை நாட்களில் அவர் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக கார்த்திகேயன் துபாயிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் மாண்டஸ் புயல் எதிரொலி… “வீட்டை விட்டு வெளியே வராதீங்க”… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!!!!

கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு  மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய முக்கிய பிரபலம்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த வாரம் டபுள் […]

Categories
உலக செய்திகள்

காரமான உணவை சாப்பிட்டு கடுமையான இருமல்… பெண்ணின் விலா எலும்பு முறிவு… ஏன் தெரியுமா…? பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

சீனாவில் காரமான உணவு சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் எலும்புகளை உடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஹூவாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர்  காரமான உணவை உண்டவுடன் கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது  நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பறந்த திடீர் உத்தரவு…. பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி….!!!!

தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தற்போது கலைத் திருவிழாவை அரசு நடத்தி வருகின்றது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாநில அளவிலான கலைத் திருவிழாவை டிசம்பர் 27 முதல் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொழில் குற்றமில்லை… விரைவில் வெளியாகும் அறிவிப்பு… பிரபல நாட்டின் முடிவு…!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமாக்குவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான மனித […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் குறித்து போப் ஆண்டவர் பேச்சு… திடீரென கண்ணீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு தரப்பினரையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி….!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஐயோ!… இப்படி கிழிஞ்சு தொங்குதே…. தளபதியையும் விட்டு வைக்காத மாண்டஸ்…. காட்டு காட்டுனு காட்டிட்டே…!!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க ன் தமன்  இசை அமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தற்போதிருந்தே மோதிக்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் பேனர் சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு…. காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் பாதிப்பு…. விரைவில் நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. […]

Categories
மாநில செய்திகள்

சென்னையின் தற்போதைய போக்குவரத்து நிலவரம் என்ன…? காவல்துறை வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையின் போக்குவரத்து நிலவரம் குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்டஸ் புயலை கருத்தில் கொண்டு காந்தி சிலைக்கும் நேப்பியர் பாலத்திற்கும் இடையேயான காமராஜர் சிலை வழியாக இந்த சாலையில் வசிப்பவர்கள் மற்றும் அவசர சேவை வாகனங்கள் தவிர மற்ற போக்குவரத்துக்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனையடுத்து சனிக்கிழமை காலை 6 மணி முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர பேருந்து போக்குவரத்து மாற்றம் எதுவும் இல்லை. மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தெற்கு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உப்பு அதிகமா போட்டது ஒரு குத்தமா?…. அதுக்காக இப்படியா பண்ணனும்…. 2 பேரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மராட்டிய மாநிலம் புனே நகரில் சகான் ஷிக்ராப்பூரிலுள்ள தபா ஒன்றில் சமையல்காரராக பணிபுரிந்த நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் யாருக்கும் தெரியாமல் உடலை குற்றவாளிகள் புதைக்க சென்றபோது அதை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். சில தினங்களுக்கு அமைதியாக இருந்த தொழிலாளி சமூகஆர்வலர் ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அதை கேட்ட சமூக ஆர்வலர், காவல்துறையினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு கொலை சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சமையல்காரர் பணியாற்றிய தபாவின் பெயர் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்தம் அன்று கடத்தப்பட்ட பெண்…. அடாவடி செய்த 40 பேர் கொண்ட கும்பல்…. போலீஸ் அதிரடி….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகிலுள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தின் அடிபட்லா கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவவீரர். இவருடைய மகள் வைஷாலி (24) பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். இந்நிலையில் நேற்று வைஷாலி வீட்டிலிருந்து கடத்தபட்டார். இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் சுமார் 40 இளைஞர்கள் தங்களது வீட்டிற்குள் புகுந்து மகள் வைஷாலியை வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். அத்துடன் வீட்டை அடித்து சேதபடுத்தி இருக்கின்றனர் என கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் 7.20 லட்சம் பேர் தற்கொலை…. தமிழகத்தில் எவ்வளவு தெரியுமா?…. அதிர்ச்சி தகவல்….!!!!

நாட்டில் தினம் தோறும் புதுவிதமான பிரச்சனைகளால் பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. குடும்ப பிரச்சனை, பள்ளி மாணவ மாணவிகள் தற்கொலை, காதல் விவகாரம், கணவன் மனைவி சண்டை, விவசாயிகள் தற்கொலை, ஆன்லைன் ரம்மியால் தற்கொலை என தினம் தோறும் தற்கொலை நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 7.20 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு… மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!!!!!!

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் திருப்பூர், கோவை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட இதர 30 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற்பகல் ஒரு மணி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்… கடற்கரை – வேளச்சேரி இடையே மின்சார ரயில் சேவை ரத்து…!!!!

கடற்கரை – வேளச்சேரி இடையே மாண்டஸ் புயலால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!… யூடியூபில் இவ்வளவு வியூவெர்சா….? வேற லெவலில் ஹிட்டடித்த அஜித்தின் சில்லா சில்லா பாடல்….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில, போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்த சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் விஜயின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா ஜிப்ரான் இசையில், […]

Categories

Tech |