Categories
தேசிய செய்திகள்

“இந்தியா முழுதும் அனைவருக்கும் ஒரே திருமண வயது”…. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து சமூகத்திலும் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமண வயதை 18 ஆக நிர்ணயிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதாவது நம் நாட்டில் மதம் மற்றும் பாலினத்திற்கு ஏற்ப திருமண வயது மாறுபட்டுள்ளது. இதில் இந்து, கிறிஸ்தவம் மற்றும் பார்சி சமூகத்தை சேர்ந்த ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும், பெண்களுக்கு திருமண வயது 18 ஆகவும் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் மட்டும் பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கல்லூரிகளில் 4 வருட படிப்பை முடித்தால் மட்டுமே இளங்கலை (மேதமை) பட்டம்…. புதிய விதிகளை வகுத்த யுஜிசி….!!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை பட்டத்தை பெறுவதற்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. அதன்படி 4 வருட கல்லூரி படிப்பை 160 பாட மதிப்பெண்களுடன் முடித்தால் மட்டுமே (கிரெடிட்) இளங்கலை அல்லது இளம்‌ அறிவியல் (மேதமை- ஹானர்ஸ்) பட்டம் வழங்கப்படும். அதன் பிறகு கல்லூரிகளில் தற்போது 3 ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் இளங்கலை பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 12-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. புகழ்பெற்ற கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா….? ஆச்சரியத்தில் பக்தர்கள்….!!!!!

தென் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே இருக்கன்குடி‌ மாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள‌ 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல் மற்றும் ஒரு அன்னதான உண்டியல் ஆகியவைகள் திறக்கப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணி  மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு […]

Categories
உலக செய்திகள்

அடுக்கு மாடி கட்டிடத்தில் திடீர் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி: பலர் மாயம்…. பெரும் சோகம்…!!!!!!

அடுக்குமாடு கட்டிடத்தில் ஏற்பட்ட திடீர் குண்டு வெடிப்பில்  3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பிரான்சில் அமைந்துள்ள ஜெர்சி தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் உள்ள துறைமுகம் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் அதிகாரி ராபின் ஸ்மித் பேசியதாவது, குண்டுவெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பாம்பு…? விசாரணைக்கு உத்தரவு… பெரும் பரபரப்பு…!!!!

கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நேற்று புறப்பட்ட B737-800 விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன் பின் விமானத்தின் சரக்கு கிடங்கு ஒன்றில் பாம்பு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் விமானத்தில் இருந்த  பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் துபாய் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை செய்ய டி.சி.ஜி.ஏ உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து பயணி ஒருவர் “துபாயிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“நான் சிங்கிளாக இருக்கேன்!… என் முன்னாடி போட்டோ ஷூட்டா பண்றீங்க?…. கடுப்பான யானையின் குறும்புத்தனம்…. வைரல் வீடியோ….!!!!

கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“நான் அவரை திருமணம் செய்ய மாட்டேன்”… மணமேடையை விட்டு எழுந்து சென்ற மணமகள்… ஏன் தெரியுமா…??

உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]

Categories
உலக செய்திகள்

நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை… “உக்ரைன் நகரை அழித்தது ரஷ்யா”… அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் தற்போது இந்த போரானது மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷ்யா போராடி வருகிற நிலையில் உக்ரைன் ராணுவம் அந்த மாகாணங்களை மீட்டெடுப்பதற்கு விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 4 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு வீச்சு  சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி… இருளில் மூழ்கிய ஓடேசா நகரம்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்  ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே!… என்ன மனசுயா…. மாணவிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி…..!!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனி பகுதியில் காங்கிரஸ் கட்சியின் எம்‌பி ராகுல் காந்தி கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தின் போது ராகுல் காந்தியை ஷீத்தல், லகானியா, கிரிஜா ஆகிய 3 மாணவிகள்  சந்தித்து பேசினார். இந்த மாணவிகளிடம் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால லட்சியம் குறித்து ராகுல் காந்தி கேட்டார். அதன் பிறகு மாணவிகள் தங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டும் என்பதுதான் லட்சியம் என்று கூறினார். கடந்த 8-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட இது நம்ம சமந்தாவா?…. தோழிகளுடன் எடுத்த இளம் வயது புகைப்படம் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் பழைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி உலா வருகிறது. அந்த வரிசையில் இப்போது பிரபல தென் இந்திய திரை உலகின் முன்னணி நடிகை ஒருவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருப்பது யாரு என்றால், நம்ம நடிகை சமந்தா தான். அதாவது, முன்னணி நடிகை சமந்தா தன் தோழிகளுடன் இளம்வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சமந்தா மருத்துவ சிகிச்சையில் உள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் படத்தின் அடுத்த அப்டேட்…. வில்லன் கதாபாத்திரம் யாருக்கு?…. வெளிவரும் தகவல்….!!!!

துணிவு திரைப்படத்திற்கு பின் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் படம் “ஏகே 62”. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதனிடையில் அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்கபோவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்து உள்ளது. விஜய் சேதுபதிதான் வில்லன் என தகவல் வெளியான நிலையில், அது உண்மையில்லை என விஜய்சேதுபதியே தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான திட்டம்…. மாதம் ரூ.18,500 வரை பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

மக்களுக்காக பலவித முதலீட்டு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக பல சிறப்பான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. அரசு திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய பணத்துக்கு பாதுகாப்பு மற்றும் நல்ல வருமானம் கிடைக்கிறது. இத்திட்டம் மூத்தகுடிமக்கள் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என அழைக்கப்படுகிறது. இந்த PMVVY திட்டத்தில் 60 வயதிற்கு பின் கணவன் மற்றும் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து பங்களிப்பதன் வாயிலாக மாதந்தோறும் ரூபாய்.18500 ஓய்வூதியமாக பெறலாம். 10 வருடங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் ஆன்லைன் பதிவு!…. எப்படி தெரியுமா?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஆதார் ஆன்லைன் பதிவு சந்திப்பு என்பது ஈஸியானது ஆகும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி ஆதார் ஆன்லைன் பதிவை செய்து முடிக்கலாம். # முதலாவதாக அதிகாரப்பூர்வமான் UIDAI போர்ட்டலைப் பார்வையிட வேண்டும். # மெனுப் பிரிவில் எனது ஆதார் என்பதை தேர்வு செய்யவேண்டும். # அதன்பின் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு சந்திப்பை பதிவு செய்ய வேண்டும். # நீங்கள் ஒரு புது சாளரத்துக்கு திருப்பிவிடப்படுவீர்கள். அங்கு உங்கள் நகரம், இடம் ஆகியவை தேர்வு செய்ய வேண்டும். # […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!… அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் இலவசமாக பெறணுமா?…. அப்போ உடனே இந்த திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் […]

Categories
தேசிய செய்திகள்

பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது குறித்து…. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சொன்ன விஷயம்….!!!!!

போக்சோ சட்டத்தில் குறிப்பிட்டிருக்கும் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதை மறு பரிசீலனை செய்யவேண்டி இருக்கிறது என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்து உள்ளார். யுனிசிஸ் அமைப்புடன் சுப்ரீம்கோர்ட்டு சிறார் நீதி குழு இணைந்து நடத்திய போக்சோ சட்டம் குறித்த 2 நாள் விவாத நிகழ்ச்சியில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பங்கேற்று பேசினார். இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் பாலுறவு செயல்கள் இருவரின் சம்மதத்துடன் இருந்தாலும் போக்சோ சட்டத்தின் படி குற்றமாக […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி வீட்டை…. இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்…. வெளியான தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் வருடம் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்களை குறி வைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானை தலைமையாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய இந்த தற்கொலைப் படை தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 40 பேர் இறந்தனர். புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி அஷிக்யு நிங்ரோ இப்போது பாகிஸ்தானில் உள்ளார். இதில் அஷிக்யு நிங்ரோவை தேடப்படும் பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் […]

Categories
தேசிய செய்திகள்

பசுவை தொட்டு கும்பிட சென்ற எம்பிக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஆந்திரபிரதேசத்தில் பாஜக-வை சேர்ந்த மேலவை எம்பியாக ஜி.வி.எல் நரசிம்ம ராவ் இருக்கிறார். இதற்கிடையில் சமையலுக்கு பயன்படும் காய்ந்த மிளகாய்கள் விற்பனையானது குண்டூரில் பெரிய அளவில் நடைபெறும். இதன்காரணமாக மிளகாய் வத்தலின் வர்த்தக மையமாகவும் அந்நகரம் இருக்கிறது. இதை முன்னிட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பங்கேற்க நரசிம்ம ராவ் குண்டூருக்கு சென்று உள்ளார். ஆதரவாளர்களுடன் சென்ற அவர் அப்பகுதியிலுள்ள பசு ஒன்றை தொட்டு வணங்க முயற்சித்துள்ளார். எனினும் அந்த பசு அவரை பக்கத்தில் நெருங்கவிடவில்லை. அதற்கு பதில் அவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இளையோர் மன்ற விருது… விண்ணப்பங்கள் வரவேற்பு… வெளியான தகவல்…!!!!

தஞ்சை மாவட்ட நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் திருநீலகண்டன் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, இளைஞர் மன்றங்களின் சேவைகளை பாராட்ட மற்றும் ஊக்கப்படுத்துவதற்காக வருடம் தோறும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான இளையோர் மன்ற விருதினை பெற நேரு யுவகேந்திரா உடன் இணைக்கப்பட்டுள்ள இளைஞர் மகளிர் மன்றங்கள் மாநில சங்க சட்டத்திலும் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதிகளில் […]

Categories
உலக செய்திகள்

60 நொடிகளில் 5 கார்… மொத்த மதிப்பு இத்தனை கோடியா…? இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

இங்கிலாந்தில் உள்ள புல்பன் தொழிற்பேட்டையில் ஒரு குழுவாக வந்த திருடர்கள்  கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அதிகாலை 4.44 மணியளவில் திருடி சென்றுள்ளனர். அதாவது போர்ஸ், ஏரியல் ஆட்டம் போன்ற 5 சொகுசு கார் மற்றும் அரிய கார்களை வெறும் 60 வினாடிகளில் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் திருட்டுப் போன இந்த கார்களின் மதிப்பானது சுமார் 7,00,000 பவுன்டுகள் என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து எசெக்ஸ்  காவல் துறையின் டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி […]

Categories
உலக செய்திகள்

ஈரான் – ரஷ்யாவின் புதிய இராணுவ ஒப்பந்தம்… என்ன தெரியுமா…? பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

ஹரி,மேகன் தொடரை பிரபலமாகிய மக்கள்… முதல் நாளே இத்தனை பேரா…? வெளியான தகவல்….!!!!!!

இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறிய பின்னரும் ராஜ குடும்பத்துடனான உறவை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதாவது முதலில் ஒரு நேர்காணல், அடுத்து ஒரு நெட்பிக்ஸ் தொடர், அதனை தொடர்ந்து ஒரு புத்தகம் என ராஜ குடும்பத்தை அவமதிப்பதை தொழிலாக கொண்டிருக்கின்றனர். அது தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹரி, மேகனுடைய நெட்பிலிக்ஸ் தொடரின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இவ்வாறு ராஜ குடும்பத்தை அவமதிக்கும் ஒரு தொடரை […]

Categories
தேசிய செய்திகள்

நிச்சயதார்த்த நாளில் மணப்பெண் கடத்தல்… சினிமாவை மிஞ்சிய சம்பவம்… பெரும் பரபரப்பு…!!!!!

ஹைதராபாத்தில் வைஷாலி என்ற பெண் பல் அறுவை சிகிச்சை மருத்துவம் பயின்று வருகிறார். அவரது நிச்சயதார்த்த நாளில் கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த பெண்ணை கடத்திச் சென்ற  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வைஷாலி வீட்டில் நிச்சயதார்த்தம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகாலையில் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்  வீட்டில் உள்ள பொருட்களை சூறையாடியது மட்டுமல்லாமல் பெண்ணை கடத்தி செல்வதை தடுக்க வந்தவர்களையும் அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணை […]

Categories
இந்திய சினிமா சினிமா

“1 வருஷத்துக்கு பின் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பேன்”…. அமீர்கான் பேட்டி…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ள அமீர்கான் நடிப்பில் வெளியாகிய “லால் சிங் சத்தா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. ரூபாய்.180 கோடி செலவில் தயாராகிய இப்படம் ரூ.38 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்பட்டது. லால்சிங் சத்தா வெளியாகுவதற்கு முன்னதாகவே அதனை புறக்கணிக்கும்படி சமூகவலைத்தளத்தில் பலரும் வற்புறுத்தினர். இந்த படத்தின் தோல்வியால் அமீர்கான் அதிர்ச்சியடைந்தார். அவர் நடிக்கயிருந்த புது படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்தார். மேலும் சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் அறிவித்தார். இந்நிலையில் ஒரு வருடத்துக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் படத்தில் இணையும் கே.ஜி.எப் பட வில்லன்?…. வெளிவரும் புது தகவல்கள்…..!!!!!

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற திரைப்படங்கள் வந்தது. மேலும் “த கிரேமேன்” என்ற ஹாலிவுட் திரைப்படமும் வெளியாகியது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள “வாத்தி” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இவற்றில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்துக்கு பின் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகவுள்ள சரித்திர கதை அம்சம் உள்ள திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சலூன்” படம்…. புது தோற்றத்தில் மிர்சி சிவா…. வெளியான போஸ்டர்…. இணையத்தில் வைரல்….!!!!

சென்னை 28, தமிழ் படம், கலகலப்பு ஆகிய திரைப்படங்களின் வாயிலாக கவனம் ஈர்த்தவர் மிர்சி சிவா. இவர் அண்மையில் நடித்த காசேதான் கடவுளடா படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கன்னிராசி, தர்மபிரபு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் முத்துகுமரன் இயக்கத்தில் “சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகிபாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ரேதன் சினிமாஸ் நிறுவனமானது தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. சூப்பர்…. ”சந்திரமுகி 2” படத்தில் இணைந்த பிரபல நடிகை…. படக்குழு அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சந்திரமுகி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தையும் பி. வாசு இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு […]

Categories
மாநில செய்திகள்

“மயில் கடந்த வனம் போல் புயல் கடந்தது”…. தமிழக முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய கவிஞர் வைரமுத்து…..!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் சென்னையில் கோர தாண்டவம் ஆடிவிட்டு சென்றது. அதன் பிறகு புயல் மற்றும் கனமழையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்ததால் பெருமளவு சேதங்கள் இல்லை. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மாண்டஸ் புயலை தமிழக அரசு சிறப்பான முறையில் கையாண்டதாக கூறி முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் முன்கூட்டியே திட்டமிடல், முறையான பயிற்சி, மாநகராட்சி ஊழியர்களின் உறங்காத உழைப்பு, […]

Categories
இந்திய சினிமா சினிமா

இந்தி ரீமேக்கில் “லவ் டுடே”…. கதாநாயகன் யார் தெரியுமா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கம்மியான பட்ஜெட்டில் தயாராகி சென்ற மாதம் திரைக்கு வந்த “லவ் டுடே” திரைப்படம் பன்மடங்கு வசூல் குவித்து திரை உலகினரை வியப்பில் ஆழ்த்தியது. சுமார் ரூபாய்.4 கோடி பட்ஜெட்டில் தயாராகிய இந்த திரைப்படம் ரூபாய்.70 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியானது. அத்துடன் ஓடிடி உரிமை வாயிலாகவும் பெரிய தொகை வந்திருக்கிறது. மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிட்டும் அதிக லாபம் பார்த்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து டைரக்டும் செய்திருந்தார். இந்த […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

WOW: 2 மில்லியன் வியூவெர்ஸை கடந்த “பகாசூரன்”…. வெளியான போஸ்டர்…. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றதோடு சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை அடுத்து இவர் இயக்கியுள்ள “பகாசூரன்” படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார். பகாசூரன் திரைப்படத்தின் சூட்டிங் முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

Shock: தமிழகத்தில் மாண்டஸ் புயலால் 104 உயிர்கள் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், உயிர் பலிகளும் நடந்துள்ளது. அதன்படி மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் மீதமுள்ள 2 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து மாண்டஸ புயலின் காரணமாக மொத்தம் 98 கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மேலும் இதன் காரணமாக புயலினால் மொத்தம் 6 மனிதர்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

நம் நாட்டில் அவதார்-2 திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்…. எதிர்பார்புடன் காத்திருக்கும் ரசிகர்கள்….!!!!

ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியிருக்கும் “அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்” வருகிற 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்து உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற இந்திய மொழிகள் உட்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 படம் வெளியாகவுள்ளது. இப்போது டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“காவிரி நதி நீர் பிரச்சனை, மொழி பிரச்சனை”…. வாய்ப்பு கொடுத்தா நாங்க தீர்த்து வைப்போம்…. பாஜக அண்ணாமலை உறுதி….!!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தமிழக பாஜக சிந்தனையாளர் பிரிவு சார்பில் தமிழக உரையாடல்கள்-2022 தமிழகம்-கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, பொதுவாக அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறது. பாஜக தேசிய கட்சி என்பதால் தமிழகத்தில் ஒரு கிளை இருந்து விட்டு போகட்டும் என்பதற்காக பாஜக தொடங்கப்படவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரின் அலமாரியில் தூங்கும் 21 மசோதாக்கள்…. போஸ்டர் ஒட்டி எச்சரித்த திமுக…. பரபரக்கும் அரசியல் களம்….!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது என்று சொல்லப்படும் நிலையில் தற்போது கோவை மாநகரில் திமுக சார்பில் ஆளுநருக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டர் தமிழக அரசியலில் பரபரப்பான ஒன்றாக மாறியுள்ளது. அதாவது தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் மற்றும் நீட்விலக்கு மசோதா போன்றவைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுங்கட்சி மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை…. உடனே இந்த வேலையை முடிங்க….!!!

நாடு முழுவதும் உள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்படி இணைக்காதவர்களின் பான் கார்டு பயன்பாட்டை இழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பதற்கு egov-nsdl.com என்ற இணையதளத்தில் சென்று Select Tax applicable – (0021) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஆய்வு மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

அறிவியல் மட்டும் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தியாவில் SERB-POWER திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய கல்வி நிறுவனங்கள் மற்றும் R&D ஆய்வகங்களில் பல்வேறு S&Tதிட்டங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிதியில் பாலின வேறுபாட்டை குறைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் படி 35 முதல் 55 வயது உடைய பெண் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதம் தோறும் 15 ஆயிரம் ரூபாய் வீதம் 25 பேருக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் வருடத்திற்கு 10 லட்சம் விகிதம் […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் லோன்…. யாரும் இத நம்பாதீங்க…. அரசு எச்சரிக்கை….!!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஎம் முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ரூபாய் லோன் வழங்குவதாகவும் காப்பீட்டுத் தொகையாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கடிதம் ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுமுறையே கிடையாது…. சனிக்கிழமையும் வேலை நாள் தான்…. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. அதிலும் குறிப்பாக அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஓரளவு மலைப்பொழிவு குறைந்த நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவானதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டது. அவ்வகையில் இந்த வருடம் புயல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மொத்தம் 37,481 அரசு பள்ளிகளில் 52.7 லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் மாணவர்களுக்கு கல்வியை தாண்டி மற்ற செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுபவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்களுக்கு தேவையான விளையாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்த ஊழல் பட்டியல் ரெடி…. 2,3 அமைச்சர்கள் இருக்காங்க…. அதிரடியில் இறங்கிய பாஜக அண்ணாமலை….!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வேறொரு பெயரில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மழை மற்றும் வெள்ளம் போன்ற பாதிப்புகளில் பாஜக எப்போதும் அரசியல் செய்யாது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்து பேசியது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. எங்களைப் பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்டத்தை தமிழகத்தில் முறைப்படுத்துவதோடு அதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். சமீபத்தில் நாங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயலால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
சினிமா

OMG: பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகி திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகியான சுலோச்சனா சாவன் இன்று காலமானார். 92 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மராத்தி மொழியில் புகழ் பெற்ற விளங்கிய இவருக்கு இந்த வருடம் மார்ச் மாதம் தான் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவர் பல பாடல்களையும் பாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BIG SHOCKING: மீண்டும் உருவாகும் புதிய புயல்?…. வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்ட தகவல்….!!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு நல்ல வாய்ப்பு…. டிசம்பர் 16 முதல் 31 வரை…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு புதிதாக வழங்க நடவடிக்கை…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புயல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இது கட்டாயம் கிடையாது…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவோ மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும் படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்களை வாங்கச் சொல்லி ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BSNL‌ நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம்…. காரணம் என்ன…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!

நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. […]

Categories
சினிமா

“அந்தக் காலங்கள் மிகவும் கொடூரமானவை”…. சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்த நடிகை பிரியா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா அண்மையில் மயோசிடிஸ் சென்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டார். அந்த நோய் பாதிப்பில் இருந்து சற்று மீண்டுள்ளதாக அண்மையில் அவர் தெரிவித்த நிலையில் மீண்டும் அவர் உடல் நல மோசம் அடைந்துள்ளதாக சில செய்திகள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. சமந்தா தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.. இந்நிலையில் சமந்தா விரைவில் நலம் பெற […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. யார் கேட்டாலும் இதை மட்டும் சொல்லாதீங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இணைய வழியில் நடைபெறும் மோசடியால் ஏமாறாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். மின் இணைப்பு மற்றும் ஆதார் இணைப்பு என்று […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… வேற லெவலில் மாறப்போகுதாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தல் குட் நியூஸ்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலையங்களின் மேம்பாடு ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது‌. அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ரயில்வே நிலையங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 21 ரயில் […]

Categories

Tech |