Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வந்து 20 வருசமாச்சு… வெற்றி நாயகியாக வலம் வரும் திரிஷா… கொண்டாடும் ரசிகாஸ்..!!!!

திரிஷா திரையுலகிற்கு வந்து 20 வருடங்களான நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் திரிஷா. இவர் முதலில் லேசா லேசா திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அமீர் இயக்கத்தில் இவர் நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் தான் முதலில் வெளியாகி ஹீரோயினாக அறிமுகமானார். இதன் பின் கில்லி, திருப்பாச்சி, ஆறு என பல திரைப்படங்களில் நடித்தார். அண்மையில் இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நேபாளத்தில் சோகம்..! பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலி..!!

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“லிஸ்டில் முதலிடத்தில் அண்ணாமலை”… அப்ப உதயநிதிக்கு இடமில்லையா….? வசமாக சிக்கிய நடிகர் ரஜினி….!?!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த்நேற்று  தன்னுடைய 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டுத்துறை மற்றும் பிற துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து 3 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் முதல் பக்கத்தில் அரசியல் தலைவர்களுக்கும், 2-ம் பக்கத்தில் சினிமா பிரபலங்களுக்கும், 3-ம் பக்கத்தில் விளையாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டில் எத்தனையோ C.M இருக்காங்க…! யாராவது இப்படி செய்வார்களா ? பாஜகவை பேச வைத்த திராவிட மாடல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பார்வை இடுகின்ற பொழுது சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய பிரியா அவர்கள், முதலமைச்சர் உடைய காரிலே தொங்கியபடியும்,  மாநகராட்சியினுடைய கமிஷனர் மதிப்பிற்குரிய பேடி அவர்களும் தொங்கிக் கொண்டு போனது மிகவும் வேதனைக்குரிய,  கண்டனத்துக்குரிய ஒரு செயல். மகாகவி பாரதியை பாரதி அவர்கள் பிறந்த இந்த தமிழகத்தில் பெண்ணுரிமைக்காக பாடல் எழுதிய தமிழகத்தில்,  ஒரு பெண் மேயர் இந்த மாதிரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… “கொள்ளை அழகு”…. 41 வயதிலும் இளம் நாயகிகளுக்கு டப் கொடுக்கும் சினேகா…. வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகாவை ரசிகர்கள் புன்னகை அரசி என்று அன்போடு அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகன் இருக்கின்றார்கள். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சினேகா, சில ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக இருக்கிறார். இந்நிலையில் அடிக்கடி வித்தியாசமாக போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியிடும் சினேகா தற்போதும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் […]

Categories
மாநில செய்திகள்

இவை இருந்தால் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும்…. தமிழக அரசு தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவநிலை மாற்ற இயக்கத்தை நமது முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பருவநிலை மாற்றமானது இயற்கைச் சூழல், மனித உயிர்கள், பொருளாதார வளம் போன்றவற்றின் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்நிலையில் தெளிவான தொலைநோக்கு, சிறந்த தலைமை, நல்ல புரிதல் போன்றவை  இருந்தால் மட்டும் தான் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியும். இதற்காக தான் இந்த இயக்கம் அமைக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் பிரியாணி விருந்து”…. துணிவை வென்றே ஆக வேண்டிய பதட்டத்தில் இருக்கிறாரா….? தளபதியை சீண்டிய ப்ளூ சட்டை….!!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை கடந்த நவம்பர் மாதம் பனையூரில் வைத்து சந்தித்த நிலையில், இன்றும் பனையூரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தியதோடு அவர்களுக்கு பிரியாணி விருந்தும் வழங்கினார். அதன் பிறகு வாரந்தோறும் அல்லது மாதம்தோறும் நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

WOW!…. செம ஸ்மார்ட்டான லுக்கில் நடிகர் விஜய் சேதுபதி…. போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகாஸ்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் வில்லன், குணசத்திர வேடம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பான முறையில் நடித்து அசத்துவார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஜவான், விடுதலை, காந்தி டாக்ஸ் உள்ளிட்ட ல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கூட கூட்டணி இல்ல.. அம்மாவின் விசுவாசிகள் கூடதான்.. TTV Dhinakaran விளக்கம்..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி தலைமையில் எல்லாம் நாங்க இணையவே மாட்டோம் அப்படின்னு தான் நான் பல முறை சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்லுறேன் அம்மாவுடைய உண்மையான தொண்டர்களாக தங்கள் நினைக்கிறவங்க,  அவங்க எங்கே இருந்தாலும் எல்லாம் ஒரு அணியில் சேர்த்தால்தான் நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகளோடு சேர்ந்து, தேசிய கட்சியுடன் சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தால் தான் திமுக என்கிற அந்த தீய சக்திகளை வீழ்த்த முடியும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… ஜெயிலர் படத்தில் லதா ரஜினிகாந்த் நடிக்கிறாரா….? இது என்னப்பா புது டுவிஸ்டா இருக்கு….!!!!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ஜெயிலர் படத்தின் புதிய க்ளிம்ஸ் வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோவில் உள்ள ஒரு புகைப்படத்தில் நடிகர் ரஜினி மற்றும் லதா ரஜினிகாந்த் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“தமிழர்களுக்கு பெருந்தன்மை அதிகம்”…. தெலுங்கில் ஏன் இல்லை…..? தியேட்டர் விவகாரத்தில் பிரபல தயாரிப்பாளர் கேள்வி….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த படங்களுக்கு தெலுங்கில் அதிக தியேட்டர்கள் கிடைக்குமா என்ற பிரச்சனை தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் பொங்கல் பண்டிகையின் போது நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யாரை சந்தித்தேன்” துபாய் ஹோட்டல் ரகசியம்…. பாஜகவில் அடுத்த குண்டு….!!!!

துபாய் ஹோட்டலில் வைத்து திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணாமலைக்கு காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களிள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாஜகவின் உட்கட்சி விவகாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார். தவறு செய்தவர்களை கட்சிக்குள் தொடர்ந்து வைத்திருப்பது குறித்தும் அண்ணாமலை மீது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் நடிகர் நாகேஷின் மகனை பார்த்துளீர்களா….? வைரல் புகைப்படம்….!!!

தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் நாகேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இப்போதும் பலரின் பிடித்தமான காமெடி நடிகராக இருக்கிறார். இவர் ரெஜினா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் ஆனந்த் பாபு. இவர் நிறைய படங்களிலும் மற்றும் நடன கலைஞராகவும் இருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குடும்ப அரசியல்”…. 18 மாதத்தில் CM ஸ்டாலினின் சாதனை இதுதான்…. ஆர்பி உதயகுமார் செம கலாய்….!!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி அருகே அதிமுக கட்சியின் சார்பில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் நோக்கத்தில் திமுக செயல் பட்டு கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை தான் தற்போது திமுக ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வி.ஜே. சித்ராவின் உடல் உறுப்புகள் எங்கே…..? பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை….!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜேவாக அறிமுகமான சித்ரா அதன்பின் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் கடைசியாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது.  சீரியலில் பிஸியான நடிகையாக இருந்த போதே ஹேமந்த் என்பவரை காதலித்து சித்ரா  திருமணம் செய்து கொள்ள இருந்தார். ஆனால் நடிகை சித்ரா திடீரென இறந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து 2 வருடங்களாகும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

பெண் குழந்தையை பெற்ற பெற்றோர்களே…. உங்கள் குழந்தை பெயரில் ரூ.50,000….. தமிழக அரசின் அசத்தல் திட்டம்…!!

ஆண் குழந்தைகள் இல்லாமல் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ள குடும்பத்திற்கு தமிழக முதல்வர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் மூலமாக ஊக்குத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு குடும்ப வருமானம் 72000க்கும் மேல் இருக்கக் கூடாது. குழந்தையின் பெற்றோரில் யாராவது ஒருவர் 35 வயதுக்குள் கருத்தடை செய்திருக்க வேண்டும். இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கு பெண் குழந்தைகளின் பெயரில் 50 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இரு பெண் குழந்தைகள் இருந்தால் 25 ஆயிரம் இருப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சென்னை ஐகோர்ட் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு”…. பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்  வெற்றியால் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து, இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் சென்னை ஐகோர்ட் மற்றும் பார் கவுன்சில் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் ட்ரோன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லண்டனில் இப்படியா!…. யாஷிகா செய்த செயலை பாருங்க…. கலாய்க்கும் நெட்டிசன்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் சில படங்களில் நடித்தார். இவர் சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில், இவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில், இவர் லண்டனில் அரைகுறை உடையில் பொது இடத்தில் உலா […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின்…. விரைவில் தமிழகம் முழுவதும்…. மேயர் பிரியா அசத்தல்….!!!!

சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சானிட்டரி நேப்கின் வழங்கும் திட்டத்தினை மேயர் பிரியா தொடங்கி வைத்தார். 6ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் 25 ஆயிரம் மாணவிகள் இத்திட்டத்தினை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளனர். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு 4.6 கோடி மாநகராட்சி பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வாரிசு அரசியல்” உதயநிதி அமைச்சராவது தான் புதிய மாடல்…. தமிழிசை விமர்சனம்…!!!

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் நாளை காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், உதயநிதி அமைச்சராவது தான் ‘புதிய திராவிட மாடல்’ என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். இதுபற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் மட்டுமல்ல எங்களை வழிநடத்தும் அடுத்தவர் Udhayanidhi.. அமைச்சர் Anbil Mahesh அதிரடி..!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  அடிச்ச மழையில் தண்ணீயும் நிக்கல, எதிர்க்கட்சிகளின் விமர்சனம் நிக்கல. தன்னுடைய உழைப்பால், தன்னுடைய செயலால் பதிலடி வழங்கிக் கொண்டிருக்கிற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், இந்த செயலில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடைய உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள்  அனைவருக்கும் முதலில் என்னுடைய […]

Categories
இந்திய சினிமா சினிமா

”அவதார் 2” ரிலீஸ்…. ஒதுங்கும் தமிழ் படங்கள்…. செம ஆவலில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ரிலீசான திரைப்படம் ”அவதார்”. இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் இடம் பெற்ற கிராபிக்ஸ் காட்சிகளும் கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்தது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. ”அவதார் தி வே ஆப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற 170 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி…. ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!

அரசியலில் உதயநிதி ஒரு கத்துக்குட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தனது கனவை நனவாக்கிக் கொண்டுள்ளார். குடும்ப கட்சியாக திமுக மாறிவிட்டது. திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் உள்ளனர். ஆனால், உதயநிதியை அமைச்சராக்குவதில் அவ்வளவு தீவிரம் காட்டுகின்றனர் என்று அவர் கூறினார். உதயநிதி அமைச்சரான பிறகு தமிழகத்தில் எந்த ஒரு மாற்றமும் வரப்போவது கிடையாது. அறியா பிள்ளை விதைத்த பயிர் வீடு வந்து சேராது என்ற பழமொழி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் கூட இருக்கக் கூடாது!…. அமைச்சர் சு.முத்துசாமி அதிரடி ஸ்பீச்….!!!!

கோயம்பேட்டிலுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அலுவலகத்தில் நகர் ஊரமைப்பு இயக்ககம் சார்பாக புதியதாக நியமனம் செய்யப்பட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர்களுக்கான திறன்மேம்பாட்டு பயிற்சியினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் 30% -40% காலியிடங்கள் இருக்கிறது. ஆகவே நாங்கள் பதவியை நிரப்ப முயற்சிக்கிறோம். இதனிடையில் அதிகாரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

நான் யாரையும் மிரட்டி படங்களை வாங்கவில்லை!…. உதயநிதி ஸ்டாலின் விளக்கம்….!!!!

தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதாவது, அமைச்சர், துணை முதலமைச்சர் என சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதியை சுற்றி வாரிசு அரசியல் நிலவுகிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதுதான் தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்திருக்கிறது. முதன் முறையாக சென்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று எம்எல்ஏவாக தேர்வான உதயநிதி ஸ்டாலினுக்கு 17 மாதங்களில் அமைச்சர் பதவி தேடிவந்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையில் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குடும்பம் தான் முதலில்” மற்றதெல்லாம் அப்புறம் தான்…. விஜய் அறிவுரை…!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. சென்னை பனையூரில் நடந்த சந்திப்பில் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன் அவர்கள் செய்து வரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மனசுல நின்னுட்டாரு விஜய்…. உருக்கமான செயலால் பாராட்டும் ரசிகர்கள்….!!!

சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் நேரில் சந்தித்தார். கடந்த மாதம் நிர்வாகிகளை சந்தித்த அவர் ஒவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என உறுதி தெரிவித்தார். செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். வாரிசு படம் வெளியாக உள்ளதால் அவர் தொடர்ந்து நிர்வாகிகளை சந்திப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  விஜய்யை பார்க்க அங்கு ஒரு மாற்றுத் திறனாளி ரசிகர் வந்திருந்தார். அவரை விஜய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ”துணிவு” படத்தின் அடுத்த பாடல்…. சூப்பரான அப்டேட் ரிலீஸ்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது இவர் வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”துணிவு”. இந்த படத்தில் மஞ்சுவாரியார், வீரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை போனிகபூர்  தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் முதல் சிங்கிள் ‘சில்லா சில்லா’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

OMG!… ஹன்சிகாவுக்கு திருமணம் முடிந்த 10 ‌நாட்களுக்குள் இப்படி ஒரு விவாகரத்தா….? அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தன்னுடைய நண்பரான சோகேல் கத்தூரியாவை காதலித்து வந்த நிலையில் கடந்த 4-ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் வைத்து ஹன்சிகா மற்றும் சோகேலுக்கு பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ஹன்சிகா ஹனிமூன் கூட செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி தன்னுடைய மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்களுக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஆசையா….?அப்போ உடனே இதை செய்யுங்க…!!!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வரும் திரைப்படம் ”லால் சலாம்”. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கவுள்ளார். மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து படக்குழு  இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தந்துள்ளது.   அதன்படி, இந்த படத்தில் நடிக்க நடிகர்கள், நடிகைகள், ஆண்கள், பெண்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வாரிசு படத்துக்காக அத செய்யுங்க?…. பனையூர் சந்திப்பில் நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட அன்பு கட்டளை….!?!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இன்று மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

செய்முறைத் தேர்வுகளை தவறவிட்டால் என்ன நடக்கும்?…. மத்திய கல்வி அமைச்சகம் விளக்கம்….!!!!

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிக்கும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதுமட்டுமின்றி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் 2023ம் வருடம் ஜனவரி 1ம் தேதியும், பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதியும் தொடங்கும். இதற்கான தேர்வு அட்டவணையானது விரைவில் வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்புக்கான தோ்வு தேதிகள் என குறிப்பிட்டு, சமூகஊடகங்களில் பரவி […]

Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (14-12-2022) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம் 14-12-2022, கார்த்திகை 28, புதன்கிழமை, சஷ்டி திதி இரவு 11.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பின்இரவு 05.16 வரை பின்பு பூரம். சித்தயோகம் பின்இரவு 05.16 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00. நாளைய ராசிப்பலன் – 14.12.2022 மேஷம் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்!…. கடல் கடந்து காதலியை கரம் பிடித்த நபர்….. இதோ ஒரு சுவாரசியமான காதல் கதை….!!!!

உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீ இது தளபதி…. “மாற்றுத்திறனாளி ரசிகரை தூக்கிய விஜய்”….. வைரலாகும் க்ளிக்..!!

மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் தூக்கி சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. பொங்கலுக்கு வாரிசு படம் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.. இந்த ஆலோசனையில் செங்கல்பட்டு, கடலூர், அரியலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை விஜய் வழங்கினார். மேலும் ஆலோசனைக்கு முன்னதாக 200க்கும் மேற்பட்ட ரசிகர்கள் பனையூர் […]

Categories
உலக செய்திகள்

OMG: பிரபல நாட்டில் “நடந்த துப்பாக்கிச் சூடு”…. போலீசார் உள்ளிட்ட6 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் ஒரு பகுதியில்  வசித்து வந்த ஒரு நபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்த நபர் விம்பிலா நகரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்…!! பாதுகாப்பாக தரையிறங்கிய ஓரியன் விண்கலம்…. நாசா தகவல்….!!!!

நிலவுக்கு அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியுள்ளது. அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா பல ராக்கெட்டுகளை தயாரித்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. அதேபோல் மனிதனை நிலவுக்கு  வருகின்ற 2025-ஆம் ஆண்டுக்குள் அனுப்ப வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஆளில்லா  ஓரியன் வெண்கலத்தை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டது. ஆனால் திடீரென ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பல தடைகளுக்கு பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வடிவேலு பட காமெடி பாணியில்…. அரிசி வாங்கி ஏமாற்றிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவசேரி கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவர் கச்சிராயபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கொளஞ்சியின் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் அரிசி வேண்டும் என கூறியுள்ளார். அந்த நபர் கொளஞ்சியிடம் மளிகை பொருட்கள் அடங்கிய துண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வருங்கால முதல்வரே.! இப்படி பேனர் அடிக்க கூடாது…. ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை..!!

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாரிசு, துணிவு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதால்  சச்சரவுகளை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளார். விஜய் மக்கள் இயக்கம் சார்பாக இன்று காலை ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட ங்களிலிருந்து ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் வந்திருந்தனர்.. மேலும் அந்தந்த மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

இனி தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்தால் இதுதான் தண்டனை…. உயர் நீதிமன்றம் எச்சரிக்கை….!!!!

நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் மனு தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக ஒரு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கை நேற்று  நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த வழக்கை கிளை நீதிமன்றம் 2  வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும்.  மேலும்  வழக்கை நீண்ட நாட்கள் கொண்டு செல்லும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு நீதிமன்றங்கள் உதவ […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கட்டிட தொழிலாளியை நம்பி “ரூ.40 1/4 லட்சத்தை இழந்த நபர்”…. 4 பேருக்கு வலைவீச்சு…. பரபரப்பு சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாடன்பிள்ளை தர்மம்அம்மன் கோவில் வடக்கு தெருவில் பிரபாகரன் என்பவர் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின்சன் என்பவர் அறிமுகம் ஆனார். இந்நிலையில் ராபின்சன், ராஜசேகர், அவரது தந்தை கொளஞ்சி, வீரமுத்து, கவிதா ஆகியோர் இணைந்து உங்கள் கடையை பெரிய கடையாக மாற்ற வங்கியில் 3 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாகவும், 35 சதவீதம் மானியம் கிடைக்கும் எனவும் பிரபாகரனிடம் கூறியுள்ளனர். அதற்கு முதற்கட்டமாக  75 லட்ச […]

Categories
மாநில செய்திகள்

மழைக்கால நோய்கள்… போதிய அளவு மருந்துகள் கையிருப்பு… தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!!!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது தினந்தோறும் டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. நமது தமிழ்நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் 2,410 பேரும், கடந்த ஆண்டு 6,309 பேரும், இந்த ஆண்டு 5,700 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றிற்கு தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளது. நமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணுக்காக “மாணவர்” கழுத்து அறுத்து கொலை….. 2 நண்பர்களுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்துரை சேர்ந்த ராகவ்(23) ஓசூரில் இருக்கும் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் ஓசூர் பாலாஜி தியேட்டர் அருகே அறை எடுத்து தங்கி இருந்தார். கடந்த 2013-ஆம் ஆண்டு அதே கல்லூரியில் படிக்கும் ஈரோட்டைச் சேர்ந்த பிரவீன் குமார், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பிரணவ் சச்சின் ஆகிய இரண்டு பேரும் கழுத்தை அறுத்து ராகவை கொலை செய்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

400 பேர் பலியான சோகம்…. காரணமானவர்களை குறி வைத்த ஜெர்மனி அரசு…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை  என கூறி  ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தாய், மகளுக்கு மிரட்டல்…. கணவரின் தம்பி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி அண்ணா நகரில் கூலி தொழிலாளியான சின்ராஜ்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மனைவி அமலா. இந்த தம்பதியினருக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறாள். கடந்த 2017-ஆம் ஆண்டு சின்ராஜ் அவரது அண்ணன் பந்தல்ராஜ்(38), தம்பி பசுபதி(27) ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சின்ராஜ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பந்தல் ராஜ், பசுபதி மற்றும் அவர்களது தாய் அங்காயி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பெயரில் மோசடி…. பயனர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்”…. பெண்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோளக்கவுண்டனூர் காலனியில் வசிக்கும் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை எனது மகன் காதலித்தார். இது தொடர்பான பிரச்சனையில் போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேசி கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 8- ஆம் தேதி காணாமல் போன எனது மகனை தேடி சென்றேன். அப்போது ஆமைபாறை பகுதியை சேர்ந்த சேது மற்றும் சிலர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கர்நாடக மருத்துவ கல்லூரியில் “சீட்” கிடைக்கும்…. ரூ.12 1/2 லட்சத்தை இழந்த நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவஸ்தான புதூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிக் வண்டி மேலாளர். இந்நிலையில் முத்துசாமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு கர்நாடக அரசு மருத்துவ கல்லூரியில் “சீட்” வாங்கி தருவதாக குறுந்தகவல் வந்தது. இதனையடுத்து முத்துசாமி சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தனது மகனுக்கு சீட்டு வாங்கி தருமாறு கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் சில ஆவணங்களை வாங்கிக் கொண்டு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தை சேதப்படுத்திய யானை…. பாதுகாப்பான இடத்திற்கு ஓடிய டிரைவர்…. அச்சத்தில் பழங்குடியின மக்கள்…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பங்களாபாடிகை பழங்குடியின கிராமத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் சரக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. நேற்று முன்தினம் மேட்டுப்பாளையத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் பழங்குடியின கிராமம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென காட்டு யானை வந்ததால் சரக்கு வாகன ஓட்டுநர் அபுதாகிர் உடனடியாக கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு ஓடினார். பின்னர் யானை வாகனத்தை தாக்கி சேதப்படுத்தி காய்கறிகளை தின்றது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் […]

Categories
தேசிய செய்திகள்

ஷாஜஹான் மும்தாஜின் அசல் கல்லறைகளை பார்க்கணுமா?… சுற்றுலா பயணிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்….!!!!

தாஜ்மஹாலிலுள்ள ஷாஜஹான் மற்றும் மும்தாஜ் போன்றோரின் அசல் கல்லறைகளை சுற்றுலாப் பயணிகள் இலவசமாக பார்க்கும் வாய்ப்பு மீண்டும் ஒரு முறை வந்திருக்கிறது. இம்முறை தாஜ்மஹாலை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசிக்க இயலும். அதாவது, பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 போன்ற தேதிகளில் சுற்றுலாப்பயணிகள் நுழைவுக் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனெனில் உர்ஸ் நிகழ்வு கடைபிடிக்கப்படுவதால் இந்த அனுமதியானது வழங்கப்படுகிறது. இது தொடர்பாக தாஜ்மஹாலில் நடைபெறும் நிகழ்சிக்கான பொறுப்பாளர் ராஜ்குமார் படேல் […]

Categories

Tech |