Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்… !!!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனைத் தொடர்ந்து நாளையும் நாளை மறுநாளும் அனேக இடங்களில் மழை பெய்யும் எனவும் டிசம்பர் 14ஆம் […]

Categories
வேலைவாய்ப்பு

Diploma, B.Tech முடித்தவர்களுக்கு…. பவர் கிரிட் நிறுவனத்தில் வேலை…. இன்றே கடைசி நாள்….!!!!

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள்: 800 கல்வி தொகுதி: பி. டெக் (எலக்ட்ரிகல்ஸ், இ சி இ, சி எஸ்/ஐடி), டிப்ளமோ வயதுவரம்பு: 29- க்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய https://www.powergrid.in/என்ற இணையதள […]

Categories
மாநில செய்திகள்

இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி…. இன்றே கடைசி நாள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இருக்குமா…? வெளியான முக்கிய தகவல்…!!!

சென்னை, மாமல்லபுரத்தில் நேற்று அதிகாலை மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதன் தாக்கத்தால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சூறைக்காற்றும் வீசியதால், பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் மரக்கிளைகளாக காட்சியளிக்கின்றன. இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேற்று முன்தினம் இரவே 7,000 டன் காய்கறிகள் வந்து […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! லாபம் பெருகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! நேர்வழியில் பணம் செலவு செய்தால் நிம்மதி பிறக்கும். கோபத்தை குறைத்தாக சிக்கல்கள் தீரும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். இன்று திட்டமிட்ட செயல்களை எளிதாக நிறைவேற்றிக் கொள்வீர்கள். கூடுதல் லாபத்தைப் பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். சம்பள உயர்வு போன்ற விஷயங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்று நீங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! இறைவழிபாடு அவசியம்..! எச்சரிக்கை தேவை..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று போக்குவரத்தில் கவனமாக செல்ல வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் இருங்கள். ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். அடுத்தவர்களைப் பற்றி குறைக்கூற வேண்டாம். இறைவனைப் பரிபூரணமாக நம்புங்கள். இறைவழிபாடு அவசியம். இன்று காரியங்களில் தடைகள் ஏற்பட்டு விலகிச்செல்லும். எடுக்கும் முயற்சியில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! ஆர்வம் அதிகரிக்கும்..! பண உதவிகள் கிடைக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று நிம்மதி உண்டாகும் நாளாக இருக்கும். தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால் முன்னேற்றமான தருணங்கள் அனைத்தும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நெருக்கடிகள் ஏற்படும். பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவேண்டும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் சாதகமான பலனையே கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். அக்கம்பக்கத்தினர் உடனிருந்த தகராறுகள் விலகிச்செல்லும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். செலவினை கட்டுப்படுத்த பாருங்கள். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காதலில் முன்னேற்றம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்துக் காணப்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு பரிபூரணமாக கிடைக்கும். இன்று […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! திறமைகள் வெளிப்படும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று வருத்தங்கள் உண்டாகும். மனதிற்குள் பாரம் அதிகரிக்கும். நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும். முயற்சியினை அதிகப்படுத்த வேண்டும். இன்று நண்பர்களை விமர்சிக்க வேண்டாம். குறைகள் ஏதும் கூறவேண்டாம். தொழில் வியாபாரத்திலுள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். பணியாளர்களிடம் அன்பாக நடந்துக் கொள்ளுங்கள். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். தாயின் மூலம் பெண்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். பேச்சில் நிதானத்தை கடைபிடியுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! தனவரவு சிறப்பாக இருக்கும்..! திறமைகள் வெளிப்படும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து போவார்கள். எதிர்ப்புகளும் குறையும். நண்பர்களின் உதவி நன்மையை கொடுக்கும். தாயின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும். பேச்சில் மற்றவர்கள் குறைக் காணக்கூடும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருக்கவேண்டும். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அனுசரித்து செல்ல வேண்டும். விட்டுக்கொடுத்து சென்றால் நல்ல பலன்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! தைரியம் கூடும்..! பணவரவு கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்தே காணப்படும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். யாரையும் விமர்சனம் செய்யக் கூடாது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்று மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பீர்கள். அந்த ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். வீடு மற்றும் மனைகள் வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தொழில் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும். தேவையில்லாத சிந்தனை வெளிப்படும். பணவரவு நன்மை அளிப்பதாக இருக்கும். மனதினைத் தைரியப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவரவு மனதிற்கு நிம்மதியளிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! வாய்ப்புகள் அதிகரிக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தடைகளும் தாமதங்களும் அதிகரிக்கும். சேமிப்புகளும் கரையக்கூடும். குடும்பத்தை அனுசரித்து செல்ல வேண்டும். அவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் எதுவும் செய்யவேண்டாம். இன்று நீங்கள் முன்கோபத்தை விட்டுவிட வேண்டும். வேலைபளு அதிகரிக்கும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் சக நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். அவர்களின் ஆதரவு அதிகரிக்கும். இன்று சந்தோஷமான நிகழ்வுகள் ஏற்படக்கூடும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! செலவுகள் குறையும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். மருத்துவச் செலவுகள் குறைந்து உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். இன்று விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விவசாயிகளுக்கு தாராள தனவரவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தி பெறுவீர்கள். பொன்னும் பொருளும் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உங்களை தேடி வரக்கூடும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் சூழல் இருக்கும். இன்று நீங்கள் தொட்ட காரியங்கள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! காரியங்கள் கைகூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று அரசு ஆதரவு மற்றும் அரசியல்வாதிகளின் நட்பு உண்டாகும். நட்பு ரீதியாக பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். நண்பர்களுக்காக உங்களால் முயன்ற உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று அன்றாட பணிகள் மிக சிறப்பாக நடந்து முன்னேற்றத்தை கொடுக்கும். வருமானமும் போதுமானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். மாற்று மருத்துவத்தால் உடல் நிலை சீராகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. அரசாங்க ரீதியிலான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! வேளைபளு அதிகரிக்கும்..! நன்மை உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! விருந்தினர்களின் வருகையால் வேலைபளு அதிகரிக்கும். பெண்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். அரசு ஆதரவினால் நன்மைகள் உண்டாகும். இன்று தன்னம்பிக்கை கூடும் நாள். உங்களுக்கு மனக்குழப்பம் உண்டாகும். மறதியால் சில பணிகள் தாமதம்படலாம். விரயங்கள் அதிகரிக்கும். செலவினை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் குணமறிந்து நடந்துக் கொள்ளுங்கள். குடும்ப பெரியவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. அஜீரணக் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடும். நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சினைகள் எழக்கூடும். காரமான உணவுகளை தவிர்க்க […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! குழப்பங்கள் சரியாகும்..! மனமகிழ்ச்சி உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! முக்கிய முடிவெடுக்கும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்ற சிந்தனை ஏற்படும். குடும்பத்திலிருந்த குழப்பங்கள் நீங்கும். தாய், தந்தை வழியில் உதவிகளும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தடையில்லா லாபம் உண்டாகும். இன்று பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். விரிவாக்கம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். கேட்ட இடத்திலெல்லாம் பண உதவிகள் கிடைக்கும். நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கணவன் மனைவிக்கிடையே பிணைப்பு உண்டாகும். குடும்பத் தேவைகள் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (11-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 11-12-2022, கார்த்திகை 25, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி மாலை 04.15 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. புனர்பூசம் நட்சத்திரம் இரவு 08.36 வரை பின்பு பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00. இன்றைய ராசிப்பலன் –  11.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 11…!!

திசம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 345 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 346 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 20 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 361 – யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார். 630 – 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார். 861 – அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். 969 – பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார். 1282 – வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார். 1688 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு பறந்த பிரபல சீரியல் நடிகை….. வைரல் கிளிக்ஸ்….!!!!!

தமிழ் சின்னதிரையில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் நடிகை ரித்விகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற ரோலில் நடித்து வருகிறார். இவருக்கும் வினு என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்நிலையில் நடிகை ரித்விகா தன்னுடைய கணவர் வினுடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ரித்விகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

முப்படை தலைமை தளபதி முதலாம் ஆண்டு நினைவு தினம்… “சீனாவுடன் ஏற்பட்ட கடுமையான சூழ்நிலை “…. அஜித் தோவல் பேச்சு…!!!!

கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.  இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]

Categories
இந்திய சினிமா சினிமா

WOW!… ஷாட் டிரஸ்ஸில் அசத்தலாக இருக்கும் தமன்னா…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . இவர் பாலிவுட் மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பப்ளி பவுன்சர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய சமூக வலை தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது ஷாட் டிரஸ்ஸில் போட்டோ சூட்  நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. நடிகை ஆல்யாவுக்கு புது சீரியலில் இவ்வளவு சம்பளமா….? லீக்கான தகவல்….!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் நடிகர் சஞ்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில், தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா குழந்தை பெற்றதற்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் […]

Categories
உலக செய்திகள்

இதில் சமரசம் செய்வதற்கு ஒன்றுமில்லை…. பிரபல நாட்டில் “காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் காரின்  மீது வேட்டைக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. பிரான்சில் உள்ள Warluis என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஏராளமானோர் பயணித்தனர்.அப்போது திடீரென வேட்டைக்காரர்கள் காரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து Warluis பகுதியின் மேயரான Dominique Mored  கூறியதாவது, “பல வேட்டைக்காரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

இதுதான் மனசாட்சியை உலுக்கியது….. பில்கிஸ் பானு வழக்கு…. 13-ஆம் தேதி விசாரணை…..!!!!!

பில்கிஸ் பானுவின் வழக்கு வருகின்ற புதன்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மிகப்பெரிய கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 11 பேரை கைது செய்து  சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலை குறித்து மாநில அரசுதான் முடிவு […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் எப்போதும் ரொம்ப உஷார்…. பிரபல நாட்டில் “சீனா செய்த ரகசிய வேலை”…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

பிரபல நாட்டில் சீனா 2  ரகசிய காவல் நிலையங்களை வைத்துள்ளது ஜெர்மனி நாட்டில் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான 2 ரகசிய காவல் நிலையங்களை  அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “எங்கள்  நாட்டின் தலைநகரில்  இந்த காவல் நிலையம் அமைந்துள்ளது. சீனா இந்த காவல் நிலையங்களை அங்கீகாரமற்ற முறையில் தகவல்களை சேகரிக்க பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கேள்விக்குரிய இந்த காவல் நிலையங்கள் சீன புலம்பெயர்ந்த நபர்களால் நடத்தப்படுகிறது. ஆனால் ஜெர்மன் குடிமக்களுக்கும் இதில் சம்பந்தம் இருக்கலாம். […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் தேர்தல்!!…. இவர் மட்டும் தான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் …. குவிந்து வரும் பாராட்டுக்கள்…..!!!!!

குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2  கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள்  வெளியிடப்படாது . இந்நிலையில் 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆம்மி 5 தொகுதிகளும் வெற்றி பெற்றது. இதில்  வெற்றி பெற்றவர்களில்  ஒரே ஒருவர் மட்டும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கிய இம்ரான் ஹிடவாலா  தன்னை எதிர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

டிடி, பிரியங்காவை ஓவர் டேக் செய்த தொகுப்பாளினி …. 2022-ல் முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா….????

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான பல தொகுப்பாளினிகள் இருக்கிறார்கள். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் ஹீரோயின்களுக்கு இணையாக தொகுப்பாளினிகளுக்கும் நிறைய அளவில் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி, சன் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட பல பிரபலமான தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினிகளாக இருக்கும் பிரியங்கா, கீர்த்தி, டிடி போன்ற பலருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் 2022-ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் அதிக‌ பாலோயர்களை கொண்ட தொகுபாலினிகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க திருப்பதிக்கு போறீங்களா?…. இந்த டிக்கெட் இருந்தால் உடனே பெருமாளை பார்க்கலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு  தினந்தோறும் வரும்  லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நமது திருப்பதியில் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்திர தீபலங்காரம் ஆகிய சேவைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜனவரி மாதம்  நடைபெறும். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு…. கண்காணிப்பாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… முதல் நாளில் கலெக்ஷன் இவ்வளவுதானா….? “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் வசூல் குறித்து லீக்கான தகவல்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் டிசம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆன நிலையில்  நாய் சேகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியின் ரஞ்சிதமே, தலஅஜித்தின் சில்லா சில்லா”…. எந்தப் பாடல் சாதனை படைத்தது தெரியுமா….? நீங்களே பாருங்க…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதேபோன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதனையடுத்து வாரிசு திரைப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2-ம் பாடல் ஆன தீ […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஆலங்கோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுதியில் 10- ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கடிதத்தை கைப்பற்றிய போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வன்முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதிமொழி எடுத்த பெண்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பிள்ளபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இந்நிலையில் முட்டைகள் பொரிந்து அடுத்தடுத்து பிறந்த 10 கோழிக்குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியர்…. இதற்காக தானா…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. குண்டு வெடிப்பில் தரைமட்டமான கட்டிடம்…. மீட்பு பணிகள் தீவிரம்…!!!

பிரிட்டன் நாட்டின் குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடிப்பு நடந்ததில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் நாட்டின் ஜெர்சி தீவில் இருக்கும் செயின்ட் ஹீலியர் என்னும் நகரில் மூன்று தளங்கள் உடைய கட்டிட பகுதியில் திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. குண்டு வெடிப்பு சத்தம் கேட்ட சில நொடிகளில் கட்டிடம் விழுந்து தரைமட்டமானது. அதில் வசித்த மக்கள் இடுப்பாடுகளில் மாட்டிக் கொண்டனர். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினரும், மீட்பு குழுவினரும் சம்பவ […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என் மகளுக்கு 20 வயதுனா, எனக்கு 60 ஆகிடும்”…. தந்தையாக காலதாமதமானதால் கவலையில் நடிகர் ரன்பீர்….!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட். இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ரஹா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபூர் சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது அவரிடம் தந்தையான தருணம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் நான் தந்தையாவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டேன். நான் தந்தையாக பொறுப்பேற்பதற்கு எதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீயாவது முன்னுக்கு வர வேண்டும்”…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் முருகன் என்பவர் விஷத்தை வருகிறார். இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதீப்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் முருகனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வறுமையில் வாடும் நடிகை ஜெயதேவியிடம் பண மோசடி…. பைனான்சியர் மீது போலீசில் பரபரப்பு புகார்…..!!!!!!

தமிழ் சினிமாவில் இதயமலர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயதேவி. இந்த படத்திற்கு பிறகு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என பல படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பவர் ஆஃப் உமன், புரட்சிக்காரன், பாசம் ஒரு வேஷம், நலம் நலம் அறிய ஆவல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியதோடு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயதேவி சென்னை மாநகர காவல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், நான் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்ற வாலிபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் பகுதியில் பட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஜோதிவேல் கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ஜோதிவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 7 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து…. பயணிகள் உள்பட 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது இவருக்கு தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பத்மாவின் மகனான ராஜ்குமார் மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி, அவரது நண்பர்கள் அஜித் பாண்டி, சார்லஸ் ஆகியோர் இணைந்து ராஜ்குமாரை வழிமறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த யானை…. சண்டை போட்டது தான் காரணமா…? வனத்துறையினரின் தகவல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், கால்நடை துறை மருத்துவர் சதாசிவமும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து […]

Categories
மாநில செய்திகள்

ஷாக்!…. CM ஸ்டாலின் கான்வாய் வாகனத்தில் புட்போர்டு அடித்த மேயர் ப்ரியா….. திடீரென வெடித்த புதிய சர்ச்சை….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு பகுதியில் புயல் பாதித்த இடங்களை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் சென்றனர். அதன் பிறகு மாண்டஸ் புயல் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்த நிலையில், கடலோர மாவட்டங்கள் உட்பட பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தான் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி!…. கனமழையில் சேதமடைந்த படகுகளுக்கு உடனடி நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கடலோர மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது அமைச்சர் ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியானதாகவும், மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் போன்றவைகள் சாய்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவைகள் உடனடியாக சரி செய்யப்படும். இந்நிலையில் தமிழக அரசு மழையின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி-2 படத்தில் கங்கனா ரனாவத்…. எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது “சந்திரமுகி 2” பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கக்கூடிய இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல் எதிரொலி!…. சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம்…. அதிகாரிகள் தகவல்…..!!!

மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூபாய்.700 கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். இது முதற்கட்ட கணக்கீடே ஆகும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகையை கொடூரமாக கொன்ற மகன்…. பின்னணி என்ன?… விசாரணையில் வெளியான பரபரப்பு உண்மைகள்….!!!!

முன்னாள் இந்தி சீரியல் நடிகை வீனா கபூர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது சொத்து தகராறு காரணமாக அவரது மகனான சச்சின் வீனா, கபூரின் தலையில் பேஸ்பால் மட்டையால் தாக்கி இருக்கிறார். இதையடுத்து தாயின் உடலை அருகில் உள்ள ஆற்றில் சச்சின் வீனா தூக்கி வீசி இருக்கிறார். இதற்கிடையில் வீனா கபூர் பல நாட்களாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories

Tech |