Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுடனான மோதலில் F16 ரக விமானம் சுடப்பட்டது….. இந்திய விமானப்படை தகவல்…!!

வான்வழி தாக்குதலின்  போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டு பகுதியில்  இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியும்,, டிவில்லியர்ஸும் ஆக்ரோஷ தாக்குதல்….. கொல்கத்தா அணிக்கு இமாலய இலக்கு….!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

அயன் மேனாக மாறிய விஜய்சேதுபதி !!…சமூகவலைத்தளங்களில் கலாய்த்து எடுக்கும் நெட்டிசன்கள் !!..

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உள்ள அவென்ஜ்ர்ஸ் எண்டு கேம் திரைப்படத்திற்கான  பணியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய பங்கு வகுக்கிறார் ,இது பலருக்கு பிடிக்காதா நிகழ்வாக அமைந்துள்ளது.  தமிழ் திரைப்படம் என்றாலே  தல தளபதி ரஜினி கமல் ஆகியோரின் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு என்பது காத்திருக்கும் ஆனால் இவை அனைத்தையும் முறியடித்து பிற மொழிப் படமான குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்களுக்கு தமிழகத்தில் எப்பவும் சிறப்பான வரவேற்பு என்பது காத்திருக்கும் அதிலும் குறிப்பாக அவெஞ்சர்ஸ் மார்வெல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போட்டோவை துண்டு துண்டாக கிழித்த கிரிக்கெட் வீரர்….. திருப்பி அடித்த அஷ்வின்…!!

இங்கிலாந்து கிரிக்கெட்  வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போட்டோவை கிழித்ததற்கு எதிர்ப்பாக அஷ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.                                                                                          […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள் வைரல்

“எங்க வீட்டுல 5 ஓட்டு” உங்களுக்கு போட மாட்டோம்….. அதிமுக_வினரை கதற விட்ட பெண்… வைரலாகும் வீடியோ….!!

எங்கள் வீட்டில் 5 ஓட்டுக்கள் இருக்கின்றது உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் என்று அதிமுக கட்சியினரை விரட்டிய சம்பவம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது.தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குக்கேட்டு செல்லும் போது பொதுமக்கள் கேள்விகேட்டு வேட்பாளர்களை விரட்டியடிக்கும் […]

Categories
செய்திகள் வைரல்

ஆளுங்கட்சி கூட்டம் போனால் எவர் சில்வர் குடம்…… வைரலாகும் வீடியோ…!!

அதிமுக கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு எவர் சில்வர் குடம் கொடுப்பதை போன்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. நாடு முழுவதும் 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தல் வரும் 11_ஆம் தேதி தொடங்குகிறது . தேர்தல் நடத்தை விதிகள் அமலில் வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும் படையினர் நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர் . உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

12 மணி நேர இடைவெளி…. இந்தியாவில் 3 , இலங்கையில் 7….. அசத்திய யார்க்கர் மன்னன்…..!!

லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித்  மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு  தனது தாயகமான இலங்கைக்கு  சென்றார். இலங்கையில்  நேற்று காலையில்  பல்லகெலேவில் […]

Categories
செய்திகள் வைரல்

“தலையில் பலா பழம் வைத்து பிரச்சாரம்” வைரலாகும் சுயேச்சை வேட்பாளர்…..!!

தலையில் பலா பழத்தை வைத்துக்கொண்டு சுயேச்சை வேட்பாளர் பிரசாரம் செய்யும் வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள்  மூலமாக  மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை  மேற்கொண்டுள்ளன. பிரதான அரசியல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள் வைரல்

“பொதுக்கூட்ட மேடையில் செருப்பு வீச்சு” வைரலாகும் வீடியோ…!!

திராவிட கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் கல் எறிந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.   ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக வழிபடும்  கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஹிந்துக்களிடமும் ,  கிருஷ்ணரை வழிபடுவோரிடமும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.மேலும் கீ.வீரமணி மற்றும் திராவிட கழகத்திற்கு எதிராக போராட்டத்தையும் முன்னெடுத்தனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியில் ஈடுபட்ட ஸ்காட் கஜ்ஜலின்…… தமிழக வீரருக்கு வாய்ப்பு…… சி.எஸ்.கே-வில் திடீர் மாற்றம்…!!

ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயமடைந்துள்ளதால்  நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டாரென்றும், அதோடு அணியில் சில மாற்றங்கள் ஏற்படுவதாக இருக்கிறது. ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி எதிர்கொண்ட 4 போட்டிகளில், முதல் 3 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது.  மும்பை அணியுடன்  நடந்த 4 வது  போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த 4 போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும், ஷேன் வாட்ச னும் சொல்லும் அளவிற்கு பெரிதாக  ரன்கள் குவிக்கவில்லை. நடந்து முடிந்த 4 போட்டிகளில் அம்பத்தி ராயுடு,  எடுத்த ரன்கள், […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்கள் மகிழ்ச்சி….. TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்1_ஆம் வகுப்பு  முதல் 8_ஆம்  வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு அதிர்ச்சி……. தனியார் பஸ் கட்டணம் உயர்வு…!!

மக்களவை தேர்தலுக்கு பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில்  கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற இருப்பதால்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டு வருகின்றது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்து கொள்” தீ வைத்து கொன்ற காதலன்…. அதிர்ச்சி வாக்கு மூலம்…!!

கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு வாய் திறந்த ஜாஸ் பட்லர்….!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் “மன் கட்” முறையில் ஆட்டமிழந்ததற்கு முதல் முறையாக வாய் திறந்து ஜாஸ் பட்லர் பதிலளித்துள்ளார்.   ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்  கடந்த 25-ந் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியின் போது இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜாஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

7_ஆம் தேதி பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு……!!

வருகின்ற 7_ஆம் தேதி பாஜக தனது மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வருகின்ற 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை  என 7 கட்டமாக நடைபெறுகின்றது. இந்த தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான தீவிர பிரச்சார பணியில்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள்  மூலமாக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பரப்புரை  மேற்கொண்டுள்ளன. இந்நிலையில்  மிகுந்த எதிர்பார்ப்புக்கு […]

Categories
பல்சுவை

3 நாட்களுக்கு பின்பு உயர்ந்த பெட்ரோல் விலை….!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக மாற்றமின்றி இருந்த பெட்ரோல்  இன்று சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
பல்சுவை

உயர்ந்தது தங்கம், குறைந்தது வெள்ளி…. இன்றைய விலை நிலவரம்….!!

தங்கம் விலை உயர்ந்தும் , வெள்ளியின் விலை குறைந்தும் காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி கணக்கை தொடங்குமா…… RCB VS KKR அணிகள் பலப்பரீட்சை….!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி இதுவரையில்  4 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோற்று மண்ணை கவ்வியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ், […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 05….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 05 கிரிகோரியன் ஆண்டு : 95_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 96_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 270 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 823 – திருத்தந்தை முதலாம் பாசுக்கால் இத்தாலியின் மன்னராக முதலாம் லொத்தாயிருக்கு முடிசூட்டி வைத்தார். 1081 – முதலாம் அலெக்சியோசு கொம்னேனொசு பைசாந்தியப் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகரில் முடிசூடினார். 1614 – வர்ஜீனியாவில் அமெரிக்கப் பழங்குடிப் பெண் போக்கஹொண்டாசு ஆங்கிலேய குடியேற்றவாதியான ஜோன் ரோல்ஃப் என்பவனைத் திருமணம் புரிந்தாள். 1654 – ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது. 1710 – ஐக்கிய இராச்சியத்தில் காப்புரிமை சட்டம் அமுலுக்கு வந்தது. 1722 – டச்சு மாலுமி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 ஐபிஎல் புள்ளி பட்டியல் : சன்ரைசர்ஸ் அணி முதலிடம்..!!

IPL 2019: Points Table அணி Match Won Lost Tied NR Pts NRR ஹைதராபாத் (SRH) 4 3 1 0 0 6 +1.780 பஞ்சாப் ( KXIP  )  4 3 1 0 0 6 +0.164 சென்னை ( CSK ) 4 3 1 0 0 6 -0.084 கொல்கத்தா ( KKR ) 3 2 1 0 0 4 +0.555 டெல்லி ( DC […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சன்ரைசர்ஸ் அணி….!!

சன்ரைசர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதியது . இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆசையில் நடிகை ஸ்ருதி ஹாசன்…!!!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில்  நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.  நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி  படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணிக்கு 130 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி….!!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்துள்ளது.  12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16  வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்” – கர்ஜித்த ஹர்பஜன்…!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.  15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  நேற்று மோதியது.  இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதன் பின் இலக்கை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் திருடியாக நடிக்கும் கயல் ஆனந்தி..!!

நவீன் இயக்கம் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் ஆனந்தி திருடியாக நடித்துள்ளார்.    இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து தற்போது எழுதி, இயக்கி உள்ள படம்  ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். அனந்தி கயல் படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் இப்படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஆனந்தி.   மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்  வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக படக்குழு அறிவிப்பு..!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது.  அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இப்படம் இந்தியில் அமிதாப்பச்சன்-டாப்சி நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளனர் இவருடன் வித்யாபாலன் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.   இந்த படத்தில் தாடி மீசையுடன் அஜித் வக்கீலாக நடித்த காட்சிகள் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீடியோ : தல தோனிக்கே “மான் கட்டா…. ஏமாந்த பாண்டியா…..!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியை “மான் கட்” முறையில் ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்து  குருனால் பாண்டியா ஏமாற்றமடைந்துள்ளார்.   15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள்  விளையாடியது . இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“7 வயது சிறுமியை கொன்ற கொடூரனுக்கு தர்மஅடி” போலீஸ் முன்னிலையில் மக்கள் ஆவேசம்…!!

கோவை சிறுமியை கொலை செய்த சந்தோஷ்குமாரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்த  1_ஆம் வகுப்பை சேர்ந்த  7 வயது பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது.  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சந்தோஷ்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

கோழி குஞ்சை காப்பாற்ற சிறுவன் செய்த காரியம்….. வலைதளத்தில் குவியும் பாராட்டுக்கள்….!!

6 வயது சிறுவன், கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய பின் அதனை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவனின் பெயர்  டெரிக். இச்சிறுவன்  சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது எதிர்பாராத விதமாக இறை தேடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். இதனால் சற்று பதறிப்போன அந்த சிறுவன் எப்படியாவது அந்த  கோழிக்குஞ்சை காப்பாற்றியே ஆக  வேண்டும் என எண்ணி அதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளான்.  கோழிக்குஞ்சு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிமுக_வின் பேனரை கிழித்தெறிந்த அமமுக_வினர்….. உசிலம்பட்டியில் பரபரப்பு…!!

உசிலம்பட்டியில் அதிமுகவினரின் வைத்திருந்த பேனர்களை அமமுகவினர் கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பார்வட் ப்ளாக் கட்சியின் மறைந்த மாநில பொதுச்செயலாளர் பி.கே.மூக்கையாத் தேவருக்கு  97_ஆவது பிறந்த தினத்தையொட்டி உசிலம்பட்டியில் உள்ள அவரின் நினைவிடத்தில் அமமுகவை சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு அதிமுகவினரின் பேனர்கள் இருந்தனர். இதையடுத்து தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் பேனர் வைத்ததை கண்டித்து, அமமுகவினர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கே பெரும் பரபராப்பு ஏற்படது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை […]

Categories
அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் ராஜினாமா….கமல்ஹாசன் அதிரடி….!!

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எதும் செய்யவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று  கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றத்தின் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கட்சியில் சிறிய தவறு நடந்தாலும் அதனை திருத்திக் கொள்ளும் தைரியம் எங்களுக்கு உண்டு எனக் கூறிய  கமல்ஹாசன் மக்களின் அடிப்படை வசதிகயை கூட செய்து கொடுக்காத இந்த ஆட்சி அகற்றப்பட […]

Categories
பல்சுவை வானிலை

“இந்த ஆண்டு சராசரியை விட தென் மேற்கு பருவமழை குறையும் “- தனியார் வானிலை ஆய்வு மையம்….!!

எல் நினோ எனப்படும் பருவநிலை மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விடக் குறையும் என தனியார் வானிலை ஆய்வு மையமான Skymet Weather Services தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக  இந்தியாவுக்கு அதிக அளவில்  மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இவ்வருடம் மழையின் அளவு சராசரி அளவிலிருந்து குறையும் என்று தனியார் ஆராய்ச்சி மையமான (SKYMET) ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மழைப்பொழிவின் அளவு வழக்கத்தைவிட குறைந்தே  இருக்கும் […]

Categories
அரசியல்

“ஆட்சியில் இல்லாதவர்களின் அழகான தேர்தல் அறிக்கை பயனற்றது” முதல்வர் விமர்சனம்…!!

ஆட்சியில் இல்லாதவர்கள் வெளியிட்டுள்ள அழகாக தேர்தல் அறிக்கையால் ஒரு பயனுமில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நெல்லை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மனோஜ் பாண்டியனை ஆதரித்து வள்ளியூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அவர் பேசும் போது , தாங்கள்தான் ஆட்சியில் இருப்பதாகவும், அதனால், தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள திட்டங்கள்தான் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். மேலும் முதல்வர் பேசுகையில் , திமுக ‌தலைவர் முக.ஸ்டாலின், வெறும் விமர்சனங்களை மட்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தி பாடலுக்கு இளம் பெண்ணுடன் டிக் டாக்…….பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு எச்சரிக்கை…..!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்,  டிக் டாக் செயலியில் இந்தி பாடலுக்கு இளம் பெண் ஒருவருடன் வாயசைத்து  வீடியோ வெளியிட்டதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான  யாசிர் ஷா, இதுவரை  35 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 67 இன்னிங்ஸில் விளையாடி 203 விக்கெட்டுகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில், 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்றது. இந்த போட்டி ஐக்கிய […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை…..!!

நாடாளுமன்ற தேர்தல் ப‌ண‌ப்‌புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து  உ‌யர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்த இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் பாராளுமன்ற முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவாக வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.3,47,00,000 அரசுப் பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்தது……!!

அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]

Categories
அரசியல்

மோடி வந்தாலும் , மோடியின் டாடி வந்தாலும் அதிமுக_வை காப்பாற்ற முடியாது… டிடிவி தினகரன் சாடல்…!!

 இடைத்தேர்தலில், அதிமுக 8 இடங்களில் வெற்றிபெறாவிட்டால் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சியை பிரதமர் மோடி அல்ல மோடியின் டாடி வந்தாலும் காப்பாற்ற முடியாது என்று டிடிவி தினகரன் தெரிவித்தார் பொள்ளாச்சி தொகுதி போட்டியிடும் அமமக வேட்பாளர் முத்துக்குமாரை ஆதரித்து அக்கட்சியின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடுமலை பேருந்துநிலையம் முன்பு பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “ ஜெயலலிதா இருந்திருந்தால் இந்நேரம் பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள்   அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்திருப்பார்கள். ஆனால் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

பாம்பை கொள்வதற்கு வைத்த தீ……. பரிதாபமாக பலியான 5 சிறுத்தை குட்டிகள்….!!

கரும்புத் தோட்டத்துக்குள் நுழைந்த பாம்பை கொல்வதற்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கி 5 சிறுத்தைக் குட்டிகள் பரிதாபமாக பலியாகியது . மஹாராஷ்டிரா மாநிலம் புனே  மாவட்டம் அம்பேகான் தாலுகாவிலுள்ள அவ்சரி என்ற கிராமத்தில் கரும்பு தோட்டம் ஓன்று  உள்ளது. இங்கு விவசாயிகள் நேற்று காலை கரும்பு அறுவடையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த கரும்பு தோட்டத்துக்குள் விஷப்பாம்பு ஒன்று நுழைந்தது. இதைக்கண்டு  அதிர்ச்சியடைந்த விவசாயிகள்  பாம்பை  கொல்ல முயன்றனர். அப்போது பாம்பு, அங்கிருந்த ஒரு புதருக்குள் சென்றது. பாம்பை  கொல்வதற்காக, செடியும், செத்தையுமாக கிடந்த அந்த இடத்தில் அவர்கள் தீ […]

Categories
தேசிய செய்திகள்

வயநாட்டில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனு தாக்கல்…….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி‌ கேரள மாநிலம் வயநாடு மக்‌களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வ‌யநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தொடக்கத்தில் நன்றாக செயல்பட்டோம்…… கடைசியில் ரன்களை வாரி வழங்கினோம் – கேப்டன் தோனி…!!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தோல்வி குறித்து கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார்.   ஐ.பி.எல் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய  மும்பை இண்டியன்ஸ் அணி , 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 59 ரன்னும், குரு ணால் பாண்டியா 42 ரன்னும் எடுத்தனர். பின்னர் விளையாடிய  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 8 விக்கெட் […]

Categories
மாநில செய்திகள்

“ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை” சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

 ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை தடை விதிக்கமுடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்திருக்கின்றது. ஜெயலலிதா‌ மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு எதிரா‌க சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதில், தங்கள் மருத்துவர்களை விசாரிக்க, 21 பேர் கொண்ட மருத்துவர்கள் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரிக்க தடை விதிக்க வேண்டு_ மென்றும் கோரியிருந்தது.கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSKவின் பலம் தொடக்க ஆட்டக்காரர்கள்…… மாற்றத்தை ஏற்படுத்துவாரா தோனி…….!!

சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பி வருவதால் தொடக்க ஜோடியில் கேப்டன் தோனி மாற்றத்தை ஏற்படுத்துவாரா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வியயை தழுவியது. இந்த நடப்பு ஐ.பி.எல் தொடரில் சி.எஸ்.கே சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். சி.எஸ்.கே அணி தொடர்ந்து பெற்ற 3 வெற்றிகள் காரணமாக உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள் சற்று  சோர்வடைந்துள்ளனர். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி 5 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ்ஸின் தவறை சரி செய்யவே 5 ஆண்டுகள்” பிரச்சார கூட்டத்தில் மோடி விமர்சனம் ….!!

காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

போதையில் கார் ஒட்டி விபத்து : கிரிக்கெட் வீரருக்கு ரூ.5,00,000 லட்சம் அபராதம்…!!

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னேவுக்கு, இலங்கை கிரிக்கெட் வாரியம் ரூ.5,00,000 லட்சம் அபராதம் விதித்துள்ளது.  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே, சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற  டெஸ்ட் தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி அங்கு டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதையடுத்து உலகக் கோப்பைக்கான இலங்கை அணிக்கு இவரை கேப்டனாக நியமிக்கப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் கடந்த 31 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சுயேட்சைகளுக்கு குக்கர்” சிக்கி தவிக்கும் அமமுக வேட்பாளர்கள்…..!!

அமமுக வேட்பாளர்களின் பெயரைருடன் கூடிய சுயேச்சை வேட்பாளர்களுக்கு 4 தொகுதிகளில் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. R.K  நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார். இதனையடுத்து நடைபெற உள்ள மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பொதுச் சின்னமாக குக்கர் சின்னத்தை அமமுக வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். உச்சநீதிமன்றம் வரை சென்ற டிடிவி தினகரனின் இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதேசமயம் அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை பொதுச் சின்னம் வழங்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி vs டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதல்…..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன 12ஆவது ஐபிஎல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில்  இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. சன்ரைசர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. […]

Categories
பல்சுவை

தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 144 குறைந்துள்ளது…..!!

தங்கம் குறைந்தும் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்தும் காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
பல்சுவை

தொடர்ந்து 3 நாளாக விலை மாற்றமின்றி பெட்ரோல்……!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக பெட்ரோல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
அரசியல்

“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்” பிரச்சாரத்தில் முதல்வர் பேச்சு….!!

பொய் பேசுவதற்கு மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று தமிழக   முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அதிமுக- பாஜக கூட்டணி சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் தேர்தல் பரப்புரை செய்தார். அப்போது பேசிய தமிழக முதலமைச்சர் பழனிசாமி, “மக்களவைத் தேர்தலில் மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும். திறமையான பாரத பிரதமரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி திறமையான, […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 04….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 04 கிரிகோரியன் ஆண்டு : 94_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 95_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 271 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: 1147 – மாஸ்கோ குறித்த முதலாவது வரலாற்றுப் பதிவு. 1460 – பேசெல் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1581 – உலகைச் சுற்றி வலம் வந்தமைக்காக பிரான்சிஸ் டிரேக் சர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 1660 – ஆங்கிலேய உள்நாட்டுப் போரில் குற்றம் இழைத்தவர்களுக்குப் பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசுமன்னர் வெளியிட்டார். 1721 – ராபர்ட் வால்போல் ஐக்கிய இராச்சியத்தின் 1-வது பிரதமராகப் பதவியேற்றார். 1812 – அமெரிக்கத் தலைவர் ஜேம்ஸ் மாடிசன் ஐக்கிய இராச்சியத்திற்கு எதிரான […]

Categories

Tech |