Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக வரலாற்றில் அது நடந்தது இல்லை”…. மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்…!!!

திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளைக்கே மத்திய அரசு திமுக மக்கள் விரோத ஆட்சியை நடத்துவதாக கூறி ஆட்சியை கலைக்க உத்தரவிட்டால், அவ்வளவு தான். மக்கள் வெறுத்து போயுள்ளனர். திமுகவால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அப்படி வந்ததாக சரித்திரமும் இல்லை.  விடியலை தருவோம் என வாக்கு வாங்கிவிட்டு, விடியாத அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஒன்றுபட்ட இயக்கம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு புயலுக்கே மெரினாவில் அது தாங்கல”…. நாட்டு நடப்பே தெரியாம பொய் சொல்லிட்டு திரிறாரு….CM‌ ஸ்டாலினை சாடிய டி.ஜெ….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“பட்டு சேலைகள், சால்வைகள், செருப்புகள்”…. அம்மா ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம்?…. கோர்ட் முடிவு என்ன…???

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் அம்மா ஜெயலலிதா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 11,344 விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், சால்வைகள் மற்றும் 750 ஜோடி செருப்புகள் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

WOW!…. FIFA கால்பந்து வீரர்களை இலையில் வரைந்து அசத்தும் கேரள ஓவியர்…. இது வேற லெவல்யா….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் சாருதத். இவர் ஓவியம் வரைவதில் மிகவும் வல்லவர். குறிப்பாக இலை ஓவியங்கள் வரைந்த அசத்துவதில் அதிக திறமைகள் வாய்ந்தவராக இருக்கிறார். இந்நிலையில் கத்தார் நாட்டில் தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் கால்பந்து வீரர்களின் ஓவியத்தை இலையில் வரைந்து சாருதத் அசத்துகிறார். இதுகுறித்து சாருதத் பேட்டியில் கூறியதாவது, எனக்கு இலையில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறது. தற்போது பிபா உலகக் கோப்பை கால்பந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புது மைல் கல்லை எட்டும் “வாரிசு” படத்தின் ரஞ்சிதமே பாடல்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி இயக்கத்தில் “வாரிசு” என்ற திரைப்படத்தில் விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளார். இத்திரைப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “ரஞ்சிதமே” பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய், மானசி இணைந்து பாடிய இந்த பாடல் இதுவரை யூடியூப்பில் 9 கோடி (90 மில்லியன்) பார்வைகளை கடந்து சாதனை […]

Categories
சினிமா

இதுபோன்ற படங்களுக்கும் தியேட்டர் தரணும்?….. டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு….!!!!!

பாஸ்கி டி.ராஜ் இயக்கத்தில் “ஹை 5″ என்ற குழந்தைகள் திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படம் தொடர்பாக டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, ”பல பேர் படம் எடுக்கின்றனர். எனினும் பல படங்கள் மக்களை போய் சேர்வதில்லை. பெரிய கதாநாயகர்கள் திரைப்படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வருகிறது. அத்துடன் ஓடிடி தளங்களிலும் முன்னணி நடிகர்கள் படங்களை வெளியிடவே முயற்சி செய்கின்றனர். தல-தளபதி படங்களுக்கு விளம்பரம் தேவையில்லை. அந்த திரைப்படங்கள் பற்றி என்ன கூறினாலும் முக்கிய தகவல்கள் ஆகி விடுகிறது. “ஹை 5” போன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”… 24 மணி நேரத்தில் சாதனை படைத்த சில்லா சில்லா பாடல்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்டில் உருவாகி வரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு தயாராகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், உண்மையான கதையில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூட்டிங் தளத்தில்…. நடிகர் ஆர்யாவின் 41-வது பிறந்தநாள் கொண்டாட்டம்…. பின் நடந்த நிகழ்ச்சி….!!!!

நடிகர் ஆர்யா நடிக்கும் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” திரைப்படத்தின் சூட்டிங் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவின் 41வது பிறந்தாளை சூட்டிங் தளத்தில் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கேக் வெட்டி படக் குழுவினருடன் இணைந்து ஆர்யா தன் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் படக்குழு சார்பாக மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபு, ஆடுகளம் நரேன், நடிகை சித்தி இத்னானி, டைரக்டர் முத்தையா மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பங்கேற்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருப்பு பணம், கமிஷன்”…. எதுலனாலும் ஆதிக்கம்….. சினிமாவை கூட விட்டு வைக்கல…. உதயநிதியை சீண்டிய இபிஎஸ்….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குண்டத்தில் திமுக மற்றும் அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 1000 பேர் விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக கட்சியானது ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மாற்று கட்சியிலிருந்து செல்பவர்களுக்கு மட்டும் தான் திமுக அமைச்சர் பதவி கொடுக்கிறது. திமுக ஆட்சியில் சம்பாதித்த அனைத்து கருப்பு பணத்தையும் வெள்ளை பணமாக மாற்றுவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்றுமே அவர் சூப்பர் ஸ்டார் தான்!…. நடிகர் ரஜினிகாந்த் பற்றி மலரும் நினைவுகள்….!!!!

கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி இன்று திரையுலக ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். காரணம் ரசிகர்களுக்கு ரஜினியின் நடிப்பை பிடிப்பதை விட, அவர் பேசும் டயலாக் மற்றும் ஸ்டைலை அதிகம் விரும்புகின்றனர். ரஜினி தன் ஆரம்ப காலத்தில் நடிக்க மட்டுமே வந்த நிலையில், திரை உலகில் கொஞ்சம் புகழ்பெற்ற பின்புதான் பஞ்ச் வசனங்களில் மறைமுகமாக மற்றும் நேரடியாக அரசியல் வசனங்களை பேசி கலக்க ஆரம்பித்தார். தற்போது ரீ […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் ஊக்கத்தொகை…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கரும்பு மகசூலை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளின் திறனை மேம்படுத்தவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். கடந்த 2020-21 ஆம் ஆண்டில் அரவைப் பருவத்திற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த 2707.05 ரூபாயை விட கூடுதல் ஊக்கத்தொகையாக டன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!!

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாண்டஸ்  புயலினால் 5 பேர் உயிரிழந்ததோடு, 98 கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. அதன் பிறகு 138 குடிசைகள் மற்றும் 18 வீடுகள் பகுதி அளவிலும், 25 குடிசைகள் முழுமையாகவும் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து 40 விசைப்படகுகள் மற்றும் 24 படகுகள்,‌ 2 பைபர் படகுகள் போன்றவைகளும் புயலினால் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் புயலினால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எனது இனிய நண்பர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து”…. டுவிட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “எனது இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல் நலத்துடன் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் தீவிரம் அடைந்த போராட்டம்…. அதிரடியில் இறங்கிய போலீசார்…..!!!!

பிரபல நாட்டில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்ட்டிலோ  வலதுசாரியான கெய்கோவை  வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெட்ரோ காஸ்ட்டிலோ  கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

உடனே இங்கு அக்கவுண்ட் ஓபன் பண்ணுங்க…. சலுகைகளை வாரி வழங்கும் எஸ்பிஐ…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது.இந்த வங்கிக்கு  சுமார் 47 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020- ஆம் ஆண்டு  அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்கங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து சேமிப்பு தாரர்களுக்கும் மினிமம் பேலன்ஸ் அவதாரத்தை நீக்கிவிட்டது. தற்போது நகரப்புறங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. இனி இது எல்லாம் கிடைக்கும்…. மத்திய அரசு வெளியிட்டு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

நாடாளுமன்ற கூட்டத்தில்   டேக்  ஹோம் ரேஷன் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்ற  கூட்டத்தில் நமது இந்தியாவில் டேக் ஹோம் ரேஷன் திட்டத்தின் கீழ் தானியங்கள் வழங்கப்பட இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்மிரித்  இராணி கூறியதாவது, ” இந்த திட்டத்தின் மூலம் ஏற்கனவே கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மானிய விலையில் தானியங்கள், திணை ஆகியவற்றை அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை… அதிரடி காட்டிய அதிகாரிகள் …!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக பேரூராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சுகாதார  அலுவலர்கள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே 2 கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 620 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த ஒரு கடைக்கு 15,000 ரூபாய் அபராதமும், மற்றொரு கடைக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புயல் – மழையால் போக்குவரத்து பாதிப்பு இல்லை… எப்படி தெரியுமா…? போலீஸ் கமிஷனர் வெளியிட்ட தகவல்…!!!!!

சென்னையில் உள்ள கீழ்பாக்கம் ஓட்டேரி புளியந்தோப்பு மற்றும் கொண்டிதோப்பு போன்ற போலீஸ் குடியிருப்புகளில் புயல் மற்றும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்  நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் போலீஸ் குடும்பத்தினரிடம் கமிஷனர் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். இந்நிலையில்  நிருபர்களிடம் பேசிய அவர், சென்னையில் புயல் மற்றும் மழையின் போது நான் உட்பட அனைத்து உயரதிகாரிகளும் களத்தில் நின்று பணியாற்றிக் கொண்டிருந்தோம். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பள்ளிகளில் இதை செய்யக்கூடாது…. மீறினால் கடும் நடவடிக்கை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: 2 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(12.12.22) விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நவம்பர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் ஒரு சில மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் தாலுக்காவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் 2 தாலுக்காவிற்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடுக்கடலில் அமர்ந்திருக்கும் மாடர்ன் அழகியே….!” ஐஸ்வர்யா மேனனின் ஹாட் ஃபோட்டோ ஷுட்..!!!!

நடுக்கடலில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவர் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். மேலும், இயக்குனர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் இவர் கதாநாயகியாக நடிக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஏனென்றால் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் மட்டுமே பயணிக்க முடியும். இதில் அனைத்து வசதிகளும் உள்ளன. தற்போது ரயில் டிக்கெட் பெறுவதற்கு ரயில் நிலையம் வர வேண்டிய அவசியமே கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே இறுதியில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் ரயில் டிக்கெட் ஒரு மாதத்திற்கு முன்பு கூட புக்கிங் செய்யும் வசதியும் உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜெட் வேகத்தில் போகலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கடைகளில் ஒற்றை சிகரெட் விற்க தடை….? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…!!!

கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பது சட்டவிரோதம் என அறிவிக்கும் வகையில், புதிய சட்டத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக புகைப்பழக்கம் உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடைகளில் ஒற்றை சிகரெட் விற்பதை தடுக்க, சட்டம் கொண்டு வர நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. விரைவில் இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. பெட்டியாக இல்லாமல் ஒரே சிகரெட் மற்றும் கட்டப்படாத புகையிலை பொருட்கள் ஆகியவற்றை  ஏழை மக்கள் […]

Categories
சினிமா

அடேங்கப்பா இத்தனை கோடியா?…. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வெளிவந்த தகவல்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின்ஆறாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட தற்போது பிக் பாஸ் வீட்டில் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் 14 போட்டியாளர்கள் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 2 பேர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என கமல்ஹாசன் அறிவித்திருந்த நிலையில் சனிக்கிழமை ராம் வெளியேற்றப்பட […]

Categories
சினிமா

ரஜினி ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகின்றது. மிகப்பெரிய கதைக்களத்தை கொண்டு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு […]

Categories
சினிமா

அம்மாடியோ இவ்வளவா?….. வாரிசு படத்தின் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?…. இதோ பாருங்க …..!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துள்ள நிலையில் இறுதி கட்டப் பணிகள் மும்முறமாக நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் நள்ளிரவு ஒரு மணி காட்சி, அதிகாலை 4 மணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மோதல்: சண்டையிடும் விஜய்-அஜித் ரசிகாஸ்… ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டாக்…!!!!

மிக மோசமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். சென்ற 2014 ஆம் வருடம் விஜய்யின் ஜில்லா திரைப்படமும் அஜித்தின் வீரம் திரைப்படமும் ஒரே நாளில் பொங்களுக்கு வெளியிடப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது. அண்மையில் விஜய், “அவர் என் நண்பர் தானே. அவரின் திரைப்படம் நன்றாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட..! அம்மாவை உரித்து வைத்தது போல மகள்…. முதன் முதலாக தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சாயிஷா…!!!

ஆர்யாவின் பிறந்தநாள் அவருடைய வீட்டில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட நிலையில் கணவர் ஆரியாவின் பிறந்த நாளை முன்னிட்டு சாயிஷா வாழ்த்துக்களை தெரிவித்து தங்களுடைய மகளின் முகத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்றிருந்த நடிகை சாயிஷா இது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் குழந்தையின் முகம் தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து குழந்தை ஆரியானா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. […]

Categories
Tech

ஆப்பிள் பயனர்களுக்கு ட்விட்டரில் ப்ளூ டிக் பெற…. இன்று முதல் அதிக கட்டணம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலன் மஸ்க் twitter நிறுவனத்தை சமீபத்தில் வாங்கிய நிலையில் அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் சிலரை பணி நீக்கம் செய்தார். பின்னர்  எலன் மஸ்க் ப்ளூ டிக் பெற இனி கட்டணம் செலுத்த வேண்டும் என சமீபத்தில் அறிவித்திருந்தார். அரசியல் மற்றும் சினிமா உள்ளிட்ட பலவற்றில் பிரபலமாக விளங்கும் நபர்களுக்கு அதிகாரப்பூர்வ twitter கணக்கு என்பதற்கு அடையாளமாக ப்ளூ டிக் வழங்கப்படும். இதற்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு அவர்களது ட்விட்ட்களை எடிட் செய்யும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரூ.1000 பொங்கல் பரிசு அறிவிப்பு எப்போது?…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மண்டஸ் புயல் எதிரொலி… வீடுகளில் புகுந்த மழைநீர்… ஆட்சியர் உத்தரவு… மக்கள் முகாமில் தங்க வைப்பு..!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு….. இன்று மதியம் முதல் டிக்கெட் வெளியீடு…. மறந்துறதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாத ஆர்ஜித சேவைக்கான டிக்கெட் இன்று மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை சேவைகளுக்கு டிச.. 12 காலை 10 மணி – டிச., 14 காலை 10 மணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “நான் முதல்வன் திட்டம்” என்றால் என்ன?…. இதில் என்னென்ன பயன்கள்?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் நோக்கத்துடன்உருவாக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது தான். மாணவர்கள் அடுத்தடுத்து என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள், தனித்திறன் பயிற்சி, ஆங்கில பயிற்சி, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்து பயிற்சிகளும் […]

Categories
சினிமா

மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்த நடிகை மனிஷா கொய்ராலா…. மனம் உருக பேட்டி….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தான் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து விட்டேன் என மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், கேமராவுக்கு முன்பு தைரியமாக நடிக்க மது அருந்த தொடங்கினேன். அதுவே நாளடைவில் என் பழக்கமாக மாறிவிட்டது. சில நேரங்களில் மது அருந்தினால் மட்டும்தான் எனக்கு தூக்கமே வரும் என்ற நிலைக்குச் சென்று விட்டேன். இந்த மதுவால் வாழ்க்கை அழிந்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே.! நிலக்கடலை சாகுபடி செய்கிறீர்களா…? இதோ உங்களுக்காக மானியம்..!!!

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி மாரடைப்பால் திடீர் மரணம்…. பெரும் சோகம்…. இரங்கல்….!!!!

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராதா கிருஷ்ணன் திடீரென உயிரிழந்தார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். இவர் எம்பி ஆவதற்கு முன்பு விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி ஊராட்சி மன்ற தலைவராக மூன்று முறை பதவி வகித்தார். 67 வயதான இவர் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அதிமுக பிரபலங்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கல் […]

Categories
மாநில செய்திகள்

உதவி செவிலியர் பயிற்சி…. இன்று மாலை 4 மணி வரை மட்டுமே…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விருப்பமுள்ள மாணவிகள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டிற்கான மருத்துவ இனையியல் படிப்பான இரண்டு ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்பட உள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் இந்த பயிற்சியில் முன்னுரிமை வழங்கப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் படித்த மாணவிகளும் […]

Categories
மாநில செய்திகள்

கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியில் விருப்பமுள்ளவர்கள் பதிவேற்றம் செய்யலாம். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை டிசம்பர் 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் […]

Categories
வேலைவாய்ப்பு

அரசு விளையாட்டு துறையில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் ஹாக்கி, கபடி, கோகோ, பளு தூக்குதல் மற்றும் கால்பந்து உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: பயிற்றுனர் பணி காலி பணியிடங்கள்: 96 தேர்வு: நேரடி தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 12ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க sdat.tn.gov.in […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

OMG..! ரேஷன் அரிசியில் எலிகள்… ஆண்டிபட்டி அருகே பரபரப்பு..!!!

ரேஷன் அரிசியில் எலிகள் இருந்ததால் ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் வாங்கிச் சென்றார்கள். அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் அரிசியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதை வீட்டில் எடுத்து பார்த்தபோது சாக்கு பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரிசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்… ரேஸ்கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்…!!!

ரேஸ்கோர்ஸில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட பணி நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியுள்ளதாவது, மழை நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்..! நற்செய்தி வந்துசேரும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். சிந்தனை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். வீடு மற்றும் இடம் வாங்கும் முயற்சியை நல்லபடியாக முடியும். நண்பர் களின் ஆதரவு பெருகும். வாங்கல் கொடுக்கல்களில் ஆதாயம் பெருகும். அடுத்தவர்களின் பொறுப்பை ஏற்க வேண்டாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றமான தருணங்கள் அமையும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் அதிகரிக்கும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! செலவுகள் ஏற்படும்..! நிம்மதி கிடைக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வரவைவிட செலவு அதிகரிக்கும். பணியில் ஈடுபடும் பொழுது கடுமையான உழைப்பு இருக்கும். வளர்ச்சியில் தளர்ச்சி ஏற்படும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். சொந்தங்களால் வந்த தொல்லை நீங்கும் நாளாக இருக்கும். உறவினர்களிடத்தில் நல்ல பெயர்களை எடுப்பீர்கள். நிதானத்துடன் செயல்படுவதால் நிம்மதி உண்டாகும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பொது வாழ்க்கையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். முக்கிய பொறுப்புகளும் வந்துச்சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! வேற்றுமை விலகும்..! அதிர்ஷ்டம் உண்டாகும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் மாற்றம் ஏற்படும். புதியவர்களின் அறிமுகம் உண்டாகும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். சேமிக்கும் எண்ணங்கள் உண்டாகும். இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி வந்துச்சேரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரிப்பண வருமானம் கிடைக்கும். சேமிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கை கோபத்தை ஏற்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, பின்னர் சரியாகும். பிள்ளைகளின் விஷயத்தில் கவனம் காட்டுங்கள். தந்தையின் உடல்நிலையில் எச்சரிக்கையுடன் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! ஆதரவு கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! திட்டமிட்ட பணியை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். பிற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணவரவு திருப்தியளிக்கும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் உங்களிடம் அன்பாக நடந்துக் கொள்வார்கள். அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கட்டுப்பாடுகள் அவசியம்..! கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று முடிவெடுக்க முடியாமல் திணறும் நாளாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். மனதை ஒருநிலைப் படுத்துங்கள். தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஒற்றுமை பலப்படும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு சந்தோசமான நாளாக இருக்கும். பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும். கூடுமானவரை வாக்குவாதமின்றி ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும். தந்தையிடம் அன்பு பாராட்டுங்கள். செலவினங்களை கற்றுக்கொடுத்த முயற்சியுங்கள். முக்கியமான பணிகளை முன்னின்று செய்யுங்கள். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நல்ல வாய்ப்புகளை சரியான […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! மரியாதை கூடும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! முக்கியமான பணிகளை நிறைவேற்ற கால அவகாசம் தேவைப்படும். எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில் முடித்து வெற்றிக் காண்பீர்கள். மற்றவர்களின் பொறாமைக்கு ஆளாவீர்கள். குடும்பத்திலிருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் மாறும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புத்திரவழியில் மகிழ்ச்சி […]

Categories

Tech |