Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு…!! மாஸ் காட்டும் சென்னை லிட்டில் மவுண்ட்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. சென்னையில் உள்ள லிட்டில் மவுண்ட் பகுதியில் பள்ளி, கல்லூரி, மெட்ரோ ரயில், பேருந்து நிலையம், சர்ச், நீதிமன்றம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் பிஸியான ஏரியாக்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே நான்கு வழி சாலை ஒன்று இருக்கிறது. அதில் ஒரு சாலை சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலைக்கும், மற்றொரு சாலை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

அதிரடி ஆக்ஷனில் கலக்கும் நடிகர் விஷால்…. லத்தி படத்தின் மிரட்டலான டிரைலர் வீடியோ வெளியீடு….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது லத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்சன் சார்பாக ரமணா மற்றும் நந்தா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லத்தி படத்தின் டிரைலர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது. மேலும் டிசம்பர் 19-ம் தேதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் சசிகுமார் வெளியிட்ட ‘ரகட் பாய் காதல்’ ஆல்பம்…. இணையத்தில் ட்ரெண்டாகும் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் போன்ற படங்களின் உதவி இயக்குனர் ஸ்ரீ வித்தகன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ஆல்பம் ”ரகட் பாய் காதல்”. இதில் நடிகை ஸ்மிருதி வெங்கட் ஹீரோயினாக நடித்துள்ளார். மூவி மெக்கானிக் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தில் ஹீரோவாக அஜய் கிருஷ்ணா நடித்து தயாரித்துள்ளார். பிரியங்கா பாடியுள்ள இந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… முழு கொள்ளளவில் நீடித்து வரும் அமராவதி அணை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!!

அமராவதி அணையில் சென்ற 2 மாதங்களாக முழு கொள்ளளவு நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் சாரல் மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்கின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு சென்ற மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு கொள்ளவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”…. ரஜினிக்கு வாழ்த்து சொன்ன நடிகர் மம்முட்டி….வைரல் ட்விட்டர் பதிவு….!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல கேரள நடிகரான மம்முட்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இ”னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. எப்போதும்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இம்புட்டு வசூலா லவ் டுடே படம்…! அதிலும் தயாரிப்பாளர்களுக்கு எத்தனை கோடி லாபம் தெரியுமா…? வாயை பிளக்கும் ரசிகாஸ்..!!

லவ் டுடே திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றதோடு வசூல் சாதனையும் படைத்தது. சென்ற நவம்-4 தேதி வெளியான இத்திரைப்படத்தில் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா என பலர் நடித்திருந்தார்கள். இத்திரைப்படம் தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் பல கோடிகள் வசூல் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: மேலும் 1 மாவட்டத்தில்…. பள்ளிகளுக்கு மட்டும் நாளை(13.12.22) விடுமுறை….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் காஞ்சிபுரத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி அமைச்சரானால் சிறப்பாக செயல்படுவார்…. எ.வ.வேலு பெருமிதம்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றால் சிறப்பாக செயல்படுவார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.  இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றி தேடி தந்தவர் உதயநிதி ஸ்டாலின் என பெருமிதம் தெரிவித்தார். இதனிடையே, வரும் […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: 2 மாவட்டங்களில் நாளை(13.12.22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….!!!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட  மாவட்டங்களில்  மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், நாளை மற்றொரு புயல் உருவாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, இந்தபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. மழையின் காரணமாக ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.13) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சொந்த ஹோட்டல் திறந்து…. நடிகர் அஜித்திற்கு 6 அடியில் சிலை…. இப்படியொரு ரசிகரா…???

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதனை கொண்டாடும் விதமாக  ரசிகர் ஒருவர் 6 அடிக்கு அஜித்துக்கு சிலை […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை 92.26 லட்சம் பேர் ஆதார் இணைப்பு…. நீங்களும் உடனே வேலையை முடிச்சிருங்க…!!!

தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது வரை 92.26 லட்சம் பேர் தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் எண்ணை இணைக்காத மக்கள் அவர்களது வீட்டு பக்கத்தில் நடத்தப்படும் சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கையில் பட்டாக் கத்தியோடு முத்துவேல் பாண்டியன் வந்துட்டாரு”…. ரசிகர்களை குஷிபடுத்திய ஜெயிலர் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, ரம்யா பாண்டியன் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்., சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு அனிருத் இசையமைக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆர்யா நடிக்கும் ”காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. விருமன் படத்தின் வெற்றியைடுத்து இயக்குனர் முத்தையா தற்போது ஆர்யாவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ஜி ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“100 நாட்கள் முடிஞ்சுஞ்ட்டு”…. குட் நியூஸ் சொன்ன ரவி-மகா ஜோடி…. குவியும் வாழ்த்து….!!!!

பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் பேசப்படாத அளவுக்கு சோசியல் மீடியாவில் இரண்டு மாதம் வரை ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது. அதன் பிறகு நடிகை மகா மற்றும் ரவீந்தர் இணையதளத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்கள் குவிந்தன. இந்நிலையில் ரவி-மகா ஜோடிக்கு திருமணம் ஆகி தற்போது 100 […]

Categories
உலக செய்திகள்

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள்… நிபந்தனைகளுடன் விடுவித்த இலங்கை அரசு…!!!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 24 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 300க்கும் அதிகமான விசை படகுகளுடன் கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி அன்று மீன் பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். இலங்கை கடற்படையினர் அந்த சமயத்தில் சோதனை பணியை மேற்கொண்டிருந்த நிலையில், எல்லையைத் தாண்டி சென்றதாக கூறி ஐந்து விசை படகுகளை கைப்பற்றியதோடு, மீனவர்கள் 24 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அடி தூள்”…. தளபதியை தொடர்ந்து தனுசுடன் இணையும் கேஜிஎப் வில்லன்…. வெளியான மரண மாஸ் அப்டேட்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நெகட்டிவ் ரோலில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கேஜிஎஃப் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய […]

Categories
சினிமா

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில்…. நாமினேஷனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்…. வெளியானது இன்றைய ப்ரோமோ…..!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது 60 நாட்களைக் கடந்த விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த வாரம் 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர். அதில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டபுள் எலிமினேஷன் நடைபெற்ற நிலையில் ராம் மற்றும் ஆயிஷா இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா!… போட்டோ எடுப்பதில் சண்டையா?… திருமண நிகழ்ச்சியில் கலவரம்…. பின் நடந்த சம்பவம்….!!!!

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் தியோரா மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யார் தரப்பில் முதலாவதாக புகைப்படம் எடுப்பது என்ற வாக்குவாதத்தினால் கல்யாணத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் பெரிய சண்டையாக முடிந்துள்ளது. அதாவது, மணமகன் தரப்பினர் போதையில் இருந்ததால் முதலில் எங்களுடன் போட்டோ எடுக்க வேண்டும் என பிரச்சனையை துவங்கி இருக்கின்றனர். இதனால் கோபமடைந்த மற்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், திருமண நிகழ்ச்சி கலவரம் ஆகிவிட்டது. இதில் மணமகனின் அக்கா, மாமா […]

Categories
சினிமா

BREAKING: ரஜினியின் ஜெயிலர் பட வீடியோ ரிலீஸ்…. செம மாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றை அறிமுகம் […]

Categories
வேலைவாய்ப்பு

மத்திய அரசில் 4,500 காலிப்பணியிடங்கள்….. வெளியான அறிவிப்பு…. உடனே முந்துங்க….!!!!

இடைநிலை தகுதியுடன் மத்திய அரசு துறையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த உயர்நிலை நிலை 2022 விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4,500 காலியிடங்கள் உள்ளன. தேர்வுகளில் சிறந்து விளங்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய துறையில் LDC/Junior Secretariat Assistant/ Data Entry Operator  ஆக பணியமத்தப்படலாம். வங்கிகள், ரயில்வே மற்றும் பிற போட்டி தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்கள் CHSL- ஐ எதிர் கொள்ளலாம். இந்த வேலைகள் இளம் வயதிலேயே நல்ல சம்பளம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“அத்திக்கடவு-அவிநாசி” திட்ட பணிகள் 90% நிறைவடைந்ததுள்ளதா….? அமைச்சர் முத்துசாமி திடீர் விளக்கம்….!!!!

அதிமுக ஆட்சியில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, திமுக ஆட்சிக்காலத்தில் தான் விவசாயிகளிடம் சமாதானம் பேசி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதன் பிறகு அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். மேலும் திட்டமிட்டபடி அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் நீக்கப்படுகிறதா?…. மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்…..!!!!

ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்கும் எண்ணம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. கடவுள்கள் அல்லது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் ரூபாய் நோட்டுகள், நாணயங்களில் சேர்க்கப்பட மாட்டாது எனவும் மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அன்ரோ அந்தோணி எம்பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இது தொடர்பாக அமைச்சகத்திற்கு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் ஆனால் நிதி […]

Categories
தேசிய செய்திகள்

இடுகாடுகள்: பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுமா?…. விளக்கம் கொடுத்த மத்திய அரசு….!!!!

இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவதால் காற்று மாசுபாடு ஏற்படுவதற்குரிய எந்த தரவுகளுமில்லை என்று மத்திய அரசானது தெரிவித்து இருக்கிறது. இடுகாடுகளில் பிணங்கள் எரிக்கப்படுவது காற்று மாசு அதிகரிப்பதற்கான காரணமா என்று மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் பதிலளித்ததாவது “சென்ற 2018 ஆம் வருடம் முதல் 2022 ஆம் ஆண்டு வரை உள்ள தரவுகளின் அடிப்படையில் இதற்கான எந்த தகவல்களும் இல்லை. மேலும் சுற்றுப்புற சூழல் பாதிப்பில்லாத அடிப்படையில் இடுகாடுகளை பராமரிப்பதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரியில் நீடித்த ரேக்கிங் பிரச்சனை!… பெண் போலீஸ் கான்ஸ்டபிள் போட்ட பலே பிளான்…. மாட்டி கொண்ட 11 பேர்…. அதிரடி சம்பவம்….!!!!

இந்தூரில் உள்ள எம்ஜிஎம் மருத்துவக் கல்லூரியில் நடப்பாண்டு ஜூலை மாதத்தில் இருந்து சீனியர்கள் ஜூனியர்களை ரேக்கிங் செய்வதும், அசிங்கமாக திட்டுவதுமான நிலை தொடர்ந்து வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சீனியர்கள் அவர்கள் தங்கி இருக்கும் பிளாட்டிற்கே ஜூனியர்களை அழைத்து ரேக்கிங் செய்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி வாட்ஸ் அப்பில் மோசமாகவும் பேசி இருக்கின்றனர். கடந்த 5 மாதங்களாக இது குறித்து புகார்கள் எழுந்து வந்தது. இதையடுத்து காவல்துறையினர் ரேக்கிங் செய்யும் மாணவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் ரேக்கிங்கில் ஈடுபடும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை…. அரசு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் இந்திராகாந்தி தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த கணவனை இழந்த ஒவ்வொரு பெண்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய், பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவச புடவை, மாதம் இரண்டு கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைவதற்கு ரேஷன் மற்றும் ஆதார் அட்டையின் நகல், கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் வயது சான்று ஆகியவற்றை ஓய்வூதியதாரர்கள் […]

Categories
பல்சுவை

இவ்வளவு குழந்தைகளா?…. சைக்கிளை மாட்டு வண்டியாக மாற்றிய நபர்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவா இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

வேலையில்லாதவர்கள் கவனத்திற்கு!…. யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இப்போது சமூகஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்-ல் வைரலாகும் செய்தியில் “பிரதம மந்திரி வேலை இல்லாதவர்களுக்கான திட்டத்தின் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகியது. பிரதமர் மோடியின் போட்டோவுடன் வைரலாகி வரும் இச்செய்தியில், வேலை இல்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக்கொள்ளுங்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையிலிருந்து காசிக்கு சிறப்பு ரயில்…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயிலானது இயக்கப்பட இருக்கிறது. தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் மதுரையிலிருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜன..19 திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம், ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பங்கேற்பது, ஜனவரி […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ! என்னை காப்பாற்று”…. பதறிய காதலன்…. உதவிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சிகள்…!!!

இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர். இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளியின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடுபாடுகளில் சிக்கி அலறிய ஐயப்ப பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு…. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் புயல் கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இந்நிலையில் வட்டக்கானல் அருவி, பிரயண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட் ,பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலில் வினோத வழிபாடு…. மலை கிராம மக்களின் நம்பிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள். அதன்படி பண்ணைக்காடு, கானல்காடு, காவனூர், கோடங்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் மட்டும் சேத்தாண்டி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்ராசக்க!… “சில்லா சில்லா” பாட்டுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்ட சிறுமி…. வைரல் வீடியோ….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. கடந்த 9-ம் தேதி அனிருத் குரலில் துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு…. காரணமே அவங்கதான்?…. சர்பானந்த சோனோவால் ஸ்பீச்….!!!!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே காரணம் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு வந்த போது, அசாம் முன்னாள் முதல்வர் அகமதாபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது,  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் தலை சிறந்த நாடாக மாறும் என்பது உறுதி. சென்ற 60 வருடங்களாக வெவ்வேறு மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆட்சியைக் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க…. சென்னைக்கு வெள்ள அபாயம்…. BIG ALERT…!!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் நீரின் அளவு 2000 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 1000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும்  3000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து 4297 கன அடியாக உள்ளது. இதனால்  நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு கரையோரம் வசிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துணிவு டிரெய்லர் எப்போ தெரியுமா…? ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு…!!!

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின்  இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் டிரெய்லரை வரும் 31ஆம் தேதி வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்பவுமே அவர்தான் தலைவர்”….. பழசை மறந்து EX. மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ்…. வைரல் ட்வீட்…!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது  […]

Categories
உலக செய்திகள்

அண்ணியாரை பற்றி இளவரசர் ஹாரி கூறிய கருத்து…. மனம் வருந்திய வில்லியம்…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் அண்ணியான கேட் மிடில்டன் குறித்து கூறியதை கேட்டு இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி, அவரின் மனைவி மேகன் இருவருடைய நெட்பிலிக்ஸ், தொடரின்  முதல் பாகம் வெளியானது. அதில் கேட் மிடில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை.  ராஜ குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்கு அச்சுக்கு ஏற்பது போன்று இருப்பதற்காகவே திருமணம் செய்தார் என்று ஹாரி தெரிவித்ததாக கூறப்பட்டிருக்கிறது. இந்த கருத்தால் இளவரசர் வில்லியம் வருத்தமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹாரி தெரிவித்ததாவது, […]

Categories
மாநில செய்திகள்

மாண்டஸ் புயல்: நிவாரணம் எப்போது…. ? அமைச்சர் முக்கிய அப்டேட்…!!!

இரு தினங்களுக்கு முன்பு மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயல் கரையை கடந்தது. இதனால் வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான படகுகள் சேதமடைந்தன. இந்நிலையில், மாமல்லபுரம் அருகே தேவனேரி மீனவர் குப்பத்தில் ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சேதங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் துள்ளியமாக ஆய்வு செய்வர். பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். கடந்த 10 ஆம் தேதியன்று மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மழை சேத விவரங்கள், நிவாரண […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக ஆர்ப்பாட்டம் தள்ளிவைப்பு….! மீண்டும் எப்போது தெரியுமா…???

சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து நகராட்சி, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் நாளை பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. இதனால் பல மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இதையடுத்து, நகராட்சிகள், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் 21ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பொது போக்குவரத்து: அதிகம் பயன்படுத்துவது யார்?… ஆண்கள் VS பெண்கள்?… அறிக்கை வெளியிட்ட உலக வங்கி….!!!!

இந்தியாவில் நகரவாசிகளின் இயக்கம் மற்றும் பொதுவெளிகள் எனும் பெயரில் ஆண்கள், பெண்களின் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து பயணம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் உலக வங்கியின் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் பொதுபோக்குவரத்து முறையை பயன்படுத்துவோரில் பெண்களே அதிகம் எனவும் அவர்கள் 84 % அளவில் இருக்கின்றனர் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் அந்த அறிக்கையின் படி, வேலைக்கு நடந்து செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் குறிப்பிடத்தக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது….? வலுக்கும் முக்கிய கோரிக்கை…!!!

6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் எப்போது சாத்தியமாகும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான் தொடர்ந்து இமாச்சலிலும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமலாக உள்ளது. திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என 2021 தேர்தலில் திமுக அறிவித்ததே தவிர நிறைவேற்றவில்லை. இதனை சாத்தியமாக்க வேண்டும். இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பழைய ஓய்வூதியத் திட்டம் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழக அரசு விளக்கம்…. வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

பேன் கடித்து 30 பேர் மருத்துவமனையில் அனுமதி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பேன் கடித்து பாதிக்கப்பட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டம் ஊராட்சி பொன்னமலை பகுதியில் பேன்களின் தாக்குதல் கடுமையாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மிளகுத்தோட்டத்தில் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளை பேன்கள் கடித்துள்ளது. குரங்குகள் மற்றும் காட்டுப்பன்றிகளில் காணப்படும் ஒரு வகை பேன்கள் பெரும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. பலருக்கு உடல் முழுவதும் காயங்கள் உள்ளன. பேன் கடித்த பகுதி சிவந்து வீங்கி ஒரு வாரத்திற்கு வலியுடன் அரிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நா சொல்லல எனக்கு எண்டே இல்லன்னு” வைகைப்புயல் வடிவேலு நெகிழ்ச்சி…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருக்கும் வைகைப்புயல் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் இயக்க, ஷிவானி நாராயணன், ஆனந்த் ராஜ், முனிஸ் காந்த் மற்றும் ரெடின் கிங்ஸ்லி போன்ற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படம் கலவையான விமர்சனங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி விஷயத்தை கன்ஃபார்ம் செய்த மினிஸ்டர்…. வெளியான தகவல்…!!!

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது எப்போது என திமுகவினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது பிறந்தநாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.  ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனை தொடர்ந்து டிச. 14ல் அமைச்சர் ஆக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் அமைச்சர் பி.மூர்த்தி திமுக இளைஞரணி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில், உதயநிதி விரைவில் அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ளதால் இளைஞர் அணி மேலும் ஊக்கமடையும்; கட்சியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி இப்போ ஊரில் இல்ல!… இங்கே Wait பண்ணாதீங்க!…. ஏமாற்றமடைந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன் 73-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தன் போயஸ் தோட்டவீட்டிற்கு வரும் ரசிகர்களை ரஜினி சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் ரஜினியை வீட்டில் காண ரசிகர்கள் எப்போதும் போல் கூடுவார்கள். அந்த வகையில் இந்த வருடமும் பிறந்தநாளை முன்னிட்டு ரஜினி தன் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி பார்க்க அதிகாலலை முதல் காத்திருந்தனனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி போல குழந்தை மனசு இருந்தா…. உலகத்துல சந்தோசமா இருக்கலாம்…. வைரல் போஸ்டர்…!!!

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து சொல்லி ரசிகர்கள் பலரும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியை குழந்தையாக உருவகித்து மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. “இந்த உலகத்துல சந்தோஷமா இருக்கணும்னா, உங்களை போல குழந்தை மனசா இருக்கணும்” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

Categories

Tech |