Categories
மாநில செய்திகள்

இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன்…. உதயநிதி திடீர் முடிவு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

உதயநிதி  செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணத்தையும், பாதுகாப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார். பின்னர் அவர்  செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது, “எனக்கு இன்று வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றி. மேலும் பலரும் வாரிசு அரசியல் என விமர்சித்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் எனது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உதயசூரியனும், உதயாவும்”…. ‌ நேருவின் பேனா, கலைஞரின் வரவேற்பு….. முதல் நாளில் அசத்தல் சம்பவம்….!!!!!

திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இடுவதற்கான கோப்புகளை அதிகாரிகள் மேஜையில் வைத்த உடன் ஒரு அதிகாரி பேனாவை கொடுக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவும் பேனாவை நீட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் கே.என் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம்”…. இப்ப புதுசா ஒரு குரங்கு நுழையுது…. பகீர் கிளப்பிய கே.பி ராமலிங்கம்….!!!

தர்மபுரியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்பி கேபி ராமலிங்கம் கலந்து கொண்டார். அதன் பின் கேபி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு தமிழகம் எனும் வாழைத்தோட்டத்தில் அமைச்சரவையில் குரங்குகள் கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்தில் தற்போது புதிய குரங்கு நுழைய இருக்கிறது என்று கூறினார். அதன் பிறகு திமுக கட்சியில் உள்ள கடைக்கோடி தொண்டன் வரை உதயநிதி அமைச்சராவதை […]

Categories
அரசியல்

#BREAKING: உதயநிதிக்கு அமைச்சரவையில் 10வது இடம்: அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

தமிழக அமைச்சரவையில் 10ஆவது அமைச்சராக உதயநிதி இடம்பெற்று இருக்கிறார். இன்று காலையில் அமைச்சராக பொறுப்பேற்ற கொண்ட உதயநிதிக்கு அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.உதயநிதிக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக உதயநிதியின் பெயர் பத்தாவது இடத்தில் உள்ளது. 35 அமைச்சர்கள் உள்ள நிலையில் உதயநிதி  10-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

“எம்ஜிஆர் நினைவு தினத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஒரே நேரத்தில் மரியாதை”…. வெளியான பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எம்ஜிஆரின் நினைவு தினம் டிசம்பர் 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார். அதில் டிசம்பர் 24-ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட கட்சியின் நிர்வாகிகள் மரியாதை செலுத்துவார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோன்று  தற்போது ஓபிஎஸ் தரப்பும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 24-ம் […]

Categories
மாவட்ட செய்திகள்

அடுத்த அதிர்ச்சி…. அண்ணனை வெட்டி தம்பிக்கு போட்டோ மற்றும் வீடியோ அனுப்பிய கும்பல்…. பின்னணி என்ன…? கதறி துடிக்கும் குடும்பம்….!!!!!

வேலை தேடி சென்ற வாலிபரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்குட்டை கிராமத்தில் சீனிவாசன்-பாரதி  தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கடேசன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9-ஆம்  தேதி வெங்கடேசன் வேலை தேடி செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெங்கடேசனின் தம்பி மணிகண்டனின் வாட்ஸ் அப்புக்கு வெங்கடேசன் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் இருப்பது போல் ஒரு புகைப்படம் வந்துள்ளது. இதனை […]

Categories
பல்சுவை

சிங்கக்குட்டி-புலிக்குட்டியின் க்யூட்டான செயல்…. நெட்டிசன்களின் கவனம் ஈர்த்த வைரல் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது காட்டுக்குள் ஒரு குட்டி புலியும், சிங்கக் குட்டியும் விளையாடும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அந்த 2 குட்டிகளும் காட்டின் மத்தியில் விளையாடுவதை காணலாம். மேலும் அந்த குட்டிகள் தங்களது கால்களால் அடித்துக்கொண்டு க்யூட்டாக விளையாடுவதை வீடியோவில் காணலாம். இந்த அழகிய […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கப்போகும் ரயில் கட்டணம்?…. பயணிகளுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரயில்வே அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் பேசியபோது “வருகிற காலங்களில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த அறிக்கையை அடுத்து, வருகிற காலங்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று கொரோனா காலத்திற்கு முன் இருந்த மூத்தகுடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகையை, மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ரயில்வே அமைச்சரிடம் மக்களவையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர், இப்போது ரயில் வாயிலாக பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணிக்கும் 55% சலுகை அளிக்கப்பட்டு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த மூதாட்டி…. திடீரென தீப்பிடித்து எரிந்த சிலிண்டர்…. பரபரப்பு சம்பவம்….!!!

சிலிண்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடதொரசலூர் ரீட்டா நகரில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் மாரியம்மாள் ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென கியாஸ் வாசனை வருவதை உணர்ந்த மாரியம்மாள் எழுந்து பார்த்த போது சிலிண்டர் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாரியம்மாள் கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து  உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு…. விளைநிலத்தில் இரவு முழுவதும் தவித்த விவசாயிகள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கண்டாச்சிமங்கலம் கிராமத்திற்கு அருகே மணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றுக்கும், ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மணிமுத்தா ஓடைக்கும் இடையே விவசாய நிலம் இருப்பதால் ஓடையை கடந்து விவசாயிகள் விளைநிலத்திற்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் அதே ஊரில் வசிக்கும் விவசாயிகளான மகாலிங்கம், வீரமுத்து, அவரது மனைவி கொளஞ்சி, ராஜமாணிக்கம் ஆகியோர் ஓடை வழியாக கால்நடைகளை ஒட்டி விவசாய நிலத்திற்கு சென்றனர். இதனையடுத்து வேலை முடிந்து அவர்கள் மாலையில் வீடு திரும்ப முயன்ற […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. நடவு பணியில் ஈடுபட்ட 2 பெண்கள் பலி…. பெரும் சோகம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது உமா, பெரியம்மாள் ஆகிய இரண்டு பேரை மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்று பயணம்…. ஓடும் பேருந்திலிருந்து தவறி விழுந்து மாணவர் பலி…. கோர விபத்து…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நாகலூர் கிராமத்தில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அசோக் மேட்டுப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று காலை அசோக் சொந்த வேலை காரணமாக தனியார் பேருந்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் படிக்கட்டில் நின்று பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பேருந்து கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அசோக் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சபரிமலைக்கு சென்று திரும்பிய போது…. கார் விபத்தில் சிக்கி 4 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு கம்பியில் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலிருந்து சில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் காரில் சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த காரை நவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த பாய்லர்…. பரிதாபமாக இறந்த தொழிலாளி…. ஈரோட்டில் பரபரப்பு சம்பவம்…!!!

பாய்லர் வெடித்து சிதறியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெண்டிபாளையம் கட்டளை கதவணை பகுதியில் பன்னீர், பால்கோவா உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு கருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமன்(70) உட்பட 4 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று தண்ணீரை சூடாக்கும் பாய்லரை ராமன் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிக அழுத்தம் காரணமாக பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் உடல் சிதறி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேப்ப மரத்தில் இருந்து வடியும் பால்…. பூஜை செய்து வழிபட்ட பக்தர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டில் இருந்து பெருந்துறை ஆர்.எஸ் செல்லும் வழியில் பல ஏக்கர் பரப்பளவிலான சின்னகுளம் அமைந்துள்ளது. இதன் கரையில் இருக்கும் வேப்பமரத்தில் கடந்த ஒரு வாரமாக பால் வடிந்ததை அறிந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு சென்று வேப்ப மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர். இதனையடுத்து வேப்ப மரத்திற்கு மஞ்சள் துணி கட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, வெள்ளோட்டில் இருக்கும் புகழ்பெற்ற மாரியம்மனின் கோவிலில் கடந்த வாரம் பொங்கல் விழா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

65 ஆண்டுகால திருமண வாழ்க்கை…. கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் சாவு…. பெரும் சோகம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கள்ளிப்பட்டி சின்னாரி தோட்டம் பகுதியில் விவசாயியான கே.பி கிருஷ்ணமூர்த்தி(86) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சாவித்திரி(60). இந்த தம்பதியினருக்கு கன்னியப்பன் என்ற மகனும், பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளுப்பேத்தியும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் மதியம் வயது முதிர்வு காரணமாக கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தார். அவரது தோட்டத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது. இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த சாவித்திரி நேற்று மதியம் உயிரிழந்தார். கணவரின் உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே சாவித்திரியின் உடலும் எரியூட்டப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கிணற்றுக்கு அருகே மது குடித்த வாலிபர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் மேச்சேரி பகுதியை சேர்ந்த நவீனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஜாஸ்மிகா(1) என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதியினர் ஈரோட்டில் இருக்கும் முருகந்தொழுவு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையுடன் விஜய் மேச்சேரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர்களை விட்டுவிட்டு விஜய் மட்டும் முருகந்தொழுவுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுமி…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மெட்டூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 7 வயதுடைய யுகந்திகா என்ற மகளும், 3 வயதுடைய மகனும் இருந்துள்ளனர். இதில் யுகந்திகா அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று இரவு நேரத்தில் படுக்கை அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது யுகந்திகா தனது கையில் இருந்த சால்வை துணியை சுற்றிக்கொண்டிருந்தார். இதனையடுத்து சால்வை துணியை ஜன்னல் கம்பியில் கட்டி விளையாடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு…. காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிக்குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகள் திவ்யா(20) அரசு கல்லூரியில் 2- ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற திவ்யா வீட்டிற்கு திரும்பிய வராததால் சரவணன் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார்(22) என்பவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

400 சீட் ஜெயிப்போம்…! யாரு ஆதரவும் வேண்டாம்…. கெத்து காட்டி பேசும் தமிழக பாஜக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி,  முதலமைச்சர்  மாநகராட்சி ஆணையர் பேடி அவர்களையும்,  மேயர் ப்ரியா காரில் உட்காருங்க, பார்வையிட போகலாம் என சொல்லி இருக்கணும் என்பது தான் எங்களுடைய கருத்து.ஆம்பளை என்றாலும் கூட பரவால்ல,  ஒரு பெண் மேயர்… தவறி விழுந்திருந்தா என்ன ஆகுறது ? ஒரு பெண் மேயரை நடத்துகின்ற விதமா ?  இதற்கு பெயர் திராவிட மாடல் அரசா ? அப்படிங்கிறது தான் எங்கள் கேள்வி. முதல்வர் பார்த்து மேயரை உட்கார வைத்து கூட்டிட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பயங்கர சத்தத்துடன் உருண்டு வந்த கல்”…. தலைதெறிக்க ஓடிய பெண்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைகோட்டைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று மாலை மழை பெய்து கொண்டிருந்த போது முத்தழகுபட்டி-சின்னகாளைநகர் சந்திப்பு பகுதியில் 2 பெண்கள் நடந்து சென்றனர். அப்போது ஒரு கல் பயங்கர சத்தத்துடன் மலைக்கோட்டையில் இருந்து உருண்டு வந்ததால் பெண்கள் அச்சத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து எதிரே சாலையில் சுமார் 30 அடி தூரத்தில் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது கல் விழுந்தது. மேலும் பள்ளி மாணவர்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடுமையான பனிமூட்டம்…. ரோப்கார் சேவையில் பாதிப்பு…. சிரமப்பட்ட பக்தர்கள்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த பக்தர்கள் மின்இழுவை ரயில், ரோப்கார், படிப்பாதை ஆகியவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு சென்று சாமியை தரிசனம் செய்கின்றனர். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பழனியில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ரோப்கார் சேவையை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 7 மணிக்கு தொடங்க வேண்டிய ரோப்கார் சேவை பனிமூட்டம் விலகிய […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மாமனாருக்கு இறுதி சடங்கு…. அழைத்து செல்ல மறுத்த 2-வது கணவர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் போடூர் காட்டுகொல்லை பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி(25) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிக்கும், அவரது தாய்மாமாவான அன்பு என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமான 1 1/2 ஆண்டுகளிலேயே ஜோதி தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் கடந்த 2 1/2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதியை சாமிநாதன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஹலோ சீனியர்” காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்ட மூதாட்டி…. போலீசாரின் உடனடி நடவடிக்கை…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி 18-ஆவது வட்டத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி ஹலோ சீனியர் காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தனது கணவரின் ஓய்வூதிய பணம் 1 லட்ச ரூபாய், 2 பவுன் தங்க நகை, வீட்டு மனை பத்திரம் ஆகியவற்றை தனது மூத்த மகன் வாங்கி வைத்துக்கொண்டு தர மறுப்பதாக புகார் அளித்துள்ளார். இது பற்றி அறிந்த நெய்வேலி சப்-இன்ஸ்பெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

அன்று போல் இன்றும் நடக்கிறது!….. அதை என் செயலால் எதிர்கொள்வேன்!…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “தமிழகத்தில் அரசியல் திசை வழியை துவங்கி வைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத்தலைவர் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி. கடந்த 2019ம் வருடம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அடுத்து ஜூலை 4ம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராக தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க்கழகத்தின் முன்னணிப் படை அணியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவசரமாக Udhayanidhi யை அமைச்சராக்குவது ஏன்.. பின்னணியில் நடப்பது என்ன.. TTV Dhinakaran கேள்வி..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவில் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார், அதனால் அவர் அமைச்சராகிறார். ஒண்ணே ஒன்று தெரிகிறது திரு ஸ்டாலின் அவர்களின் அவசரம் ஏன் என்று தான் தெரியவில்லை ?  அமைச்சராவதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் அவர்கள் தந்தையார் திரு ஸ்டாலின் அவர்கள் 1989இல் சட்டமன்ற உறுப்பினரான போது அவர்கள் ஆட்சி வந்த போது அவர் அமைச்சராகவில்லை. இதில் ஏதோ ஒரு அவசரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படியெல்லாம் அண்ணாமலை சொல்லுவாரா ? வியந்து கேட்கும் டிடிவி தினகரன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் தான் எதிர்க்கட்சி, மத்த யாருமே செயல்படல் என்று அண்ணாமலை சொன்ன மாதிரி எனக்கு தெரியல. பிஜேபி தமிழ்நாட்டில் திமுகவை எதிர்த்து  சொல்கிறோம் என்று சொல்கிறார். மத்தவங்களை விட நாங்கள் ( பிஜேபி )  தான் சிறப்பாக செயல்படுகிறது என்று சொன்னரா என எனக்கு தெரியல. அது மாதிரி எல்லாம் சொல்லுவாரா ? நான் நாங்க திமுகவை எதிர்த்து செயல்படுகின்ற ஒரு எதிர்க்கட்சி என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லேட்டா கிடைச்ச மந்திரி பதவி… எல்லாத்துறையும் கலக்கும் உதயநிதி… இதிலும் மாஸ் காட்ட போறாரு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு  மிகவும் தாமதமாக கொடுக்கிறார் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை அவர் முதலிலே அமைச்சராக ஆக்கி இருக்க வேண்டியவர். ஏனென்றால் போன தேர்தலில் அந்த அளவிற்கு பணியாற்றியவர், இளைஞர்கள் இடையே, மாணவர்கள் இடையே  எல்லாவிதமான எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று துடிதுடிப்போடு செயல்படுகின்ற ஒருவர்தான் உதயநிதி. உதயநிதிக்கு  இதுவே ஒன்றரை ஆண்டுகள் தாமதமாக  கொடுக்கப்படுகின்ற பதவி என்று தான் நான் கருதுகிறேன். உதயநிதி மிகத் […]

Categories
மாநில செய்திகள்

65 கிமீ வேகத்தில் சூறைக்காற்று : புதிய எச்சரிக்கை….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர் ஆகிட்டோம்னு நினைக்காதீங்க”…. எங்க கிட்ட அண்ணாமலை இருக்காரு….. உதயநிதிக்கு பாஜக டீம் எச்சரிக்கை….!?!

திமுக கட்சியை சேர்ந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டதோடு கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன் துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தற்போது போட்டுள்ள டுவிட்டர் பதிவு கவனம் பெற்றுள்ளது. அதில் உதயநிதி […]

Categories
வேலைவாய்ப்பு

PG Degree படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.35,000 சம்பளத்தில்…. TNPSC வேலை…..!!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Junior Rehabilitation officer காலி பணியிடங்கள்: 7 சம்பளம்: ரூ.35,600 – ரூ.1,30,800 கல்வித் தகுதி: PG Degree வயது: 37- க்குள் விண்ணப்ப கட்டணம்: ரூ.150 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 7 தேர்வு நடைபெறும் நாள்: ஏப்ரல் 1 மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 13ஆம் தேதி அரசு விரைவு பேருந்துகளில் பயணம்…. இன்று முதல் முன்பதிவு…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்படும். இந்த விடுமுறை தினத்தை பொதுமக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுவர். இதனால் அனைவரும் ஒரே நாளில் பயணம் செய்யும்போது பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை விரைவு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை பயணிகளுக்கு வழங்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சாதாரண டிக்கெட் எடுத்துட்டு முன்பதிவு பெட்டியில் போகலாமா?…. தெற்கு ரயில்வேயின் சூப்பர் திட்டம்…!!!!

அன் ரிசர்வ் பெட்டியில் பயணிக்க முடியாதவர்கள் முன் பதிவு பெட்டியில் பயணிக்கும் அடிப்படையில் ஒரு திட்டத்தை தெற்கு ரயில்வேயானது நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டம் தான். எனினும் பலருக்கும் இதுபற்றி தெரிந்திருக்கவில்லை. அதாவது, டி ரிசர்வ்டு டிக்கெட் திட்டமாகும். இந்த டிக்கெட்டை எடுப்பவர்கள் குறிப்பிட்ட ரயிலின் முன் பதிவு பெட்டியில் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். அதே நேரம் முன்பதிவு செய்யாமலேயே இந்த டிக்கெட்டை எடுத்திருப்பவர்கள் முன்பதிவு பெட்டியில் பயணம் […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வு எதிர்ப்பு…. தமிழகம் முழுவதும் வெடிக்கும் போராட்டம்….. பரபரப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பால் விலை மற்றும் மின்கட்டணம் உயர்வு என அடுத்தடுத்து விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்று வருகின்றது. பால் விலை, மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுகவின் போராட்டம் நடத்தப்படுகிறது. ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் […]

Categories
Tech டெக்னாலஜி

ஜாலியோ ஜாலி!…. குறைந்த விலையில் ஜியோவின் ப்ரீப்பெய்ட் பிளான்…. இதோ சூப்பர் தகவல்….!!!!

ஜியோ தன் வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் சூப்பரான நன்மைகளுடன் ப்ரீப்பெய்ட் பிளான்களை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த அடிப்படையில் மிக மலிவான விலையில் ஜியோ கொடுத்துள்ள சூப்பரான ப்ரீப்பெய்ட் பிளான் பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்வோம். ஜியோவில் பல்வேறு ப்ரீப்பெய்ட் திட்டங்கள் இருந்தாலும், தற்போது நாம் தெரிந்துக்கொள்ள இருக்கும் திட்டத்தின் விலையானது ரூபாய்.249 ஆகும். இதன் வேலிடிட்டி 23 நாட்கள் மட்டுமே என்றாலும் கூட இணையத்தின் வேகம் மிக அதிகமாக இருக்கும். மற்ற பிளான்களில் உள்ள அதே சலுகைகள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு…. இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. எச்சரிக்கை…..!!!!

வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in  ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]

Categories
தேசிய செய்திகள்

தனிப்பட்ட தகவல்களை நாங்கள் கேட்பதில்லை!…. EPFO விடுத்த முக்கிய எச்சரிக்கை…..!!!!

EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

ட்விட்டர் பாதுகாப்பு குழு கலைப்பு… எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை…!!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது. இந்நிலையில் ட்விட்டரை எலான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துணிச்சலுனு தம்பட்டம் அடிக்கும் DMK… புயலை கையால் தடுக்க சொன்ன பாஜக…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, மேயர் பிரியா காரில் தொங்கிக்கொண்டு சென்றது திணிச்சலான செயல் என திமுகவினர் சொல்கிறார்கள். துணிச்சலான செயல் என்று சொன்னால் கடற்கரையிலே சிக்கிக்கொண்ட படகை போய் மீட்டிருக்க வேண்டும் அல்லது புயலை கையால் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இது எல்லாம் வடிவேல் ஜோக்கை விட மிகப்பெரிய ஜோக்காக நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். அவர் ஒரு பெண் மேயர், மதிக்க கூடியவர். அப்பேர்ப்பட்டவரை காரில் தொங்கவைத்துக் கொண்டு நடத்துவதை விட்டு, உள்ளே உட்கார வைத்து இருக்கலாமே. […]

Categories
மாநில செய்திகள்

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு அதிரடியாக தடை விதித்துள்ள உத்தரவை வேளாண்மை துறை செயலர் சி.சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார். அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, அபாயகரமான பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பல்வேறு நடவடிக்கைகளை வேளாண்மை துறை இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இது தொடர்பான துறையின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோனோக்ராபாஸ், ப்ரோபினோபாஸ், செப்கேட்சைபர்மெத்ரின் கலந்த ப்ரோபினோபாஸ் மற்றும் க்ளோர்பிரிபாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை 60 நாட்களுக்கு தற்காலிக அடிப்படையில் தடை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 10 ஆம் தேதி வரை…. 144 தடை உத்தரவு அமல்….. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஜனவரி 10ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைபடுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வரும் 25ம் தேதியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், 29 ஆம் தேதி அன்று குரு கோவிந்த்சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை கடைப்பிடித்து நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை தினங்களை கருதி அம்மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
பல்சுவை

ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவது எப்படி?…. இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

இப்போது ஐபோன்களில் அதிகாரப்பூர்வ 5G சேவை துவங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த 5G சேவையை 2020 (அ) அதற்குப் பின் வெளியான அனைத்து iPhone மாடல்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் iPhone 12, iPhone 13, iPhone 14 மற்றும் iPhone SE போன்ற மாடல்களில் 5ஜி சேவை கிடைக்கும். ஐபோனில் 5G சேவையை செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகள் # உங்களின் iPhoneல் முதலாவதாக Settings பகுதிக்குள் சென்று General என்பதில் Software […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணாமலை சொன்ன மாதிரி தெரில…! எல்லாம் எடப்பாடியின் திருவிளையாடல்… DMKவை விளாசிய டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான்கு ஆண்டு எடப்பாடி அவர்களின் திருவிளையாடலை எதிர்த்து, மக்கள் கோவப்பட்டு தான்  10 ஆண்டுகளாக ஒதுக்கி வைத்த திமுகவுக்கு,  திருந்தி இருப்பார்கள் என்று நினைத்து ஆட்சியை கொடுத்தார்கள். திமுக சொன்ன தேர்தல் வாக்குகளை கூட நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதாலும்,  ஊடகம் வெளிச்சத்தில் இருப்பதாலும்,  அவர்களை நிறைய பேர் தூக்கிப் பிடிப்பதாளும்  இன்றைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெண் ராணுவ அதிகாரிகளின்… பதவி உயர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி?…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகியகால பணியில் மட்டுமே ஈடுபட்டு இருந்தனர். இதனால் தங்களுக்கு நிரந்தரபணி வேண்டும் என அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து இவர்களுக்கு நிரந்தரபணி வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தகுதியிருந்தும் பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை என 34 பெண் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருக்கின்றனர். அதில், இராணுவத்தில் ஆண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுக்கான தேர்வுக் குழுவானது அமைக்கப்பட்டு உள்ளது. எனினும் பெண்களுக்கு பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பலசாலி இல்லை…! நாங்களும் வீக் இல்லை… டிடிவி சுளீர் பதில் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால்,  அது பெரிய கூட்டணி வைத்துக்கொண்டு…  பத்து கட்சிகளுடன் கூட்டணி வைத்து ராவணன் மாதிரி திமுக இருக்காங்க. இன்னைக்கு அவங்க ஆளுங்கட்சியாக இருக்காங்க. அவங்களுக்கு தமிழ்நாட்டுல வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணி வைத்து செயல்பட வேண்டும். எல்லாக் கட்சியும் கூட்டணி வைத்து தான் தேர்தலில் போட்டியிடுறாங்க. நான் இபிஎஸ்ஸை சொல்லலையே. அம்மாவுடைய உண்மையான தொண்டர்களை சொல்லுகிறேன். இபிஎஸ் அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னவர் உதயநிதி…! வாழ்க, வாழ்க, வாழ்க…. வாழ்த்து மழை பொழிந்த அமைச்சர்…!!

வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விளையாட்டுத் துறையின் மீது அந்த அளவுக்கு அதிகப்படியாக கவனத்தை செலுத்துகின்ற அரசாங்கம் நம்முடைய தளபதி அரசாங்கம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வருகை தருகின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்ல எங்களை பொறுத்த வரைக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம்…. எதற்காக தெரியுமா?… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியப் பலன்களை வழங்காமல் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூபாய் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு செலுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற தேவையற்ற வழக்குகளை தொடர அனுமதி அளித்த அதிகாரிகளிடம் இருந்து இது அபராத தொகையை தமிழக பள்ளிக்கல்வித்துறை தேவைப்பட்டால் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

உலகின் பழமையான ஜீன்ஸ்… பெரும் தொகைக்கு விற்பனை… எவ்வளவு தெரியுமா…??

1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு  ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் […]

Categories
உலக செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட உணவு தாணிய ஏற்றுமதி… பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் […]

Categories
சினிமா

பணம் கேட்டு மிரட்டல்!…. அவங்களுக்கு தடை விதிக்கணும்?…. பொங்கி எழுந்த இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்….!!!!

எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து விடுவோம் என்று சொல்லி பணம் கேட்டு தயாரிப்பாளர்களை சில youtube விமர்சகர்கள் மிரட்டுகின்றனர் என பிரபல மலையாள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் “பணம் தரவில்லை எனில் எதிர்மறை விமர்சனங்களை youtube-யில் வெளியிட்டு விடுவதாக தயாரிப்பாளர்களை மிரட்டும், விமர்சகர்களை எனக்கு தெரியும். அதேபோல் ரூபாய் 2 லட்சம் வரையிலும் பணம் பெற்றுக் கொண்டு மோசமான படத்தை கூட டுவிட்டரில் நன்றாக இருக்கிறது என்று […]

Categories

Tech |