Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ பாசமுள்ள மனிதனப்பா” ரஜினிக்கு வைரமுத்து வாழ்த்து…!

ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துசொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மேலும் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பாசமுள்ள மனிதனப்பா, நீ மீசவச்ச குழந்தையப்பா, நன்றியுள்ள ஆளப்பா நல்லதம்பி நீயப்பா. தாலாட்டி வளர்த்தது, தமிழ்நாட்டு மண்ணப்பா. தங்கமனம் வாழ்கவென்று தமிழ்சொல்வேன் நானப்பா என்று கூறியுள்ளார்.

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”…. வெளியான டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி இப்போது நடிப்பில் பிஸியாகி உள்ளார். இவர் நடிப்பில் வெளியாகிய நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக கடந்த 2016ம் வருடம் சசி இயக்கத்தில் இவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியது. இப்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், கொலை, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களை தன் கைவசம் […]

Categories
மாநில செய்திகள்

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு!…. அமைச்சர் மீது வழக்குப்பதிவு…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் பெறப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்துசெய்ய கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவலறிக்கையை ரத்துசெய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்ற 2008ம் வருடம் அவர் அமைச்சராக இருந்த போது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை திருவள்ளூர் மாவட்டத்தில்…. அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு…!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு வருவேன்….. அவர்கள் கூப்பிட்டால்…. லெஜெண்ட் சரவணன் தடாலடி…!!!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் சரவணன் அண்ணாச்சி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி லெஜன்ட். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்ற ஐந்து மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் லேஜெண்ட் சரவணன் இளமையான தோற்றத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் மக்கள் கூப்பிட்டால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், தான் அடுத்த படத்தில் நடித்துகொண்டிருப்பதாகவும், இதுகுறித்த அப்டேட் […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும்… உஷாரா இருங்க…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ்  புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு  பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]

Categories
உலக செய்திகள்

முன்னணி நாடாக விளங்கும் இந்தியா… எதில் தெரியுமா..? ரஷ்ய வெளியுறவு மந்திரி பேச்சு…!!!!!

பொருளாதார வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தியா இருக்கிறது என நினைப்பதாக ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்கேவ் லாவ்ரோவ் கூறியுள்ளார். ஏனென்றால் மற்ற  நாடுகளை விட இந்தியாவின் மக்கள் தொகை விரைவில் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும். மேலும் பல்வேறு விதமான விவகாரங்களில் தீர்வு காண்பதில் ராஜதந்திர அனுபவம் வாய்ந்த நாடாக அங்கீகாரம் பெற்று தனது பகுதியில் தனக்கென இந்தியா ஒரு மதிப்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா ஐ.நா-வில் ஈடுபாட்டுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தெற்காசியாவில் […]

Categories
மாநில செய்திகள்

மீனவர்களுக்கு திடீர் எச்சரிக்கை….2 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்  தாழ்வு  மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில்  நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் கேரளா, லட்சத்தீவு, […]

Categories
உலக செய்திகள்

எல்லைப் பகுதியில் ஆப்கானிஸ்தான் படையினர் திடீர் தாக்குதல்… ஏழு பேர் பலி… பெரும் பதற்றம்…!!!!!!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில்  அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் காந்தக்கார் மாகாண எல்லையில்  பாகிஸ்தான் மாகாணம் ஷாமென் மாவட்டத்தின் எல்லையில் லால் முகமது பகுதியில் அமைத்துள்ள எல்லை கட்டுப்பாட்டு  பகுதியில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்து இந்த எல்லை வழியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் லாமா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப் […]

Categories
மாநில செய்திகள்

நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்…. சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்….!!!!

ரஜினிகாந்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் மு.க. ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் “எனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும்” என அவர்  கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

திராவிட மாடலுக்கு பதிலாக “வேறு நல்ல தமிழ் பெயரை வையுங்கள்”…. தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு….!!!!!!

தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதிப்புகள் தடுக்கப்பட்டது. ஏனென்றால் உயிரிழப்பு இல்லாமல் எடுக்கப்படும் நடவடிக்கை தான் சிறப்பான பணி. மேலும் மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை.  நமது நாடு உலகத்திற்கு ஆன்மீகம் உள்ளிட்ட பல […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பாளர்கள் கூட்டத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு…. 3 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

குடியிருப்பாளர் கூட்டத்தில் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் குடியிருப்பாளர்கள் இணைந்து கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை  எடுத்து சரமாரியாக  சுட தொடங்கியுள்ளார். இந்த கோர சம்பவத்தில் மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்  சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி… இதன் நோக்கம் என்ன…? உத்திர பிரதேச அரசு அதிரடி முடிவு…!!!!

உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்திற்குள் புகுந்து தாக்கிய புலி… வனத்துறை அதிகாரி மீது தாக்குதல்… வாகனங்கள் சுறையாடபட்டதால் பரபரப்பு…!!!!!

மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் பென்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகே கோண்டே கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புலி ஒன்று நேற்று சென்றது. அங்கு சன்னிலால் படேல்(55)  என்கிற நபர் ஒருவர் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது  புலி அந்த நபரை அடித்து கொன்றது. இந்நிலையில் சன்னிலாலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடி உள்ளனர். இந்த கூட்டத்தை பார்த்ததும் வயலுக்குள் சென்று மறைந்த புலி திடீரென வந்து  அந்த கூட்டத்திற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

பெண் எம்.பி- க்கள், எம்‌.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசின் நடவடிக்கை என்ன….? காங்கிரஸ் எம்.பி கேள்வி…!!!!

மக்களவையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கள், மாநில சட்டசபைகளில் பெண் எம்.எல்.ஏ-க்களின் பிரதிநிதித்துவம் குறித்தும், அவர்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜி அதற்கு பதில் அளித்து பேசியபோது, அரியானா, ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 10 சதவீதத்திற்கும்  அதிகமான பெண் எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எப்பவுமே சிங்கிளாக வரும் சிங்கம்!…. ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்….!!!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் தோட்ட வீட்டில் ரசிகர்களை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சிரஞ்சீவி படத்தின் புது போஸ்டர் வெளியீடு…. இணையத்தில் வைரல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவியின் 154-வது படம் “வால்டேர் வீரய்யா”. இப்படத்தை டைரக்டர் பாபி என்ற கே.எஸ்.ரவீந்திரா இயக்குகிறார். இந்த படத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். இத்திரைப்படத்தை மைத்ரிமூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து தயாரிக்கின்றனர். இவற்றில் சிரஞ்சீவிக்கு ஜோடிஆக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு…. சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது . இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு போட்டி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தல் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலக பணி, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பதவி உள்ளிட்ட குரூப் V-A எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் கரையை கடந்த போதிலும் இன்றும் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விடுமுறை பற்றி மாணவர்களின் தலைமை ஆசிரியர்களை முடிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதிய இடைவேளைக்குப் பிறகு விடுமுறை அளிக்க […]

Categories
தேசிய செய்திகள்

மூத்தகுடிமக்களுக்கான ரயில் கட்டணத்தில் தள்ளுபடி?…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்….!!!!!

இந்தியன் ரயில்வேயானது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் தள்ளுபடியை அறிவிக்கவுள்ளது. கூடிய விரைவில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரயிலில் பயணிக்கக்கூடிய ஒவ்வொரு குடிமக்களும் சராசரியாக 53% கட்டணத்தில் தள்ளுபடி பெற்று வருகின்றனர். அத்துடன் திவ்யாஞ்ஞர்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த விலக்கு தவிர பல்வேறு வகையான சலுகைகள் கிடைக்கும். லோக்சபாவில் ரயில்வே அமைச்சரிடம் ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்யும் வசதியை ரயில்வே மீண்டுமாக வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் பல இடங்களில் இடிந்து விழுந்துள்ளன. எனவே மாணவர்கள் யாருக்காவது பாட புத்தகங்கள், நோட்டுகளும், கல்வி உபகரணங்களும் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு புதிய பொருள்கள் வழங்கப்படும் எனவும் இது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் வழியாக தகவல்கள் சேகரிக்கப்பட்ட தகுத நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். எனவே பாதிப்புக்குள்ளான […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் மீது கருப்பு மை வீச்சு…. பின் நடந்த அதிரடி சம்பவம்…. பரபரப்பு….!!!!!

மராட்டிய மாநில உயர் கல்வித்துறை மந்திரி சந்திரகாந்த் பாட்டீல் சென்ற சில நாட்களுக்கு முன் அம்பேத்கர் பற்றி சர்ச்சை கருத்தை தெரிவித்து இருந்தார். இதனால் அவரது பேச்சுக்கு மாநிலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் மீது புனே மாவட்டம் பிம்பிரி பகுதியில் கருப்பு மை வீசப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 காவல்துறையினரை புனே போலீஸ் கமிஷனர் அங்குஷ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6,549 காலிப் பணியிடங்கள்…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 6,549 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்தில் 900 காலியிடங்களும், அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 622 இடங்களும் காலியாக உள்ளது.போதிய நீதி ஒதுக்கீடு இல்லாததால் இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி…. கனமழை வெளுத்து வாங்கும்…. சற்றுமுன் அலெர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய முப்படையில் 1.35 லட்சம் காலி பணியிடங்கள்…. மத்திய மந்திரி சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

நாடாளுமன்றத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் ராணுவத்தில் இருக்கும் காலி பணியிடங்கள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, இந்தியாவில் உள்ள முப்படைகளில் 1.35 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. இதில் ராணுவத்தில் மட்டும் 1.18 லட்சம் வீரர்களுக்கு காலி பணியிடங்கள் இருக்கிறது. அதன் பிறகு இந்திய கடற்படையில் 11,587 வீரர்கள், விமானப்படையில் 5,819 வீரர்களுக்கு காலி இடங்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மொத்தம் 40 ஆயிரம் இடங்களுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு….? மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்து….. மத்திய அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை  அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த  மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் அலைமோதும் கூட்டம்…. கட்டுப்படுத்த திணறும் அதிகாரிகள்…. பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…..!!!!

சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல்  பல மாநிலங்களில் இருந்தும்  லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாபிற்கு எதிரான போராட்டம்…. இன்று ஒருவருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்…!!!

ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]

Categories
பல்சுவை

WOW: Airtel-ன் புது ரீசார்ஜ் திட்டங்கள்…. ஓடிடி தளங்களை இலவசமாக பெறலாம்…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. மொபைல் எண், இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி? # முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும். # UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும். # நிர்வகி தாவலுக்கு […]

Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்…. பிரபல நாட்டில் “வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ்”…. 8 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பேருந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள  ரிசால் மாகாணத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று  டனாய் நகரில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று  அதேபகுதியில் அமைந்துள்ள  ஆற்றை  கடக்க முயன்றுள்ளது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. கணவரை பேச அழைத்துவிட்டு தனியாக இருந்த மனைவியிடம் அத்து மீறிய நண்பர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாந்தன் நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் கணவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருடைய நண்பர் சகீர் சிறையில் இருக்கும் நபரின் மனைவியோடு நட்பு பாராட்டியுள்ளார். அந்த பெண்ணிடம் சகீர் உங்கள் கணவனை வெளியே கொண்டு கொண்டு வருவதற்கு உதவி செய்வதாக கூறியதோடு நிதி உதவியும் தருவதாக வாக்கு கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணுடன் உடல் சார்ந்த உறவுகளை ஏற்படுத்த பகீர் முயற்சி […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு!!…. இந்த துறையில் இந்தியாவை சீனாவால் நெருங்க கூட முடியாது”…. மாஸ் காட்டிய ஐடி வல்லுனர்….!!!!

பிரபல நாட்டின் ஐடி வல்லுனர் இந்தியா சர்வதேச சந்தையில் ஆட்சி செய்வதாக கூறியுள்ளார். சீன நாட்டில் உள்ள ஒரு பகுதியில் ஐடி வல்லுனரான மைக் லியு  என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியா மற்றும்  சீனாவின் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து “இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் எழுச்சி” என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்ட  அறிக்கையில்  கூறியிருந்ததாவது, “எங்கள் நாட்டின் தொழில்நுட்ப  வருமானம் பெரும்பாலும் உள்நாட்டிலிருந்து கிடைக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது புளூ டிக்…. வெளியான தகவல்….!!!!!

டுவிட்டர் நிறுவனம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் எலான் மஸ்க். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கினார். பின்னர் டுவிட்டரில் புளூ டிக்  வசதியை பெற வேண்டும் என்றால் மாதம் தோறும் 659 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என கூறினார். இதற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து  போலி கணக்குகளை கண்டறிவதற்காக தற்காலிகமாக புளூ டிக்  நிறுத்தப்படுவதாக அறிவித்தார். இதுகுறித்து டுவிட்டர் […]

Categories
தேசிய செய்திகள்

OMG: பாட்டியின் கம்மலை பறித்தவர்களுடன் துணிச்சலுடன் போராடிய பெண்…. வைரலாகும்‌ வீடியோ….!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் அருகே வருண் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தாயார் சந்தோஷ் தன்னுடைய பேத்தி ரியா அகர்வாலுடன் லால்குர்தி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் பாட்டியின் காதில் இருந்த ஒரு கம்மலை பறித்து விட்டு பைக்கில் வேகமாக சென்றனர். உடனே ரியா மிகவும் துணிச்சலாக மர்ம நபர்களை பைக்கிலிருந்து பிடித்து இழுத்து தள்ளி விட்டார். அதோடு அவர்களுடன் சண்டையிட்டு ஒரு கம்மலையும் பிடுங்கிவிட்டார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ.‌ 200 கோடி மோசடி வழக்கு”…. பாலிவுட் நடிகை ஜாக்குலின் இன்று டெல்லி கோர்ட்டில் விசாரணைக்கு நேரில் ஆஜர்….!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக டிடிவி தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருக்கும் போது தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் ரூபாய் 200 கோடி வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவருடைய மனைவி மீது அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்!… WhatsApp-ல் இவ்வளவு அப்டேட்டா?…. பயனர்களே உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வாட்ஸ் அப் நிறுவனம் நடப்பு ஆண்டு பல புது வசதிகளை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்து உள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் ஆகியவற்றில் இருப்பதை போன்று தற்போது இப்போது வாட்ஸ்அப்பிலும் அவதார் அம்சம் கிடைக்கிறது. வாட்ஸ் அப் பயனாளர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தி தங்களுக்கு பிடித்தமான அவதாரை உருவாக்கி அதை ஸ்டிக்கர்களாகவும் அனுப்பி கொள்ளலாம் (அ) ப்ரொபைல் பிக்சராகவும் பயன்படுத்தலாம். இதையடுத்து உங்களது வாட்ஸ்அப் எண்ணில் இருந்து உங்களுக்கே நீங்கள் மெசேஜ் செய்துக்கொள்ளும் வசதி வாட்ஸ்அப்-ல் கிடைக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“புதுச்சேரி திராவிட மாடல் ஆட்சியின் தலைநகரம்”…. விரைவில் ஆட்சி மாறும்?…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!

புதுச்சேரியில் நடைபெற்ற திமுக கட்சியின் அவைத்தலைவர் எஸ்.பி சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுச்சேரி மீது எனக்கு எப்போதும் தனி பாசம் உண்டு. ஏனெனில் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. எனவே புதுச்சேரி மற்றும் தமிழகத்தை யாராலும் பிரித்து பார்க்க முடியாது. புதுச்சேரியை திராவிட இயக்கத்தின் தலைநகர் என்று சொல்லலாம். அதன் பிறகு புதுச்சேரியில் ஆளுநர் ஆட்டிப் படைக்கும் ஆட்சி தான் தற்போது நடந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 48 கோவில்களில் இதற்கு விரைவில் தடை…. அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த மற்றும் சிறப்பு வாய்ந்த பல கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் நீதிமன்ற உத்தரவின்படி செல்போன் பயன்படுத்துவதற்கான தடை தற்போது அமலில் இருக்கிறது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள உள்ள 48 பழமை வாய்ந்த கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டுக்கு தடை கொண்டுவரப்படும்‌ என்று கூறியுள்ளார். மேலும் முதல் கட்ட நடவடிக்கையாக பிரசித்தி […]

Categories
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட தீபாங்கர் தத்தா…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு சென்ற செப்டம்பர் 26-ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தீபாங்கர் தத்தாவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகவலை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது (தலைமை நீதிபதியையும் சேர்த்து) […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!…. நீர்நிலைகளை ஆக்கிரமித்து அப்படி பண்ணாதீங்க!…. அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தல்….!!!!

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் போன்றோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது “அனைத்து ஏரிகளும் நிரம்பி இருக்கிறது. இதன் காரணமாக உபரிநீரை வெளியேற்றி வருகிறோம். இதற்கிடையில் சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்து வருகின்றனர். பூண்டி ஏரி கரையை 1 அடி உயர்த்தும் திட்டம் இருக்கிறது. இந்த வருடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நீண்ட ஆயுளோடு இருக்க பிரார்த்தனைகள்”…. பாஜக அண்ணாமலை ட்வீட்….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.  அதன்பிறகு தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் ரஜினி இன்று தன்னுடைய ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ் வார்த்தையா?…. முத்தமிழறிஞர் கலைஞரின் மகனே அதை கண்டுபிடிங்க!…. தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்….!!!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது “புயலால் பாதிப்பு வரக் கூடாது என அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் புதுச்சேரியில் செய்யப்பட்டது. நல்ல முன் ஏற்பாடு காரணமாக பல்வேறு பாதிப்புகள் தடுக்கப்பட்டு உள்ளது. புயலால் பல பேர் வீடுகளை இழந்து இருக்கின்றனர். இதற்கிடையில் இழப்பீடு தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் கணக்கு எடுத்து வருகின்றனர். உயிரிழப்பு இன்றி எடுக்கப்படும் நடவடிக்கைதான் சிறப்பான பணி ஆகும். மக்களை காக்கவேண்டியது அரசின் கடமையாகும். தமிழகத்தில் மாண்டஸ் புயல் குறித்த நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாட்டுக்கு குறுக்கு வழி அரசியல் வேண்டாம்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

PM மோடி அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாக்பூரில் ரூ75 ஆயிரம் கோடி மதிப்பில் ஆன திட்டப் பணிகளை  நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து மராட்டிய கவர்னர் பகத்சிங், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, மத்திய மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில், இவ்விழாவில் பிரதமர் பேசியதாவது, சென்ற 8 வருடங்களில் நாங்கள் அனைவரின் ஆதரவுடனும், நம்பிக்கையுடனும், முயற்சிகளுடனும், மன நிலையையும், அணுகுமுறையையும் மாற்றிக்காட்டி இருக்கிறோம். நாக்பூரில் துவங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையான பார்வையை கொண்டுள்ளது. இங்கே துவங்கி […]

Categories
தேசிய செய்திகள்

கோர‌ விபத்து!…. மாணவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி….. 47 பேர் படுகாயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயில் வர்த்தகம்”….. வங்கிகளுக்கு மத்திய அரசின் புதிய உத்தரவு….!!!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளில் பொருளாதார சரிவு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்ற நாடுகளுடன் அமெரிக்க டாலருக்கு பதிலாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ரஷ்யா, […]

Categories
தேசிய செய்திகள்

“மதுபான ஊழல் வழக்கு”…. முதல் மந்திரியின் மகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை…. அதிகாரிகள் தகவல்…!!!!!

முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் டெல்லியில், மதுபான கொள்கையை எளிதாக்கி தனியார் மதுபானக் கடைகளுக்கு அனுமதியும், சலுகைகளும் வழங்கியதில் பெரும் ஊழல் அரங்கேறி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சிபிஐயும் அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தில் துணை முதல் மந்திரி மணிஷ்சிசோடியா மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. எனினும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பாஜகவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. தற்போது இவ்விவகாரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொலை செய்யப்பட்டதாக சொன்ன பெண்ணை!…. 7 வருஷத்துக்கு பின் தேடி கண்டுபிடித்த நபர்…. பரபரப்பு நிறைந்த பின்னணி?…!!!!

ராஜஸ்தான் மாநிலம் மதுரா மாவட்டத்தில் ஜான்சி கிராமத்தில் வசித்து வந்த ஆரத்தி என்ற பெண் 7 வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணை அவரது காதலரான சோனு சைனி திருமணம் செய்து, கொலை செய்துவிட்டார் என ஆரத்தியின் பெற்றோர் குற்றச்சாட்டு வைத்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து கடந்த 2015ம் வருடத்தில் சோனு மற்றும் அவரது நண்பர் கோபால் சிங் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் 2 […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அடுத்த வருடம் மின் தேவை 250 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்…. மத்திய அரசு தகவல்….!!!!!

இந்தியாவில் கோடைகாலத்தில் தேவைப்படும் அதிக அளவிலான மின் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே சிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்சார துறையைச் சேர்ந்த பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு மத்திய மின்சார துறை அமைச்சகத்தின் செயலாளர் அலோக் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக 2 முக்கிய விஷயங்களில் […]

Categories

Tech |