Categories
அரசியல்

தேர்தலை ஒழிக்க பாஜக திட்டவட்டம் !!.. திருமுருகன் காந்தி குற்றசாட்டு !!…

தேர்தல் என்ற ஜனநாயக  முறையை ஒழிப்பதற்கான முயற்சியில் பாஜக  ஈடுபடுவதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.. இந்நிலையில், பாஜகவின்  தேர்தல் அறிக்கை குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்கள் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது ,  ஒரே நேரங்களில் மத்தியிலும் மாநிலத்திலும் தேர்தல் நடத்துவது என்பது ஜனநாயக்கத்திற்கு புறம்பானது . இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் பிடியில் இருக்கிறதுஎன்றும் . பாஜகவின் சொற்களுக்கு […]

Categories
அரசியல்

எட்டு வழி சாலைக்கெதிரான தீர்ப்பு!!.. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுமா பாமக?. ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை to சேலம் எட்டுவழிச்சாலை வழக்கில் வெளியான  தீர்ப்பை எதிர்த்து முதலவர் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்யக்கூடாது  என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசா‌மிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை முதல் சேலம் வரை தமிழகஅரசு எட்டுவழிசாலை போடுவதற்கு எதிராக பொதுமக்கள் விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது இதனையடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்கு தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ,வெளியிடப்பட்ட இந்த உத்தரவை கற்பொழுது ஸ்டாலின் […]

Categories
அரசியல்

பாஜக ,காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் !!..கமல் அதிரடி பேச்சு!!..

தமிழகத்தில் சிஸ்டம்  சரியில்லை என்று மக்கள் நீதி மய்யக் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் தேர்தல் சூழ்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தேர்தல் குறித்து கூறி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக அசத்தலான நலத்திட்டங்கள் !!..பாஜகவின் அதிரடியான தேர்தல் அறிக்கை !!..

விவசாயிகளுக்கு பலனளிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை பாஜக கட்சி வெளியிட்டது பலரால் பேசப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தல் ஆனதே இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு நாடு முழுவதும் மாபெரும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து, பாரதிய ஜனதா கட்சிமக்களவை தேர்தலுக்கான […]

Categories
கரூர் மாநில செய்திகள்

“மையிற புடிங்கவா” பொதுமக்கள் ஆவேசம்…… அதிமுக MP விரட்டியடிப்பு…!!

கரூரில் வாக்கு சேகரிக்க சென்ற தம்பிதுரையை “மையிற புடிங்கவா ஓட்டு போடணும்” என்று கூறி பொதுமக்கள் விரட்டியடித்தனர். ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையிலான கூட்டணி , திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி , அமமுக , நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் என 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு 08 ரூபாய் உயர்ந்தது….!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 08 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதல்..!!

இன்றைய ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணிகள் மோதுகிறது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டிபஞ்சாப் மொஹாலி  ஸ்டேடியத்தில் இரவு  8 மணிக்கு தொடங்கியது. இரண்டு  அணிகளும் இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன்  6 புள்ளிகள் பெற்றுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடந்த  ஆட்டத்தில் சென்னைஅணி யிடமும், ஹைதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜ்மீர் தர்காவில் சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை….!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில்  சூர்யா அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில்,சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்த்தும்,சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…..!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 08….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 08 கிரிகோரியன் ஆண்டு : 98_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 99_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 267 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்  217 – உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். 876 – டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது. 1232 – மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர். 1277 – உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. 1767 – தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. 1820 – பண்டைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா..!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 13.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 21 -வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு  8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் பெங்களூரு அணி தோல்வி….. டெல்லி அணி சூப்பர் வெற்றி..!!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 18.5 ஓவரில் 6 விக்கெட் இழந்து 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 20 […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை மாணவி பாலியல் வன்புணர்வு….. உடல் , மார்பில் கத்தி குத்து….. ஒரு இளைஞர் கைது…!!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின்  ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C  கணித துறையில்  2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார்.   […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் டெக்னாலஜி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவு: விழிப்புணர்வு ஏற்படுத்தும் ரோபோ..!!

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில்  100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு உள்ளது.இந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு  சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவைமாவட்டத்தில் ரோபோ மூலம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 38’ படத்தின் புதிய தகவல் படக்குழு வெளியீடு…!!!!

சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யா38 படத்தின் புதியதகவல் வெளியாகியுள்ளது. சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.   இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.          நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாற்றத்துடன் களமிறங்கும் RCB …… தொடர் தோல்வியில் இருந்து மீளுமா….. டெல்லி அணியுடன் இன்று பலப்பரீட்சை..!!

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 20 -வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் தோற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதால் விராட் கோலி விரக்தியில் இருக்கிறார். […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ 105,75,00,000 குறைந்து விட்டது” பாஜக M.Pயின் வேட்புமனுவில் தகவல்….!!

கடந்த ஐந்தாண்டுகளில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 105.75 கோடி குறைந்து விட்டதாக பாஜக M.P தனது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். பாஜகவின் மறைந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் பாரதிய ஜனதா கட்சி சார்பாக வடமத்திய மும்பை மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பூனம் மகாஜன் நேற்று முன்தினம் தன்னுடைய வேட்பு மனு தாக்கலை செய்தார். அப்போது தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்தின் மதிப்பு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் போட்டியிட்ட கடந்த தேர்தலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலாவுதீனின் அற்புத கேமராவின் உரிமையை கைபற்றிய தயாரிப்பாளர்….!!!

நவீன் இயக்கி நடித்துள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியிருக்கிறார். இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து தற்போது எழுதி, இயக்கி உள்ள படம்  ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். அனந்தி ‘கயல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் இப்படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

சபரிமலை தொடர்பாக நடிகர் சுரேஷ் கோபிக்கு ஆட்சியர் நோட்டீஸ்….!

தேர்தல் பிரசாரத்தில் போது சபரிமலை விவகாரத்தை பேசியதற்காக, நடிகர் சுரேஷ் கோபிக்கு திருச்சூர் மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மக்களவைத் தேர்தல் வருகின்ற 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலத்தின் திருச்சூர் பகுதியில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார். இவர் தமிழில் வெளியாகிய அஜித் நடித்த ‘தீனா’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘ஐ’ உள்பட […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி கூல் அட்வைஸ்..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நெருக்கடியான சமயத்தில் கேப்டன் தோனி தீபக் சாஹரிடம் ஆலோசனை வழங்கினார்.  ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் வேறு எந்த ஒரு வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்களின்  அவர் மீது வைத்திருக்கும் அன்பு மிகப்பெரியது . சென்னை ஸ்டேடியத்தில்  மட்டுமில்லாமல், அவர் செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் பட்டாளம்  குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காக மட்டும் தான்’ என்று மும்பை வான்கடே மைதானத்தில் வயதான மூதாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி துறையினர் அதிரடி….. 50_க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை….!!

டெல்லி உள்ளிட்ட நகரங்களின் 50 இடங்களில் வாருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லம் , அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவர் ரதுல் பூரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.  இதே போல டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்கள் என 50_க்கும் மேற்பட்ட  இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகுல் ப்ரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு…!!!!

 ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நடிகை ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றறொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ என்ற  படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் தீடிர் நிலநடுக்கம்……ரிக்டர் அளவில் 6.1_ஆக பதிவாகியுள்ளது…..!!

இந்தோனேசியாவில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று  திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில்  உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்  6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மேலும் இதனால்சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. தீடிரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கோ […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 2,348,00,00,000 மோசடி புகார்….. CBI அதிரடி ரெய்டு…..!!

ரூ.2,348 கோடி வங்கி கடன் மோசடி செய்ததாக தனியார் நிறுவன அலுவலகங்களில் CBI அதிகாரிகள் சோதனை நடத்தினர். வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல், பூ‌ஷண் ஸ்டீல் ,  பவர் லிமிடெட்  இரும்பு மற்றும் மின் உற்பத்தி நிறுவனம் மீது குற்றசாட்டு எழுந்தது. சுமார்  ரூ.2,348 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது என்ற  புகாரின் அடிப்படையில் CBI அந்த நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது.     மேலும் அதன் இயக்குனர்கள், தொடர்புடைய அரசு அலுவலர்கள் என சில தனிநபர்கள் மீதும்  […]

Categories
மாநில செய்திகள்

ரூ 105,72,00,000 பறிமுதல்….. தேர்தல் அதிகாரி தகவல்…..!!

தமிழகத்தில் இதுவரை ரூபாய் 105.72 கோடி பணம் மற்றும் 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் , […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கல்லூரி மாணவி கொலை வழக்கில் தனிப்படை அமைப்பு…..!!

கோவை கல்லூரி மாணவி கொலை  வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு 96 ரூபாய் உயர்ந்தது….!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 96 ரூபாய் உயர்ந்து காணப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல் விலை குறைந்தது……!!

பெட்ரோல் 6 பைசாவும் , டீசல் 9 பைசாவும் விலை குறைந்ததுள்ளது.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெற்றி ஓரம் கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும்…..சந்தோஷத்தில் அழும் ஹர்பஜன்..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் பஞ்சாப் அணியை வீழ்த்தியதற்கு  அசத்தலாக மீண்டும் தமிழ் ட்வீட் செய்துள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 18வது லீக் போட்டி சென்னை சேப்பாக்கத்திலுள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழந்து  […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அரங்கேறியது பொள்ளாட்சியில் கொடூரம்…..கழுத்து அறுத்து கொல்லப்பட்ட கல்லூரி மாணவி….!!

பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

B.E படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை….!!

பொறியியல் படித்தவர்களுக்கு ONGC-யில் வேலை அறிவிக்கப்பட்டுள்ளது. ONGC-யில் அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோ – சயின்ஸ் துறைகளில் கீழ் E1-லெவலில் பணிபுரிவதற்கு  785 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு கேட் – 2019_ஆம் ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர். பணிகள்: அசிஸ்டெண்ட் எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர் (AEE) , ஜியோலஜிஸ்ட் பணி , கெமிஸ்ட் பணி , ஜியோபிசிஸ்ட் உள்பட 17 வெவ்வேறு பணிகள் நிரப்படடுகின்றது. மொத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீடியோ : 6 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை…… ஸ்டெம்பை தெறிக்க விட்ட அல்சாரி ஜோசப்..!!

மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய  அல்சாரி ஜோசப் ஐபிஎல் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.   ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற  19 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர்குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது  . இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“கீழாடையின்றி கல்லூரி மாணவி சடலம்” கோவையில் மீண்டுமொரு கொடூரம்…!!

பூசாரிப்பட்டி என்ற பகுதியில் உள்ள முட்புதறில் கீழாடையின்றி அலங்கோலமான நிலையில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கடந்த மாதம் பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் தமிழகத்தையே உலுக்கியது.சமூக வலைதளத்தில் பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து , ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம் மக்களையே கதிகலங்க செய்தது. இது குறித்து போலீஸ் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட  பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.மேலும் இந்த வழக்கை CBCID […]

Categories
Uncategorized பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 07….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 07 கிரிகோரியன் ஆண்டு : 97_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 98_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 268 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 451 – அட்டிலா பிரான்சின் மெட்சு நகரை சூறையாடி ஏனைய நகரங்களையும் தாக்கினான். 529 – சட்டவியலின் அடிப்படை ஆக்கமான Corpus Juris Civilis என்ற அடிப்படை ஆக்கத்தின் முதல் வரைபை கிழக்கு உரோமைப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன் வெளியிட்டார். 1141 – மெட்டில்டா இங்கிலாந்தின் முதலாவது பெண் பேரரசியாக முடிசூடினாள். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார். 1541 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துக்கீச கிழக்கிந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார். 1767 – பர்மிய-சியாமியப் போர் ((1765–67) முடிவுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அல்சாரி ஜோசப், வேகத்தில் சரிந்த சன்ரைசர்ஸ்…… மும்பை அணி சூப்பர் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.   ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கிய 19 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர்குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது  . இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக அடித்த பொல்லார்ட்….. சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்கள் இலக்கு..!!

மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் அணிக்கு 137 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.  ஐ.பி.எல் கிரிக்கெட்  தொடரில் ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கிய 19வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், புவனேஷ்வர்குமார் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட சென்னை….. சொந்த மண்ணில் மீண்டும் வெற்றி …..!!

சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ளது.  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடியது.   இப்போட்டியில்  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 160 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லீக்கான ரஜினியின் புகைப்படம்… படக்குழுவினர் அதிர்ச்சி…!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய  படத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புகைப்படம் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ‘ பேட்ட’ படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் படப் பிடிப்பு வரும் 10-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. படப்பிடிப்பு  தொடக்கத்தின் முதல்நாள் வில்லன்களுடன் ரஜினிகாந்த் மோதுவது போன்ற அதிரடி சண்டை காட்சியை   படமாக்குகின்றனர். அங்கு படத்திற்காக அரங்குகள்  அமைக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து மும்பையில் படப்பிடிப்பை நடத்துகின்றனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு 161 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது சென்னை அணி..!!

சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 160 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன இப்போட்டியில்  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி பொறுப்பான ஆட்டம்….. 10 ஓவர் முடிவில் 71/1…..!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 71 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்….!!

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.   ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ள போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலெசிஸும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஆரஞ்சு தொப்பிக்கான புள்ளி பட்டியல்….. முதலிடத்தில் டேவிட் வார்னர்……!!

ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு நிற தொப்பியை சன்ரைசர்ஸ் அணியின் டேவிட் வார்னர் தற்போது கைப்பற்றி முதலிடம் வகித்துள்ளார்.  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொறு அணியும் எதிரணியை வீழ்த்துவதில் வரிந்து கட்டி கொண்டிருக்கின்றது. தற்போது வரை   சன்ரைசர்ஸ் அணி 4 போட்டிகளில்  3 வெற்றிகள் பெற்று சிறப்பாக விளையாடி புள்ளிபட்டியலில் முதலிடம் வகிக்கிறது. அதே போல சன்ரைசர்ஸ் அணியில், அதிக ரன்கள் குவித்து முதலிடம் வகிப்பவருக்கு  வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பியை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய அனல் பறக்கும் போட்டி : சென்னை vs பஞ்சாப் அணிகள் மோதல்….

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்  அணியும் மோதுகின்றன.   ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில்  இன்று நடக்கும் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. சென்னை அணி   3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  அணியிடம் தோல்வியைத் தழுவியுள்ளது. சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, […]

Categories
மாநில செய்திகள்

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு……மு.க.ஸ்டாலின் கருத்து….!!

கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். பொள்ளாச்சியில் நடத்த பாலியல் விவகாரத்தை பற்றி பேசும்போது, தி.க.தலைவர் கி.வீரமணி கிருஷ்ணர் பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் திருச்சியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தி.க.வினர் மீது இந்து அமைப்பினர் செருப்புகளையும் கற்களையும் வீசினர். இது பெரும் பரபரப்பானது. இந்நிலையில் கி.வீரமணி சர்சையாக பேசியிருந்தால் அது தவறுதான் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபற்றி முக.ஸ்டாலின் கூறும்போது,   கி..வீரமணி, கிருஷ்ணர் குறித்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சு […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது….!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
பல்சுவை

பெட்ரோல் மாற்றமின்றி , டீசல் உயர்ந்துள்ளது…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் காணப்படுகின்றது  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சி. எஸ்.கே அணிக்கு பெரும் பின்னடைவு…… காயம் காரணமாக விலகும் பிராவோ….!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர்  டுவைன் பிராவோ காயம் காரணமாக  2 வாரம் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, வெஸ்ட் இண்டீஸ் அணியின்  முன்னாள் கிரிக்கெட் வீரரான வேகப்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான  டுவைன்  பிராவோ விளையாடி வருகிறார்.  சென்னை அணியில் பிராவோ  ‘டெத் ஓவர்’ வீசுவதில் கில்லாடியாக திகழ்ந்து வந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான  ஆட்டத்தின்போது, பிராவோவுக்கு  ஹாம்ஸ்டிரிங் (Hamstring)  காயம் ஏற்பட்டது. இதனால் இன்று நடைபெறவுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் பிராவோ பங்கேற்பாரா? என்று  கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேட்டிங்கில் சொதப்பி விட்டோம்….. இது ஒரு நல்ல பாடம் – டெல்லி கேப்டன்……!!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்து  டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார்.  டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில்  நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை  5 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே  எடுத்தது. பின்னர் களமிறங்கி விளையாடிய ஐதராபாத் அணி  18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 06….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 06 கிரிகோரியன் ஆண்டு : 96_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 97_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 269 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 648 – ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது. 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்டு மன்னர் தோளில் அம்பு குத்திக் காயமடைந்து இறந்தார். 1385 – போர்த்துகலின் மன்னராக முதலாம் ஜான் பதவியேற்றார். 1453 – இரண்டாம் முகமது கான்ஸ்டண்டினோபில் மீதான தனது முற்றுகையை ஆரம்பித்தார். மே 29 இல் கைப்பற்றினார். 1580 – இங்கிலாந்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 1652 – நன்னம்பிக்கை முனையில், டச்சு மாலுமி யான் வான் ரைபீக் கேப் டவுன் எனப் பின்னர் அழைக்கப்பட்ட நகரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் புயலாக உருவெடுத்த ரஸல்…… தொடர் தோல்வியில் பெங்களூரு அணி ….!!

கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் நேற்று  8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு […]

Categories

Tech |