Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…! காரியங்கள் கைகூடும்..! பாராட்டுகள் கிடைக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று சேமிப்பை உயர்த்தும் முயற்சி கைகூடும். வாகனம் பராமரிப்புக்காக சிறு தொகையை செலவிடுவீர்கள். தாய்வழியில் இருந்த தடைகள் அகலும். குடும்பத்தில் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் சரியான முறையில் வந்துச்சேரும். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கொடுக்கும். எந்தவொரு முயற்சியும் தைரியமாக மேற்கொள்ள வேண்டும். நட்பு வட்டாரம் பெருகும். உடலில் வசீகரத்தன்மை அதிகரிக்கும். காதலில் வயப்படக்கூடிய சூழல் […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! வாய்ப்புகள் அதிகரிக்கும்..! முன்னேற்றம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். வீண் விரயங்கள் கொஞ்சம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும். கடன்சுமை குறையும் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று புதிய வாய்ப்புகள் வந்துச்சேரும். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் உண்டாகும். பகைவர்கள் மேல் கோபப்பட வேண்டாம். மாணவர்களுக்கு கல்விப்பயில மனம் ஈடுபடும். கல்வியில் வெற்றி வாய்ப்புகளும் ஏற்படும். மேற்கல்விக்கான முயற்சிகளும் முன்னேற்றம் உண்டாகும். நல்ல […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (13-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-12-2022, கார்த்திகை 27, செவ்வாய்க்கிழமை, பஞ்சமி திதி இரவு 09.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.32 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. முருக – நவகிரக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் –  13.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். ரிஷபம் உங்களின் […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 13…!!

திசம்பர் 13  கிரிகோரியன் ஆண்டின் 347 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 348 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 18 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார். 1577 – சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். 1636 – வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது. 1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். 1758 – வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

முன்விரோத தகராறு… துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி.. இளைஞர் போலீசில் சரண்..!!!!

முன்விரோதம் காரணமாக விவசாயி துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இளைஞர் சரணடைந்தார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பலாக்கனுர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான துரைசாமி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஏழுமலை என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் துரைசாமி அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கும் ஏழுமலைக்கும் இடையே முன் விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டிருக்கின்றது. இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை நாட்டு துப்பாக்கி எடுத்து துரைசாமியை நோக்கி சுட்டு இருக்கின்றார். இதில் அவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… சூப்பர்….. தேனி மாவட்டத்தில் நடிகர் அஜித்துக்கு சிலை வைத்த ரசிகர்….. எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க….!!!!!

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும்.நிலையில், நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு வாட்ஸ் அப்பில் தொந்தரவு…. தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆண்டாள் கோவில் 30 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் காதலிப்பதாக கூறிய கிருஷ்ணன் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் அந்த பெண் நிறுவனத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அடடே!… கோல்டன் கிளாப் விருதுகளில் ‌தேர்வான RRR…. இயக்குனர் ராஜமவுலிக்கு குவியும் வாழ்த்து….!!!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி வசூலை கடந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ஹாலிவுட் பிரபலங்களும் கூட ராஜமவுலியை பாராட்டி தள்ளினர். அதன் பிறகு இயக்குனர் ராஜமவுலி தன்னுடைய சொந்த முயற்சியில் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்நிலையில் கோல்டன் கிளாப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!…. இதெல்லாம் என்னப்பா… நடிகை பூனம் பாஜ்வாவுக்கு லவ் ப்ரபோஸ் செய்த 7-ம் வகுப்பு மாணவன்… அதிர்ச்சி சம்பவம்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் பூனம் பாஜ்வா கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கிறார். இவருக்கு தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்துவிட்டாலும் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி கூறியுள்ளார். அதாவது 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் நடிகை பூனம் பாஜ்வா க்கு இன்ஸ்டாகிராமில் லவ் ப்ரபோஸ் செய்துள்ளார். அதில் எனக்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றம்”… பாதிக்கப்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்…!!!

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தீபா, ருக்மணி, ரேகா, பரிமளா உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் எங்கள் பகுதியில் சுமார் 350 பேரிடம் 500, 200 முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பகீர்!… பிரபல நடிகர் அஜித்தை மோசமாக விமர்சித்த தயாரிப்பாளர்?…. என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!!!!

பிரபல தயாரிப்பாளர் கே. ராஜன் சினிமாவில் நடக்கும் விஷயங்கள் பற்றி பேட்டிகளில் கூறி வருவார். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித் பற்றி கே. ராஜன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தயாரிப்பாளர் கே. ராஜனிடம் ஒரு பேட்டியில் பிரபல நடிகர் அஜித் தொடர்ந்து வட இந்திய தயாரிப்பாளர்களுடனே பணிபுரிந்து வருகிறார். நீங்கள் தமிழ்நாட்டை கவனியுங்கள் என்று கூறி வருகிறீர்கள். இது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு கே. ராஜன் கூறியதாவது, தமிழக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பயிற்சி கொடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாரு”…. நடிகையின் மனதை காயப்படுத்திய பிரபுதேவா…. பேட்டியில் உருக்கம்….!!!!

தமிழ் சினிமாவில் 1990-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை மதுபாலா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முன்பெல்லாம் திருமணம் ஆன நடிகைகள் நடிக்க முடியாது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. எனக்கு நடிகை ஹேம மாலினியை பார்த்து தான் நடிப்பதற்கு ஆசை வந்தது. அதன் பிறகு கே. பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய்க்குட்டிகளை பத்திரமாக பாதுகாத்த நல்ல பாம்பு… பிரமிக்க வைக்கும் நிகழ்வு… ஆச்சரியத்தில் பொதுமக்கள்….!!!!

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடு கட்டுவதற்காக பள்ளம்  ஒன்று தோன்றியுள்ளனர். இந்த பள்ளத்தில் நாய் ஒன்று தன்னுடைய 3 குட்டிகளை ஈன்று  பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றுள்ளது. அந்த சமயம் அங்கு வந்த நல்ல பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குட்டிகள் முன்பு படம் எடுத்து நின்றுள்ளது. அதன் பின் தாய்நாய் வந்து தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதைக் கண்டு குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. இதனையடுத்து  தாய் நாயை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீ என்னம்மா இப்படி டிரஸ் போடுற…. பொது இடத்தில் ஆபாசம் காட்டிய பிரபல நடிகை…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

பிரபல நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை  உர்பி ஜாவேத். இவர் தான் அணியும் வித்தியாசமான ஆடைகளுக்காக பிரபலமானவர். இவர் கற்கள், கயிறுகள், கம்பிகள், பூக்களின் இதழ்கள் போன்ற பநடிகை ல்வேறு வித்தியாசமான பொருட்களால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவார். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஒரு உர்பி ஜாவேத் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவார். இந்நிலையில் நடிகை உர்பி ஜாவேத் பொது இடங்களுக்கு ஆபாசமான உடை அணிந்து […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 23 லட்சம் பேர் விண்ணப்பம்… தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்…!!!!!

கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கியுள்ளது. தமிழக தேர்தல் ஆணையம் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 18 லட்சத்து 26 ஆயிரத்து 182 வாக்காளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த 9-ம் தேதி வரை திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் -நீக்கம், பெயர், முகவரி, வயது, பிறந்த தேதி மாற்றம், ஆதார் […]

Categories
உலக செய்திகள்

“பாலியல் தொழில் குற்றம் இல்லை”…? பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு…!!!!!!

தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில்  தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக நிலுவையில் உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றுவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடடே.. நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குடும்பம்…. வியப்பில் பொதுமக்கள்….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள  கீழநாலுமூலைக்கிணறு அம்பேத்கர் நகரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டில் நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டியின் பெயர் பப்பு. நேற்று முன்தினம் இவர் வளர்த்து  வரும் நாய் குட்டிக்கு  5-வது வயது பிறந்தது. இந்நிலையில் முத்துகுமார்  குடும்பத்தினருடன் சேர்ந்து அதன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக கேக் வாங்கி அதில் ஹேப்பி பர்த்டே பப்பு என எழுதி வைத்துள்ளார். இதனையடுத்து வீட்டில் வைத்து தன்னுடைய குடும்பத்தினர் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இப்படி ஒரு ரூல் இருக்கு உங்களுக்கு தெரியுமா…? வெளியான முக்கிய அப்டேட்…!!!!!!

ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும்  ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய அரசின் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு… கலெக்டர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மத்திய அரசு தேர்வாணையத்தால் மத்திய அரசு போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் 45,284 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கான்ஸ்டபிள், எஸ்.எஸ்.சி போன்ற தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனையடுத்து மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சி.எச்.எஸ்.எஸ்.எல் தேர்வுக்கு 4,500 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் அண்ணன் தம்பியான மணிகண்டன்(25), பாலமுருகன்(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பர்களான நவீன்(19), விஷ்வா(20) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை இஸ்மாயில்(19) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாரதியார் பிறந்தநாள்…. ஓவியத்தில் அசத்திய மாணவிகள்… குவியும் பாராட்டுகள்…!!!!!

பாரதியாரின் பிறந்த நாளையொட்டி எட்டயாபுரத்தில் உள்ள பாரதியார் மணி மண்டபத்தில் “மகாகவி பாரதியும் கண்ணனும்” என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தனர். கோவில்பட்டி ரோட்டரி சங்கம் கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளி பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரோட்டரி மாவட்ட தலைவர் முத்து செல்வம், ஓவிய பயிற்சி பள்ளி நிர்வாகி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு சென்று சாமியை தரிசனம் செய்வதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயடைந்த 5 பேர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் தமிழகம் முதல் இடம்…. கேடயத்தை வழங்கிய மத்திய அமைச்சர்….!!!!!

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம்  முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய  மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக  ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில்   கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… இயல்பை விட 16 சதவீதம் அதிகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!

வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது, கேரளத்தின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அரபிக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி உருவாகி நாளை அந்தமானை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாநில நிலவரத்தின்படி இன்று 26 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. 8 மணி நேர போராட்டம்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரமோத் கிணற்றின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுத்தவர்களை துரத்திய யானை…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில்… 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர்,  பெரம்பலூர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், தேனி, […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு…? வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!!!

நேற்று முன்தினம் காலை மாண்டஸ் புயல் கரையை கடந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து அரபிக் கடல் பகுதிக்கு சென்றது. இதனால் வட கடலோர தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக வட உள் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மேலும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விரைவில் அரசியலில் குதிக்கும் லெஜெண்ட் சரவணன்”?…. பேட்டியில் சொன்ன தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் தி லெஜன்ட் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபல தொழிலதிபரும், நடிகருமான சரவணன் கோயம்புத்தூர் அவிநாசி ரோடு விரியம் பாளையம் சாலையில் புதிதாக ‌ கட்டப்பட்ட பிரைடல் ஸ்டுடியோ நிறுவனத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழா முடிவடைந்த பிறகு சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னுடைய அடுத்த படத்திற்கான கதை விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து கூடிய விரைவில் அறிவிப்பு வரும். நான் அரசியலுக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் “செல்போன்” பார்த்த மகனை கண்டித்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் மனக்காட்டூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ராமகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக செல்போன் பார்த்து கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு நேரமாகியும் ஏன் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாய்? போய் தூங்கு என சுமித்ரா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் தூங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய் குட்டிகளை பாதுகாத்து நின்ற பாம்பு…. பிரம்மிப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் சம்பத் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு நாய் 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றது. இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த நல்ல பாம்பு யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் அவற்றை பாதுகாத்து நின்றது. இதனையடுத்து அங்கு வந்த தாய் நாய் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனாலும் நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடாமல் இருந்ததால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று வெள்ளத்தில்… சிக்கிய 18 பேர்… பேரிடர் படையினர் மீட்பு…!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். இதில் 18 பேர் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் நிலவு பயணம்… இந்திய தொலைக்காட்சி நடிகர் தேர்வு … யார் தெரியுமா..??

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின்  ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலமாக ஜப்பானிய தொழிலதிபர் யுசாகு மேசேவா தலைமையிலான குழு அடுத்த வருடம் தொடக்கத்தில் நிலவை சுற்றி பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த பயணத்திற்கு நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நடிகர் தேவ் ஜோஷி இதில் இடம் பெற்றுள்ளார். இவர் பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால்…. நள்ளிரவில் அலறி துடித்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் காலனி தொகுப்பு வீட்டில் ராஜலட்சுமி(70) என்பவர் வசித்து வருகிறார் . இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. மருத்துவ குழுவினரின் துரிதமான செயல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை கோபி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் கடுக்காம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா….!! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ” 13,404 காலியிடங்கள்”…. இப்படிதான் விண்ணப்பிக்க வேண்டும்….!!!!

மத்திய கல்வித்துறை அமைச்சகம் அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தின் கீழ் கேந்திரிய வித்யாலயா சங்கதன்  பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் காலியாக உள்ள 13,404 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1. பணி: assistant commissioner-52 சம்பளம்: 78,800-2,09,200 வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 2. பணி: Vice principal சம்பளம்: 56,100-1,77,500 வயது: 45க்குள் இருக்க வேண்டும். 3. பணி: post graduate teacher சம்பளம்: 47,900-1,42,400 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!… “ஏகே 62” படத்தில் இணையும் வெறித்தனமான கூட்டணி?…. பேர கேட்டாலே சும்மா அதிருதே….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயின் ஆக நடிக்க ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இதனால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான போட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒரே படத்தில் 8 தயாரிப்பாளர்கள்”…. ரஜினியின் செயலால் நெகிழ்ந்து போன கலைப்புலி எஸ். தாணு….!!!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவன் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப்படங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ரஜினியை பற்றி கூறியதாவது, 37 ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண மனிதன் என் முன்னால் ரோஸ் கலர் பனியன் கருப்பு நிற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆளுநர் மாளிகை ஒப்புதல்’…. டிச.14ல் சம்பவம்…!!!

சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் டிச.14ம் தேதி அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 15ஆம் தேதி மார்கழி தொடங்குவதால் அவசரமாக பணிகள் நடக்கிறதாம். தலைமை செயலகத்தில் அவருக்கான அறையும் தயாராகியுள்ளது. இந்நிலையில் அவர் பொறுப்பேற்க இருக்கும் இலாக்காக்கள், பொறுப்பேற்பு தேதி, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றம் அடங்கிய செய்திக் குறிப்பு நாளை வெளியாக இருக்கிறது.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சிவாக்கம் தடுப்பணையில்… ஆபத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்… எச்சரித்த போலீசார்..!!!

ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தளபதியுடன் இணையும் “லவ் டுடே” இயக்குனர்?…. வெளியான மரண மாஸ் தகவல்…..!!!!!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “லவ் டுடே” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்த படத்தில் இயக்குனர்  பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்துள்ளார். கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியது தான் “லவ் டுடே” திரைப்படம். இந்த திரைப்படம் இதுவரை ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் உச்சகட்ட கொடூரம்….!! மாணவியை இரவு முழுவதும் பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்…. கதறி துடித்த பெற்றோர்….!!!!!

மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிருந்தாவனுக்கு சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். அப்போது  ஒரு ஓட்டலில் 2  அறையை  வாடகைக்கு எடுத்துள்ளனர். அதில் ஒரு அறையில் சில  மாணவிகளும், மற்றொரு அறையில் தலைமை ஆசிரியரும் ஒரு மாணவியும்  […]

Categories
இந்திய சினிமா சினிமா

“என் அம்மாவை பறித்த நோயிலிருந்து நான் மீண்டுள்ளேன்”…. புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை உருக்கம்…..!!!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ஹம்சா நந்தினி. இவர் மாடலிங் துறையில் கலக்கி வந்த நிலையில், தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதன் பிறகு நான் ஈ மற்றும் ருத்ரமாதேவி போன்ற திரைப்படங்களில் நடிகை ஹம்சா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவி போல் கல்லூரிக்கு மாறுவேடத்தில் சென்ற பெண் போலீஸ்…. எதற்கு தெரியுமா….? சுவாரசியமான தகவல்….!!!!!

பெண் போலீஸ் ஒருவர் மாணவி போல் சென்று ராகிங் செய்தவர்களை கண்டுபிடித்துள்ளார். மத்தியப்  பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று  அமைந்துள்ளது. இந்த கல்லூரி  மானிய குழுவின் உதவி எண்ணிற்கு கல்லூரியில் ராகிங் நடப்பதாக புகார் வந்துள்ளது. அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராகிங் செய்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பெண் போலீஸ் ஒருவரை மாணவி போல் அனுப்பி வைத்துள்ளனர். அவரும் மாணவர்களுடன்  பேசி, பழகி குற்றம் செய்த அனைவரின் விவரங்களையும் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “ஓட்டல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு”…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் ஓட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான கான்பூரில் பிரபல ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலுக்கு சீன நாட்டை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வருவார்கள். அதேபோல் இன்றும் ஏராளமானோர் ஓட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம் இதுவரை வெளிவரவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விவகாரம்….!! நாங்கள் எப்போதும் இந்தியா பக்கம் தான்… ரஷ்யா அதிரடி முடிவு….!!!!

ரஷிய துணை பிரதமர் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார். உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்துகிறது. இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் ரஷியா சர்வதேச அளவிலான எரிபொருள் விலையை உயர்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜி 7 நாடுகள் கூட்டத்தில் ரஷியா இறக்குமதி எண்ணெய்க்கு  விலை உச்சவரம்பு நிர்ணயிப்பது என்று முடிவு செய்தது. அதேபோல் ஜி 7 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்குங்க… இல்லைனா, குடியரசு தினத்தன்று கால வரையற்ற உண்ணாவிரதம்… ஆட்சியரிடம் மனு…!!!

வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]

Categories
இந்திய சினிமா சினிமா

திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு தந்தையாகும் ராம்சரண்…. செம குஷியில் சிரஞ்சீவி…. குவியும் வாழ்த்து….!!!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவடைந்தது. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் ராம்சரண் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆன நிலையில் தற்போது உபாசனா கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி தன்னுடைய மருமகள் கர்ப்பமாக இருக்கும் செய்தியை தன்னுடைய twitter […]

Categories
தேசிய செய்திகள்

நூறில் 42 பேருக்கு வேலை இல்லை…. ராகுல் காந்தி குற்றச்சாட்டு….!!!!

ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கன்னியாகுமரியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 7- ஆம்  தேதி ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமைக்கான நடை பயணம் தொடங்கப்பட்டது. இந்த நடைபயணம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் “நமது நாட்டில் 100 வாலிபர்கள் […]

Categories

Tech |