Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி அதிரடி உயர்வு…. புதிய ரேட் இது தான்…..!!!!

நாட்டின் பண வீக்கத்தை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி கொண்டே வருகிறது. இதனால் பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வரும் நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டி, 46 முதல் 179 நாட்களுக்கு 4.50 சதவீதம் வட்டி, 180 முதல் 210 […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய வீரர்கள் காட்டிய வீரத்தை நான் வணங்குகிறேன்”.. உள்துறை மந்திரி அமித்ஷா நெகிழ்ச்சி…!!!!!

கடந்த 9-ம் தேதி அருணாச்சலப் பிரதேச எல்லையில் தவாங்  செக்டார் பகுதியில் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது. அப்போது இந்திய – சீன படைகளுக்கு இடையேயான மோதலில் இரு தரப்பிலும் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதில் இந்திய தரப்பில் 15 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும் சீன தரப்பில் அதிக அளவிலான வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவலை நேற்று இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“நீங்க ரொம்பவே லேட்”…. உதயநிதிக்கு அமைச்சர் பதவி… விளக்கம் அளித்த அமைச்சர் பொன்முடி….!!!!

சென்னையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது பற்றி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அதாவது முதல்வர் ஸ்டாலின் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை மிகவும் தாமதமாக கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.  அவரை முதலிலேயே அமைச்சராக்கி இருக்க வேண்டும். கடந்த தேர்தலிலேயே தெரியும் உதயநிதி திறமை மிக்க  இளைஞர் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர். மேலும் “சட்டமன்ற உறுப்பினராக அவர் சில காலம் பயிற்சி பெறட்டும் என்று தான் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கள் என கேட்கிறேன்”…. அதை யாரும் செய்வதில்லை, இதை மட்டும் செய்வாங்களா?…. நடிகர் சரத்குமார் கேள்வி….!!!

ஆன்லைன் ரம்மி மட்டுமல்ல கிரிக்கெட் கூட சூதாட்டம் தான் என சரத்குமார் தெரிவித்துள்ளார். ஆன்லைன் ரம்மி சூதாட்டம் என கூறப்பட்டு வரும் நிலையில் கிரிக்கெட் கூட ஒரு சூதாட்டம் தான் எனவும் விளையாட்டை வைத்து அனைவரும் சூதாடுகிறார்கள் என சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். ரம்மி அதிகாரப்பூர்வமான விளையாட்டு, அதனை விளையாட அறிவுத்திறன் வேண்டும். ஆன்லைன் ரம்மியில் நான் மட்டும் நடிக்கவில்லை. ஷாருக்கான் மற்றும் தோனி என அனைவரும் தான் நடிக்கின்றனர். நான் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. நாளை 1 மணி நேரம் ரயில் தாமதமாக புறப்படும்…. தெற்கு ரயில்வே….!!!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய இடங்களை பார்வையிடும் விதமாக பாரத் கௌரவ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் முதல் சேவை கடந்த ஜூன் 14ஆம் தேதி கோவை மற்றும் சாய் நகர் சீரடி இடையே இயக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் சீரடி வாராந்திர விரைவு ரயில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி அதாவது நாளை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு!…. 1 இல்ல 2 இல்ல…. 450 மருத்துவ பரிசோதனைகள் இலவசம்…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

மாநகராட்சி தேர்தலில் வெற்றிபெற உதவிய மக்களுக்கு 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு அறிவித்து இருக்கிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார ஆரம்ப மையங்களில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதாக தில்லி அரசு தெரிவித்து உள்ளது. இப்போது தில்லி அரசால் இலவசமாக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கையானது 212ஆக இருக்கிறது. இந்நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு சுகாதாரத்துறைக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை: ஐஐடி, ஐஐஎம்-ல் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து…. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

நாட்டில் மொத்தமுள்ள ஐஐடிகளில் 4,502 பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கல்வித்துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது, நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் இப்போது 493 பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டி இருக்கிறது என்று கூறினார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகிய மத்திய பல்கலைகளில் 11,000 பேராசிரியா் பணி இடங்கள் காலியாகயிருப்பது மத்திய கல்வி அமைச்சக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் எலி மருந்து உற்பத்தி – விற்பனைக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தை பொறுத்த வரை தற்கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக பூச்சி மருந்து மற்றும் எலி மருந்துகள் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மூன்று சதவீதம் மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள எலி மருந்து பேஸ்ட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இதனை ஆன்லைனிலும் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல் 450 வகையான மருத்துவ சிகிச்சைகள் இலவசம்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 450 வகையான மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள தனியார் சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணம் அதிகரித்துள்ளதால் மக்களால் பரிசோதனைகள் நடத்த முடியாமல் இருக்கின்றன. அதனால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பு…. மாநில அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரை சேர்ந்த 5 வயது சிறுமிக்கு “ஜிகா வைரஸ்” பாதிப்பானது உறுதியாகி இருக்கிறது. கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு இருந்த நிலையில், தற்போது முதல் முறையாக கர்நாடகாவில் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிறுமிக்கு ஜிகாவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் கூறியதாவது “மாநிலத்தில் முதன் முறையாக ஜிகா வைரஸ் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக நிலைமையை அரசு […]

Categories
சினிமா

அட இது நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா?…. சும்மா கெத்தா நிக்குறாங்க!…. வியப்பில் ரசிகர்கள்…..!!!!

விஜய் டிவியில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9வது சீசன் நடந்து வருகிறது. இதற்கு முன்னதாக ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வாயிலாக ஓட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட பிரபலங்களில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினரும் அடங்குவர். நாட்டுப்புற பாடல்களை பாடி நிகழ்ச்சியில் அசத்திய இவர்கள் தற்போது பல மேடைகளில் பாடல்கள் பாடி வருகின்றனர். மேலும்  நடிப்பதிலும் இருவரும் ஆர்வம்காட்டி வருகின்றனர். செந்தில் ஏற்கெனவே தொடர்ந்து சின்ன சின்ன திரைப்படங்கள் நடித்துள்ளார். எனினும் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

IRCTC: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்…. உடனே இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ரயிலில் பயணம் மேற்கொள்ளும் ஏராளமான பயணிகள் இப்போது IRCTCன் இணையதளம் (அ) ஆப் வாயிலாக தங்களின் டிக்கெட்டை ஆன்லைனில் முன் பதிவு செய்கின்றனர். எனினும் தாங்கள் கடைசியாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்டுகளை எப்போது பதிவுசெய்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவு இருக்கிறதா..? இந்த வருடம் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் IRCTC 30 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இந்நிலையில் IRCTC இப்போது செய்திருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிந்துக்கொள்வது அவசியமான ஒன்று. கொரோனா தொற்றுக்கு பின் ரயில்கள் இயக்கப்பட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடிதூள்!…. மெட்ரோ ரயிலில் கெத்து காட்டும் ”வாரிசு” பட போஸ்டர்கள்…. வைரல் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் ”வாரிசு” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், குஷ்பூ, யோகி பாபு, சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

கிட்னியை நான் வாங்கிக்கொள்கிறேன்!… ஏமார்ந்துபோன கல்லூரி மாணவி!…. பரபரப்பு நிறைந்த பின்னணி….!!!!

ஆந்திரா பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி குண்டூரிலுள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2ஆம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் தனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூபாய்.80 ஆயிரத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துவந்து தன்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு செலவு செய்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கு தெரியாமல் எடுத்துவந்த பணத்தை மீண்டுமாக பீரோவில் வைக்கவேண்டும் என்பதற்காக தன் கிட்னியை விற்பனை செய்வதாக மாணவி ஆன்லைனில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பிரவீன்ராஜ் என்பவர் கூறியதாவது “தான் அமெரிக்காவில் உள்ளேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2022-ல் தமிழில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவை….. டாப் 5 லிஸ்ட் இதோ….!!!!!

தமிழ் சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. அதாவது வெள்ளித்திரையில் படங்கள், சின்னத்திரையில் சீரியல்கள் என்று இருந்த நிலையில், தற்போது ஓடிடி தளங்களில் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது. இந்த வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் வெளியான வெப் தொடர்களில் ரசிகர்களை கவர்ந்த 5 தமிழ் வெப் தொடர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி முதலிடத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”காந்தாரா” படம் எனக்கு வியப்பை அளித்தது”…. படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்த ஹ்ரித்திக் ரோஷன்….!!!!!

கன்னட சினிமாவில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதலில் கன்னட மொழியில் ரிலீசானது. இந்த திரைப்படம் கர்நாடகாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதுவரை உலக முழுவதும் இந்த திரைப்படம் 400 கோடி வரை வசூல் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள்… மலர்ச்சி பெறும் சுற்றுலா தளங்கள்….!!!

சீன நாட்டில் மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். சீன நாட்டில் கொரோனா அதிகரித்ததால் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டிருப்பதால் மீண்டும் சுற்றுலாத்துறை மறுமலர்ச்சி பெற்று இருக்கிறது. சுற்றுலா பயணிகள் தங்களின் விடுமுறையை கொண்டாட உற்சாகத்தோடு சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இதில் மாகாணங்களுக்குள் பயணிக்க விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டிருக்கிறது. இதனால் முக்கியமான சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.  இதில் பயணிகளை கவர்வதற்கு என்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே இரவில் 2 முறை”…. மனைவி மீது கொடிய விஷப் பாம்பை ஏவிய கணவன்…. நடந்தது என்ன….? பகீர் பின்னணி இதோ….!!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மந்த்ச்சூர் பகுதியில் மோஜீம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய முதல் மனைவி சானுபி கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பிரிந்து சென்றதால், அஜ்மேரி ஹலிமா என்பவரை மோஜீம் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். ஆனால் சிறிது காலம் கழித்து சானுபி திரும்பி வந்துவிட்டதால் மோஜீமுக்கு இரண்டாவது மனைவி பாரமாகி விட்டார். இதனால் இரண்டாவது மனைவியை அவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாம்பு பிடிக்கும் நபரின் உதவியோடு தன்னுடைய வீட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய-சீன வீரர்கள் எல்லையில் மோதல்”…. செயற்கைக்கோள் புகைப்படம் வெளியீடு…..!!!!!

இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டு போடுங்கன்னு சொன்னேன் போடல”….. ரம்மி மட்டும் நான் சொல்லி விளையாடுவாங்களா….? டென்ஷனான சரத்குமார்….!!!!!

சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சரத்குமார் தலைமையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதன் பிறகு ரம்மி ஒரு அறிவுபூர்வமான விளையாட்டு. ரம்மி விளையாடுவதற்கு அறிவு வேண்டும். ரம்மி மட்டும் சூதாட்டம் கிடையாது. கிரிக்கெட் கூட சூதாட்டம் தான். அனைவருமே விளையாட்டை வைத்து சூதாடுகிறார்கள். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில்….. டாப் ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் அண்மையில் கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் அனைத்து முன்னணி நடிகைகளின் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா லட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது 2022-ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையை ஐஸ்வர்யா […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே!…. யாரும் அதை நம்பாதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இதற்ககிடையில் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக லட்டு பிரசாதத்திற்கு பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்ற தகவல் முற்றிலும் தவறானது ஆகும். அத்தகவலை பக்தர்கள் யாரும் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி: அவங்கள யாரும் தொல்லை செய்யாதீங்க?…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

திருப்பதி தேவஸ்தான நிர்வாகமானது ஏழுமலையான் கோயில்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி வீரப்பிரம்மம் தலைமை தாங்கினார். வருகிற ஜனவரி 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று கோயில்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வழிபாடு முறைகள், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதி போன்றவை பற்றி ஆலோசனை நடைபெற்றது. அதன்படி வரிசையாக பக்தர்கள் செல்ல […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் பர்த்டே கொண்டாட்டம்…. டான்ஸ் ஆடிய 3 பேர்… வெளியான வீடியோ… போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் கவ்ஷம்பி நகரில் வசித்து வருபவர் விஷால் ஸ்ரீவஸ்தவா. இவருடைய மனைவிக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதனால் பிறந்தநாளை கொண்டாட விரும்பிய விஷால் தன் காரில் மனைவி மற்றும் அவரது பெண் தோழியை அழைத்துக்கொண்டு ராஜாநகர் சாலைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அங்கு நடுரோட்டில் காரை நிறுத்திய விஷால் தன் மனைவியுடன் சேர்ந்து கேக்வெட்டி கொண்டாடினார். அதன்பின் காரில் பாடல் போட்டு 3 பேரும் நடுரோட்டில் டான்ஸ் ஆடினர். இதற்கிடையில் மனைவியும், அவரது தோழியும் நடுரோட்டில் […]

Categories
மாநில செய்திகள்

கலப்பு திருமணம் செய்தால்…! முன்னுரிமை இல்லை…. ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு …!!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி  டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த மார்ச் மாதம் 7382 குரூப் 4 பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்றதாகவும், இது சம்பந்தமான அறிவிப்பாணையில் கலப்பு மணம் புரிந்தோருக்கான முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எல்லையில் பறக்கும் விமானம்…! இதுக்குமுன்னாடி இப்படி இருந்ததில்லை…! இந்திய வான்படை அதிரடி…!!

அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய விமானப்படையின் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில் போர் விமானங்கள் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றது. அருணாச்சல பிரதேசத்தில் தபாங் பகுதியில் சீன ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவம் முயன்றதால் தற்போது இந்த விமானப்படை விமானங்கள் ரோந்து பணியானது நடைபெற்று வருகிறது.

Categories
தேசிய செய்திகள்

வீட்டிற்கு வெளியே நின்ற பெண்… பட்டப்பகலில் முகமூடி கொள்ளையனின் துணிச்சலான செயல்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!!!

உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டம் கோகுல்தனம் என்ற பகுதியிலுள்ள தன் வீட்டிற்கு வெளியே ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் முகமூடி அணிந்துவந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து அப்பெண்ணை மிரட்டினார். இதையடுத்து அந்நபர், அணிந்திருந்திருக்கும் நகையை கழற்றி தருமாறு பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் கழுத்தில் கிடந்த நகையை கழற்றி கொடுத்தார். அதனை  வாங்கிக்கொண்ட அந்த நபர், அவ்வழியாக பைக்கில் வந்த இளைஞனையும் மிரட்டி இருக்கிறார். அதன்பின் இளைஞரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்ட அந்த […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு எதற்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம்… எங்கு தெரியுமா…?

வேதாரணியத்தில் பறவைகளை ரசிக்க 5 லட்சத்தில் புதிதாக பார்வையாளர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரணியம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட புள்ளிமான், நரி, காட்டுப்பன்றி, குதிரை ஆகியவை உள்ளது. இந்த சரணாலயத்திற்கு எதிரே சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்திற்கு வருடம் தோறும் பல்வேறு நாடுகளிலிருந்தும், பல்வேறு பகுதிகளிலிருந்தும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 290 வகையான பறவைகள் வந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதல்”… கட்டுப்படுத்துவது எப்படி…? இதோ எளிய வழிமுறைகள்…!!!!!

நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும்  இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

பாதுகாப்பு தொழில்துறையில் ரூ.11,000 கோடி முதலீடு… தமிழக அரசு ஒப்பந்தம்… மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்…!!!!!!!

“தன்னிறைவு இந்தியா” மற்றும் “மேக் இன் இந்தியா” என்னும் இலக்கை அடைவதற்கு நாட்டில் 2 பாதுகாப்பு தொழில் துறை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா, ஜான்சி, கான்பூர், சித்ரகூட், அலிகார் மற்றும் லக்னோ வழித்தடத்தில் அமைகின்றது. மற்றொன்று தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி போன்ற வழித்தடங்களில் அமைகிறது. இந்நிலையில் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 53 தொழில்கள் மூலமாக 11,794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.2,467 கோடியில் 2-வது விமான நிலையம்… எங்கு தெரியுமா…? மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!!

மாநிலங்களவையில் தி.மு.க எம்.பி கே.ஆர்.என் ராஜேஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி அணில் பிரசாந்த் ஹெக்டே மற்றும் கேரளாவை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி இளமாரம் கரீம் போன்றோர் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட்ட விவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே சிங் நேற்று எழுத்துப்பூர்வமான பதிலளித்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஐந்து வருடங்களில் 2,349 கோடி ரூபாய்க்கு குத்தகை அடிப்படையில் ஆறு விமான […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி இழப்பீடு… மத்திய அரசு நிலுவை வைத்துள்ளதா…? நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்…!!!!!!

நாடாளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று கேள்வி நேரத்தின்போது மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்சனை குறித்து பேசி உள்ளார். அப்போது அவர் பேசியதாவது, மாநிலங்களுக்கு அனைத்து ஜி.எஸ்.டி இழப்பீடுகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்ததை தொடர்ந்து ஐந்து வருடங்களாக வழங்கி வந்துள்ளோம். மாநிலங்களின் அக்கவுண்டன்ட் ஜெனரல் தங்களது மாநிலம் எந்த அளவு ஜி.எஸ்.டி இழப்பீடு பெற வேண்டி உள்ளது என்ற சான்றிதழை வழங்க வேண்டும். இந்நிலையில் அந்த சான்றிதழுடன் தொடர்புடைய ஆவணங்களை […]

Categories
தேசிய செய்திகள்

இ-ஷ்ரம் கார்டில் எக்கச்சக்க நன்மைகள்…. யாரெல்லாம் பயன்பெறலாம்?…. இதோ முழு விபரம்….!!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது. அதாவது, அமைப்பு சாரா துறைகளை சேர்ந்த தொழிலாளர்களுக்கு சமூகப்பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசானது இ-ஷ்ரம் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது. இ-ஷ்ரம் கார்டில் என்னென்ன நன்மைகள்?.. # தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பிற தொடர்புடைய அமைச்சகங்கள் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சமூகபாதுகாப்பு திட்டங்களின் பலன்களை செயல்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும். # இ-லேபர் கார்டு வைத்துள்ள நபர், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவின் கீழ் 2 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

ப்ளான் போட்டு இறங்கிய சீனா…! நச்சுனு வந்து தடுத்த இந்தியா…. கெத்து காட்டிமாஸ் காட்டிய ராணுவம்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாசல பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தியா –  சீனா எல்லை பகுதியில்  இரு நாட்டு வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த  மோதலில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.  இது தொடர்பாக இன்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். அதற்க்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்திய எல்லைப் பகுதியில் நுழைந்து அந்த எல்லையை மாற்றுவதற்கு சீன ராணுவத்தினர் முயன்றதாகவும், ஆனால் இந்திய வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING: சீன ராணுவம் பின்வாங்கியது: ஓட வைத்து மாஸ் கட்டியா இந்திய வீரர்கள்…!!

கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய  இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]

Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!….. தமிழகத்தில் 2023-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வருகிற 2023-ம் ஆண்டு திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று உறுதி கொடுத்துள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஜனவரி 14-ஆம் தேதி அவனியாபுரம், ஜனவரி 15-ம் தேதி பாலமேடு, […]

Categories
மாநில செய்திகள்

TNPSC மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை இல்லை – தமிழக அரசு விளக்கம்.!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணி நியமனங்களில் மட்டுமே கலப்பு மணம் புரிந்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வாகும் பணிகளில் கலப்புமணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய பணி நியமனங்களில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரி டாக்டர் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கௌதம சித்தார்த்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: சீன ஊடுருவலை தடித்து நிறுத்தியது இந்தியா …!!

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி இருக்கிறது. எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை இந்திய ராணுவம் தடுத்திருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய – சீன எல்லையில் கடந்த 9ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் கேள்வி எழுப்பிய நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!!

ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுத்த பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகையின் மொத்த மதிப்பு ரூபாய் 21,539.5 கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. LIC-ல் கோரப்படாத தொகையில் பெரும்பான்மை பகுதியானது பல வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. பாலிசிதாரர்களால் கோரப்படாத தொகைகளை பெறுவதற்குரிய வசதியை LIC தன் இணையதளத்தில் வைத்திருக்கிறது. LIC பாலிசியை சரண்டர் செய்வது எப்படி என்று நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். முதிர்வுக்கு முன்பு சரண்டர் செய்யும் பாலிசியால், பாலிசித் தொகையின் மதிப்பு குறைந்துவிடும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தொடர்ந்து பிரீமியம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உயர் மின்னழுத்த கம்பியில் உரசிய கண்டெய்னர்…. மின்சாரம் தாக்கி ஓட்டுனர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

மின்சாரம் தாக்கி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் ரவுண்டானா அருகே இருக்கும் தனியார் குடோனுக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை விருதுநகர் மாவட்டம் மெத்தமலை தெற்கு தெருவை சேர்ந்த காளிராஜ்(32) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குடோன் வாசல் அருகே லாரியை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக கண்டைனர் பெட்டி மேலே சென்ற உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“விஷ ஜந்துக்கள் நடமாடுகிறது”…. வகுப்பறைக்குள் ஒழுகிய மழைநீர்…. மாணவர்களின் கோரிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கோணம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 800 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஓடுகளால் வேயப்பட்ட வகுப்பறையின் மேற்கூரை சேதுமடைந்ததால் மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் ஒழுகுகிறது. நேற்று அதிகாலை அந்த பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வழியாக மழை நீர் வகுப்பறைக்குள் ஒழுகி மாணவர்கள் அமர்ந்து பாடம் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது, எங்கள் பள்ளி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சிறிய மழைக்கு கூட […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு…. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா அதிரடி கைது…..!!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராஜா பட்டேரியா பன்னா மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமரை பற்றி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசியதாவது, மோடி தேர்தல்களுக்கு முடிவு கட்டிவிட்டு, மொழி, ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பிளவுபடுத்துவார். அதன் பிறகு மோடி அரசில் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே மோடியை கொலை செய்வதற்கு அனைவரும் தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக நினைத்து கொல்ல தயாராகுங்கள் என்று […]

Categories
Tech டெக்னாலஜி

விரைவில் கம்மியான விலையில் ஜியோ போன் 5G?…. அசத்தலான அம்சங்கள்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரிலையன்ஸ் ஜியோ தன் முதல் 5G ஸ்மார்ட் போனை 2022ம் வருடத்தில் அறிமுகப்படுத்துவதாக சென்ற வருடம் அறிவித்தது. இது ஜியோ போன் 5G என கூறப்படும். இந்த போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனமானது தெரிவித்திருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் நிறுவனத்தால் போனை வெளியிட முடியவில்லை. இப்போது கீக் பெஞ்ச் பட்டியலில் இந்த போன் காணப்பட்டதால் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்த போன் இந்திய தர நிலைகள் பணியக (BIS) பட்டியலில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மனைவி குறித்து அவதூறு”…. பெயிண்டருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தேவர்சிலை பகுதியில் பெயிண்டரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியராஜ் என்பவர் அறிமுகமானார். இருவரும் பழனியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சீனிவாசனும், ஆரோக்கியராஜும் பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது ஆரோக்கியராஜின் மனைவி குறித்து சீனிவாசன் தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை குத்தியுள்ளார். இதில் […]

Categories
மாநில செய்திகள்

TET உண்மை சான்றிதழ்…. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் (டெட்) நடத்தப்பட்டு வருகின்றன.  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் உண்மை சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதால், விண்ணப்பத்துடன் சான்றுகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வு உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு 2012, 2013, 2017, 2019 ஆகியவற்றுக்கான சான்றிதழ் திருத்தங்கள்,உண்மைத் தன்மை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்த முயன்ற நபர்…. மண்டபத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவைப்புதூரில் புனேவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முன்னதாக புனேவில் வசித்த போது தனியார் நிதி நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்த ராஜேஷ் செட்டி என்பவர் பெண் இன்ஜினியரிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் ராஜேஷுடன் பேசுவதையும், […]

Categories
தேசிய செய்திகள்

OMG!… ரூ. 94 லட்சத்துக்கு விற்பனையான ஜீன்ஸ் பேண்ட்…. அதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா….!?!

கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது. இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் பேண்ட் கனரக சுரங்க தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி…. CM கொடுக்க போகும் துறை என்ன தெரியுமா?… வெளியான தகவல்….!!!!

சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டுமென திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொண்டதாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அமைச்சராக பதவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“காதல் திருமணம்” செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்…. சித்தி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுதொண்டமாதேவி பகுதியில் நந்தகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நிவேதாவும் அதே ஊரில் வசிக்கும் பாலாஜி என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இது நந்தகோபாலின் தம்பி செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் புதுமண தம்பதியினர் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமாரின் மனைவி தனலட்சுமி, மகள் நர்மதா, மகன் வசந்தகுமார் ஆகிய 3 பேரும் இணைந்து நிவேதா மற்றும் பாலாஜியை […]

Categories

Tech |