Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. 5 மாடுகளுடன் சிக்கி தவித்த முதியவர்…. பொதுமக்களின் செயல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரில் தண்டபாணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 5 மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லூர் மணிமுத்தா ஆற்றை மாடுகளுடன் கடக்க முயன்ற போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தண்டபாணி ஆற்றின் நடவே இருக்கும் மணல் திட்டில் மாடுகளுடன் சிக்கிக்கொண்டு என்ன செய்வது என அறியாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் கயிறு கட்டி தண்டபாணியையும், 5 மாடுகளையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது, மணிமுத்தா […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் செய்யும் யானைகள்…. நஷ்டத்தில் தவிக்கும் விவசாயிகள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாமரத்துபள்ளம் கிராமத்தில் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் தக்காளி, சோளம், நெல், கம்பு உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்களை சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சாகுபடி செய்யப்பட்ட தக்காளி, நெல் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்கிறது. இதனால் நஷ்டம் அடைந்து விவசாயிகள் மிகவும் வேதனையில் இருக்கின்றனர். இதுகுறித்து அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இலவசமாக மதுபானம் வேண்டும்”…. ஊழியரை தாக்கிய தொழிலாளி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை பகுதியில் கூலி தொழிலாளியான செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில் குமார் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று கடை ஊழியரான சக்திவேலிடம் இலவசமாக மதுபானம் கேட்டுள்ளார். அப்போது சக்திவேலுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபப்படைந்த செந்தில்குமார் காலி மதுபாட்டிலை எடுத்து சக்திவேலின் வயிற்றில் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செந்தில்குமாரை […]

Categories
உலக செய்திகள்

ஒரு கடி கடித்தால் நொடியில் மரணம்…. உலகிலேயே மிகவும் ஆபத்தான பாம்பு இதுதான்….!!!!

இன் லேண்ட் தைபான் என்ற பாம்பு உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு வகைகள் ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணப்படுகின்றன. இவை வனப்பகுதிகளில் அதிகம் சுற்றித் திரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உள்நாட்டு தைபான் பாம்பு சராசரியாக 1.8 மீட்டர் நீளம் வரை வளரும் எனவும் அதன் கோரைப்பற்கள் 3.5 முதல் 6.2 மில்லி மீட்டர் வரை நீளமாக இருக்கும். இந்த பாம்புகள் ஒரு கடியில் 110 மில்லி கிராம் விஷத்தை வெளியிடுகின்றன. அதாவது இந்த விஷம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் இடிந்து விழுந்த வீட்டு சுவர்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 4 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சத்தியமங்கலம்-ஈரோடு ரோட்டில் ராஜராஜேஸ்வரி புது மாரியம்மன் கோவில் எதிரே மாது என்பவர் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டு சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்தது. அப்போது மாது மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது மோதிய கார்கள்…. கல்லூரி மாணவர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பிரபு தனது நண்பர்களான மனிஷ், சையது, லுகேஸ்வரன் ஆகியோருடன் காரில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர் அருகே மற்றொரு காரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக இரண்டு கார்களும் மோதியது. அப்போது பிரபு ஓட்டி வந்த கார் சாலையோர பள்ளத்தில் பாய்ந்து நொறுங்கியது. மற்றொரு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் – தமிழக அரசு.!

2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு உலகளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், ஜனவரி 15ஆம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று […]

Categories
வேலைவாய்ப்பு

ITI முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில்…. இந்திய விமானப்படையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க…!!!!

இந்திய விமானப்படையில் காலியாகவுள்ள 108 டிரேடு அப்ரெண்டிஸ் காலியிடங்களை ஆன்லைன் முறையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indian Air Force பதவி பெயர்: Trade Apprentice மொத்த காலியிடம்: 108 கல்வித்தகுதி: ITI சம்பளம்: ரூ.8855 கடைசி தேதி: 05.01.2023 கூடுதல் விவரம் அறிய: www.indianairforce.nic.in http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10802_27_2223b.pdf

Categories
தேசிய செய்திகள்

“பிரதமர் மோடியை கொல்ல தயாராகுங்கள்”…. மூத்த காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சால் திடீரென வெடித்த பரபரப்பு….!!!!

மத்திய பிரதேசம் மாநிலம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 56 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…. டிஜிபி வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!!

ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி கடந்த ஒரு வருடத்தில் ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளை சேர்ந்த 56 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதன் பிறகு தீவிரவாத அமைப்பு சேர்ந்த 102 உள்ளூர் இளைஞர்களில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்நிலையில் ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான  ஐஎஸ்ஐ மற்றும் அதன் ஏஜென்சிகளின் ஆதரவாளர்களை முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஓடிடி தளத்திற்கு தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஓடிடி இணையதளம் இரண்டு மொபைல் செயலிகள்,நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் ஸ்மார்ட் டிவி செயலியை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெப் சீரிஸ் மூலம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை தளமாக கொண்ட ஓடிடியின் இணைய தளம், இரண்டு மொபைல் செயலிகள், நான்கு சமூக ஊடக கணக்குகள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை!… அவங்களுக்கு மட்டும் சொந்தமானது இல்ல!… ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி ஸ்பீச்….!!!!

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்றதற்கான பெருமை காங்கிரசுக்கு மட்டும் சொந்தமானது இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுட்டிக்காட்டி இருக்கிறார். பள்ளிகளில் மாணவர்களுக்கு சுதந்திரப்போராட்டம் குறித்த பாடங்களில், அது காங்கிரஸ் இயக்கத்துடன் மட்டுமே தொடர்புடையது என போதிக்கக்கூடாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். காந்தி ஒரு சிறந்த தலைவர் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலும் சுதந்திரப் போராட்டத்தை பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிப்பது காங்கிரஸுடன் மட்டும் இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு – அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார்.. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை ஆகிய இருவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருவரும் குற்றம் செய்ததற்கான எந்த வித முகாந்திரமும் இல்லை என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிப்பு..!!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டார். அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவி மணிமேகலை விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கில் எந்தவிதமான முகாமிரமும் இல்லை என விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி கிரிஸ்டோபர் உத்தரவிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்கில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்பு – ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு அழைப்பு..!!

உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியுடன் போட்டோவில் இருக்கும் சீரியல் நடிகர்…. யார் தெரியுமா?…. நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேற்று தன் 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கிடையில் ரஜினியை பார்க்க ரசிகர்கள் அவரதுக்கு வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில் ரஜினி வெளியூர் சென்றுவிட்டதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த்  தெரிவித்தார். அத்துடன் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினர். சில பேர் ரஜினியுடன் இதற்கு முன்பாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்த்து கூறினர். அதன்படி பிரபல சீரியல் நடிகரான ராஜ்கமல் சிறுவயதில் ரஜினியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கோலி சோடா” பட நடிகைக்கு கல்யாணம் ஆயிட்டா?…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!!

விஜய் மில்டன் இயக்கத்தில் சென்ற 2014-ம் வருடம் வெளியான படம் “கோலி சோடா”. இந்த படத்தில் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, சீதா உட்பட பல இளம் நடிகர்-நடிகைகள் நடித்து இருந்தனர். இந்த படத்தில் சாந்தினி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படத்திற்கு பின் சாந்தி நடிப்பில் பேர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை. அதனை தொடர்ந்து நடிகை சாந்தினி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது தன் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த 6 பூச்சிக்கொல்லி மருந்துகள்” இனி கிடைக்காது…! தமிழக அரசு அதிரடி…!!!!

அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.  தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும், இந்த திட்டம் 60 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனி அசிபேட், மோனோக்ரோடோபோஸ், க்ளோர்பைரிபோஸ் உள்ளிட்ட 6 பூச்சிக்கொல்லி மருந்துகளை கடைகளில் வாங்க முடியாது. மேலும் மஞ்சள் பாஸ்பரஸ் மருந்துக்கு நிரந்தர தடை விதித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

எத்தனை பேர் வந்தாலும் கெத்து காட்டுவோம்…. பயந்து ஓடிய சீன வீரர்கள்…. 30 நிமிடத்தில் நடந்தது என்ன…???

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே லடாக் பகுதியில் மீண்டும் எல்லை பிரச்சனை தலைதூக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா மோதல் ஏற்பட்ட நிலையில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். கடந்த 2020-ம் ஆண்டு 2 முறை சீனா மற்றும் இந்தியாவுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் செக்டார் எல்லை பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக் […]

Categories
தேசிய செய்திகள்

செக் பண்ணுங்க…! SBI அக்கவுண்ட்ல காசு போயிருக்கும்…… காரணம் இதுதானாம்…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அதேசமயம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வப்போது பல புதிய வசதிகளை அறிமுகம் செய்து வரும் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் இருந்து சமீபமாக பலருக்கு 147.5 எடுக்கப்பட்டிருந்தது. பலர் இதனை கவனிக்காமலே விட்டு இருக்கலாம். ஆனால் புகார் தெரிவித்தவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கும் SBI, அது டெபிட்/ATM கார்டுக்கான ஆண்டு சந்தா என்று கூறியிருக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வருஷம் எதிர்பார்த்ததை விட சூப்பர் ஹிட்டான தமிழ் படங்கள்….. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நடப்பு ஆண்டு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு பெற்ற 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அந்த வரிசையில் முதலாவதாக பிரதீப் ரங்கநாதன் இயக்கிய “லவ் டுடே” படம் கடந்த நவம்பர் மாதம் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில், முன்னணி நடிகர்கள் யாரும் இன்றி ரசிகர்களை அதிகளவு கவர்ந்தது. அதன்படி இதுவரையிலும் இந்த படம் ரூபாய் 90 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓஹோ அப்படியா…!திருமணம் எப்போது தெரியுமா….? மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்….!

நடிகர் கமலஹாசன் மகளும் நடிகையுமான சுருதிஹாசன் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இதனால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதாவது “நாங்கள் இருவரும் படைப்புத் துறையில் இருக்கிறோம். இருவரின் நலன்களும் மிகவும் முக்கியம். மகிழ்ச்சியாக வாழ்கிறோம். இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு திருமணம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

சாரதா மடத்தின் தலைவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா மரணம்… பிரதமர் இரங்கல்…!!!

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆன்மீக அமைப்பான சாரதா மடம் மற்றும் ராமகிருஷ்ண சாரதா மிஷன் அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் பிரவ்ராஜிகா பக்திபிரணா 102. இவருக்கு கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சனிக்கிழமை அவருடைய உடல்நிலை மோசமாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இவருடைய உயிர் பிரிந்தது. இதனை அடுத்து பிரதமர் மோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி…. இந்திய அணியில் இடம்பிடிப்பேன்…. நம்பிக்கையுடன் நடராஜன்..!!

ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக […]

Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில்…. மாதம் 2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை…!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Assistant Conservator of Forests. காலி பணியிடங்கள்: 9. சம்பளம்: 56,100 – 2,05,700. வயது: 21 -34. கல்வித்தகுதி: டிகிரி. விண்ணப்ப கட்டணம் 150. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜன., 12. தேர்வு நடைபெறும் தேதி ஏப்.,30. மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories
மாநில செய்திகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெட்டிக்கொலை… பெரும் பயங்கரம்…!!!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி வள்ளி. இவருக்கு திரிஷா, மோனிஷா, மகாலட்சுமி என்னும் 3 மகள்களும், சக்தி என்னும் ஒரு மகனும் உள்ளனர். பழனி இன்று காலை தனது மனைவி மற்றும் பிள்ளைகளை வெட்டி கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் […]

Categories
மாநில செய்திகள்

தற்கொலையை தடுக்க..! 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை..!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.. தற்கொலைகளை தடுக்கும் நோக்கில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த 60  நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. வேளாண் துறை சார்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மோனோகுரோட்டோபாஸ், புரபனோபாஸ், அசிபேட்,  புரோபெனோபாஸ் + சைபர் மெத்ரின் உள்ளிட்டவை பூச்சிக்கொல்லி மருந்துகளாக செயல்பட்டு வருகின்றன. இது ஆங்காங்கே ஊரகப்பகுதியில் நிறைய பேர் வாங்கி பூச்சிக்கொல்லி மருந்துகளை தற்கொலைக்கு பயன்படுத்ததாக தகவல்களின் அடிப்படையில் 60 நாட்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் மத்திய அரசு தடாலடி பதில்….!!!!!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 38 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப் பட்டு வருகிறது. அதன் பிறகு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவற்றை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் தற்போது பழைய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பி அசாதுதீன் மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமா […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜப்பானில் சூப்பர் ஸ்டாரின் 24 வருட சாதனையை முறியடித்து புது மைல் கல்லை எட்டிய ராஜமவுலி…. லீக்கான தகவல்….!!!!!

ஜப்பான் நாட்டில் கடந்த 1998-ம் ஆண்டு சுமார் 24 வருடங்களுக்கு முன்பாக கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான முத்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் அங்கு அப்போதே 23.50 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்திற்குப் பிறகு ஏராளமான படங்கள் ஜப்பானிலும் வெளியானாலும் கூட ரஜினியின் முத்து பட சாதனையை முறியடிக்க வில்லை என்று தான் கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 21-ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக!…. ஜி.வி.பிரகாஷுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…. வெளியான தகவல்….!!!!

ஜி.வி.பிரகாஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு பேரும் ஒரு படத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச் சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துவரும் மாணிக் என்ற திரைப்படத்தை நட்மெக் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தான் மலையாளத்தில் அமலாபால் நடித்து வெளியாகிய தி டீச்சர் என்ற திரைப்படத்தை தயாரித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கத்திப்பாரா மேம்பாலத்தில் சிவப்பு நிற மின்விளக்குகள்… இதற்கு தானா..? போக்குவரத்து போலீசார் தகவல்…!!!!

சென்னையை அடுத்த கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து ஆத்தூர் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி செல்லும் சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் இறங்கும் பகுதியில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி அதிக அளவிலான விபத்துக்கள்  ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார்  கூறியதாவது, விபத்துகளை தவிர்க்கும் விதமாக மேம்பாலத்தில் இருந்து வாகனங்கள் இறங்கும்போது சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதாமல் இருப்பதற்காக சிவப்பு நிற விளக்குகள்  பொருத்தபட்டுள்ளது. மேலும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும் […]

Categories
உலக செய்திகள்

ப்ளு டிக் சேவையில் மாற்றம்….? என்ன தெரியுமா…? ட்விட்டர் நிறுவன மேலாளர் தகவல்…!!!!

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் ப்ளூடிக்  சேவையில் தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதை தடுக்கும் விதமாக தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்து இருப்பதாக கூறியுள்ளது. இந்நிலையில் ப்ளூ டிக்  வழங்கப்பட்டவர்களுக்கு அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசியின் மூலமாக அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரி பார்க்கப்பட்ட பின் ப்ளூ டிக்  மீண்டும் உறுதி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. ட்விட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராபோர்டு ட்விட்டர் வலைதளத்தில் ப்ளூடிக்  வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படையின் தாக்குதல்…1 மாதமாகியும் கெர்சனில் திரும்பாத இயல்பு வாழ்க்கை….!!!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதில் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய  கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. இந்நிலையில்  ரஷ்ய படைகளின் தாக்குதலால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. ஆனால் உக்ரைன்  படைகளின் பதிலடி தாக்குதலால் நெருக்கடி ஏற்பட்டவுடன் பின்வாங்கியுள்ளது. இதனையடுத்து  ரஷ்ய படைகள் கெர்சனிலிருந்து இருந்து திரும்பப் பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அதாவது நகரில் மின்சாரம் மற்றும்  […]

Categories
இந்திய சினிமா சினிமா

வசூல் கிளப்பில் இடம்பிடித்த “திரிஷ்யம்-2″…. எவ்வளவு கோடி தெரியுமா?… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

மலையாளத்தில் மோகன்லால் ஜீத்துஜோசப் கூட்டணிகளில் உருவாகிய “திரிஷ்யம்” திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் பாலிவுட்டிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா தபு போன்றோர் நடிப்பில் ரீமேக்காகி வெளியாகியது. எனினும் தென்னிந்திய மொழிகளைப் போன்று ஹிந்தியில் அப்படத்திற்கு மிகப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. மறைந்த டைரக்டர் நிஷிகாந்த் காமத் அப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகிய திரிஷ்யம்-2 திரைப்படம் முதல் பாகத்தைப் போன்று மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது இந்தியிலும் அஜய் தேவ்கன், ஸ்ரேயா என […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!!!

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோனா தொற்றில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது. கடந்த மூன்று வருடங்களாக கொரோனா தொற்றை ஒழிக்க அதிபர் ஜின்பின் தலைமையிலான அரசு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளால் விரக்தி அடைந்த மக்கள் கடந்த மாதம் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவில் இது போன்ற அரசு எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது என்ற காரணத்தினால் இந்த போராட்டம் சீன அரசுக்கு மிகப்பெரிய சிக்கலாக […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை… காரணம் என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!!

கனடாவில் இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஆல்பர்ட்டா  மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சன்ராஜ் சிங் (24) என்ற இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். இவர் எம்டன் நகரில் தன்னுடைய வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் சன்ராஜ் வாகனத்தை வழிமறித்து அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பினார். இந்நிலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அத்துமீறல்!…. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட “பீஸ்ட்” பட வில்லன்…. பரபரப்பு சம்பவம்….!!!!

நடப்பு ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட்திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக மலையாள இளம் நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடித்திருந்தார். மலையாளத்தில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்துவரும் இவர் சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இதற்கிடையில் பீஸ்ட் படத்தில் தன்னை டம்மி ஆக்கி விட்டதாக அவர் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார். இதையடுத்து அப்படி கூறியதற்காக அவர் வருத்தமும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர் நடித்துள்ள பாரத சர்க்கஸ் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியாகியது. […]

Categories
மாநில செய்திகள்

“இந்தியாவில் 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”….. தமிழகத்தில் எப்போது….? பாமக ராமதாஸ் கேள்வி….!!!!!

தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என பாமக நிறுவன ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக சுக்விந்தர்சிங் சுகு பொறுப்பேற்றுள்ளார். இவர் முதல்வராக பொறுப்பேற்றதும் பொருளாதார நெருக்கடிகளை பெரிது படுத்தாமல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இந்தியாவில் பழைய ஓய்வூதிய அமல்படுத்துவது என்பது சாத்திய மற்றது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறி வந்தார்கள். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு….? அரசின் முடிவு என்ன….? அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

திருநெல்வேலியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் குமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான பதிவு துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் 2 மாதங்களாக ஆய்வுகள் நடத்தப்பட்டு அது சம்பந்தமான அறிக்கைகள் துறைச் செயலாளர் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 1000 மி.மீ மழை…. இம்முறை வரலாற்றை அடைவோமா….? தமிழ்நாடு வெதர்மேன் சுவாரஸ்ய ரிப்போர்ட்….!!!!!

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பருவமழை தொடர்பான ஒரு சுவாரசிய தகவலை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதல் டிசம்பர் வரை பருவமழை காலத்தில் சென்னையில் 1034 மில்லி மீட்டர் மழையும், கடந்த 2021-ம் ஆண்டு 1485 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் நடப்பாண்டில் நேற்று மாலை 5.30 மணி வரை சென்னையில் 924 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் 1000 மில்லி மீட்டர் மழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயநிதிக்கு முடிசூட்டி விழா”…. பெரும் பதட்டத்தில் அமைச்சர்கள்?…. களத்தில் அதிரடியாக இறங்கிய துர்கா ஸ்டாலின்….!?!

திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

BREAKING : அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது..!!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு – வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 3 நாட்களில் வலுவிழக்கும் என தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கல!…. “லவ் டுடே” பட ஹீரோ ஓபன் டாக்…..!!!!!

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியிருப்பதாவது “இப்படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான். எனினும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொடூர சம்பவம்: மனைவி, 5 குழந்தைகளை கொன்ற தொழிலாளி தற்கொலை…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர்  குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா,  பூர்ணிமா,  பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது,  பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…. என்னன்னு தெரியுமா….?

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்கள் குறித்து உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் பரிசுத்தொகுப்பில் வழங்கப்படக்கூடிய பொருட்களை தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் “நமது தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக […]

Categories
கல்வி

அண்ணா பல்கலைக்கழகத்தின் மறு தேர்வு தேதி…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மாண்டஸ் புயலின் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் மற்றும் அதற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தேர்வு நடைபெறும் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தேர்வு நடைபெறும் மறு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மற்றும் மதியம் என இரு சுழற்சிகளில் நடைபெறுகிறது. […]

Categories
இந்திய சினிமா சினிமா

4 விரல்களை காட்டும் ஜாக்கிசான்…. எதற்காக தெரியுமா?…. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!!

ஜாக்கிசான் திரைப்படங்களில் காமெடி கலந்த அதிரடியான படம்தான் “ரஷ் ஹவர்”. கடந்த 1998 ஆம் வருடம் வெளியாகிய இப்படம் பெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து அடுத்தடுத்து 2 பாகங்கள் வெளிவந்தது. அதன்பின் வயது மூப்பின் காரணமாக இனிமேல் ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்த ஜாக்கிசான், பிறகு வயதுக்கேற்ற வேடங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். மேலும் ஒருக்கட்டத்தில் திரையுலகை விட்டு விலகுவதாகவும் ஜாக்கிசான் அறிவித்தார். இந்நிலையில் ரஷ் ஹவர் திரைப்படத்தின் 4வது பாகம் வெளிவர உள்ளதாக அவர் அறிவித்திருக்கிறார். […]

Categories
மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு….!! 2 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவர்…. கொதித்தெலுந்த முதல் மனைவி…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு பெண் மனு ஒன்றை அளித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் உள்ள பொன்னாக்குடி பகுதியில் ஏஞ்சல் மரியபாக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில்  கூறியிருந்ததாவது,”எனக்கும்  முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு மும்பு  உறவினர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. தற்போது எங்களுக்கு அபிஷா, அஜித்தா என்ற  2  பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால் எனது கணவர் முத்துக்குமார் தினமும் குடித்துவிட்டு எங்கள் வீட்டிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏன் காரில் தொங்கினேன்….? விளக்கம் அளித்த மேயர் பிரியா…. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!

முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார். மாண்டஸ்  புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த  காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை  நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது  சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி  ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“NO. 35″….. CM ஸ்டாலின் அமைச்சரவையில் கடைசியிடம்”…. உதயநிதிக்கு பிறகு யாருக்கும் பதவியில்லை…..!!!!!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ஆம் தேதி அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு டிசம்பர் 14-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அதன் பிறகு அமைச்சராகும் உதயநிதிக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது 2 துறைகள் அவரிடம் கொடுக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. அதாவது சுற்றுச்சூழல் […]

Categories

Tech |