Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் இயக்கத்தில் திரிஷா…. கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்…!!!!

சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதையை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கன்னடத்தில் சக்ரவியூகா என்ற படத்தை இயக்கினார். இதனிடையே ஒரு விபத்தின் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக சரவணன் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரிஷாவுடன் இணைந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு பேச தடையில்லை” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

 தேர்தல் நேரத்த்தில் எதிர்க்கட்சி , ஆளுங்கட்சி பரஸ்பரம் விமாசர்சிக்க என்ன இருக்கிறது என்று கூறி ஸ்டாலினுக்கு பேச தடைவிதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கட்சிகள் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பு இல்லாததால் அனுபமா செய்த காரியம்…!!!

மலையாளத்தில் பிரேமம், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.  மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன். இவர்கள் மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதேபோல் கோடி படத்தில் தனுஷ் ஜோடியாக அனுபமா நடித்துள்ளார், ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை. தெலுங்கில் 4 படங்கள் நடித்துள்ளார், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“திரளாக வாக்களியுங்கள்” வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்….!!

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அதே போல ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“எல்லாரும் ஓட்டு போடுங்க” நினைவு படுத்தும்GOOGLE……!!

இன்று வாக்குப்பதிவை நினைவு கூர்ந்து அனைவரும் வாக்குபதிவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற வகையில் GOOGLE தனது வலைத்தளத்தை மாற்றியமைத்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வாக்களிப்பது நமது […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விலை…..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
அரசியல் செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

“கருத்துக் கணிப்பு வெளியிட தடை” தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு…!!!

பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .  இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை  இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விராட் கோலிக்கு ஓய்வு தேவை” – இங்கிலாந்து முன்னாள் கேப்டன்…!!

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தற்போது ஓய்வு அவசியம் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.  நடப்பு ஐ.பி.எல்கிரிக்கெட் தொடரில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டியிலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் திணறுகிறது. பெங்களூரு அணி இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளிலும் தோற்றுள்ளதால் பிளே ஆப்  சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பினை ஏறக்குறைய இழந்து விட்டது என்றே கூறலாம். […]

Categories
Uncategorized அரசியல்

அரசியலுக்கு வர ரஜினிக்கு பயம் இல்லை!! பவர் ஸ்டார் கருத்து….!

தேர்தலுக்கு வர நடிகர் ரஜினிகாந்துக்கு பயமில்லை என நடிகர் பவர்ஸ்டார் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது நாடாளுமன்றத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொல்லார்ட் மரண அடி…. காணாமல் போன கே.எல் ராகுல் சதம்…..மும்பை அணி அதிரடி வெற்றி..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 20 ஓவர் முடிவில்  7 விக்கெட் இழந்து 198 ரன்கள் எடுத்து வென்றது  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்தினார்.  டாஸ் வென்ற வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 11….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 11 கிரிகோரியன் ஆண்டு : 101_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 102_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 264 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 491 – பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். 1034 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் ரொமானசு அவரது மனைவியும் பேரரசியுமான சோயியின் கட்டளைப்படி கொல்லப்பட்டார். 1079 – போலந்து மன்னன் இரண்டாம் பொலேஸ்லாவ் என்பவனின் கட்டளைக்கிணங்க கிராக்கோவ் ஆயர் ஸ்தானிஸ்லாசு தூக்கிலிடப்பட்டார். 1241 – படு கான் மோகி சமரில் அங்கேரியின் நான்காம் பேலா மன்னரைத் தோற்கடித்தார். 1689 – மூன்றாம் வில்லியம், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய கே.எல் ராகுல், அரை சதம் விளாசிய கெய்ல்….. மும்பைக்கு கடின இலக்கு…!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 197 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து பஞ்சாப் அணியின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மணல் கொள்ளை மாட்டுவண்டிகள் பறிமுதல்”

சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு  குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமலிங்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணி அதிரடி தொடக்கம்….. 10 ஓவர் முடிவில் 93/0..!!

பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்கத்தால் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்களுடன் விளையாடி வருகிறது.  ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“திமுக வெற்றிபெற்றால் காஞ்சிபுரத்தில் தொழில் வளத்தை பெருக்க நடவேடிக்கை ” திமுகவின் அசத்தலான தேர்தல் நலத்திட்டங்கள்!!…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்தால் காஞ்சிபுரத்தில்தொழில் வளம் பெருக்க முயற்சி திமுக வேட்பாளர் உறுதி, இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்     ஸ்ரீபெரும்புதூர் மக்களவை  தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் ரூ77,000 பறிமுதல் !!.. பறக்கும் படை அதிரடி சோதனை!!..

புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலத்திற்கு வாழைக்காய் வாங்க சென்ற லாரி உரிமையாளரிடமிருந்து தேர்தல் பறக்கும் படையினர் 77 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இந்த […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்..  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துவார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட விவசாயி”அதிர்ச்சியில் ஊர் மக்கள்!!..

திண்டுக்கல் மாவட்டத்தில் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் விவசாயி கொல்லப்பட்ட சம்பவம் அந்த ஊர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் நத்தம்  பகுதியைச சேர்ந்தவர் செல்லப்பா  விவசாயி. இவர் நேற்று இரவு தனது தோட்டத்து வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி விட்டனர் இதனையடுத்து காலையில் செல்லப்பாவை ரத்த வெள்ளத்தில் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர் அருகில் சென்ற போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

” பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல” – இம்ரான் தாஹிர் மிரட்டல் டைலாக்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர்  “இம்ரான் தாஹிர்” தலைவர் வசனத்தில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு தாலாட்டு பாடி வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் !!…அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

பழனி அருகே குழந்தைக்கு தாலாட்டு பாடி மன்சூர் அலிகான் வாக்கு சேகர்த்தது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல் மக்களவை  தொகுதியில் போட்டியிட உள்ள  நாம் தமிழர் கட்சி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கணவனைக் கொன்று விட்டு விபத்து என நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது!!…

கள்ள காதலனுடன் வாழ ஆசைப்பட்டு சொந்த கணவனே மனைவியை கொலை செய்தது தருமபுரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை  சேர்ந்தவர் மணி என்பவரது மகன் வெங்கடேசன் கட்டிட தொழிலாளியான இவர் முனியம்மாள் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார் . மாமியார் வீட்டில் விருந்து தனது வீட்டிற்கு புறப்பட்ட வெங்கடேசன், தனது மனைவியுடன் மோட்டார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது.  இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் “பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு!!…

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலை மோடி அவர்கள் நடத்தியதாக  பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ம் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக […]

Categories
அரசியல் கரூர்

“8 வழி சாலை” மேல்முறையீடு ? ஜான் பாண்டியன்.

வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும்  ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை  பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் வளர்ச்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!!..திமுக வேடப்பாளர் அதிரடி பேச்சு!!…

 உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் பெரம்பலூர் தொகுதி வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று ஆர்.டி .சேகர் உறுதியளித்துள்ளார் மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பெரம்பலூர் மக்களவை தொகுதியின் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தலா 50 ரூபாய் !!..அணல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்!!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பணம் கொடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மக்களவைத் தேர்தல் ஆனது இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து போட்டியிட உள்ள அனைத்து கட்சிகளும் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த  ஊத்தங்கரை என்னும் பகுதியில் பள்ளி சிறுவர்களுக்கு தலைக்கு 50 […]

Categories
அரசியல்

“:ரூ .77 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி விசாரணை “

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள  புளியம்பட்டி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை ரூ :77 ஆயிரம் பறிமுதல் செய்து தாசில்தார் கணேசனிடம் ஒப்படைப்பு. ஈரோடு மாவட்டத்திலுளா  அந்தியூர் அருகே அத்தாணி எனும் பகுதியில் வாகனசோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஏற்றும் வண்டியினை சோதனை செய்தபோது சின்னராஜ் 46 என்பவர் இவர் புளியம்பட்டியை சார்ந்தவர் இவர் புளியம்பட்டியில் இருந்து  அந்தியூர் வழியாக அருகிலுள்ள சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்கசெல்வதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் மங்காத்தா 2 இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்….!!!

வெங்கட் பிரபு இயக்கி அஜித் நடித்த படம் மங்காத்தா. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் எடுப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்டுவந்துள்ளனர். அதற்க்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளார்.   தற்போது அதற்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உறுதியாகிவிடும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வாய்கிழிய பேசுவியே கொல்கத்தா….. சென்னை கிட்ட வாங்காத ஊமக்குத்தா – தெறிக்க விட்ட ஹர்பஜன்..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து மிரட்டியுள்ளார்.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் […]

Categories
Uncategorized அரசியல்

தொட்டில் ஆட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

  வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த  பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில்  கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை  ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை  தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது  காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் போனிகபூர்…!!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார். பிங்க்’ படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவை வீழ்த்தி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை..!!

கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக நடித்த விவேக் பட அனுபவம் குறித்து விளக்கம்…!!!

விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. தற்போது இப்படம் குறித்து படவிழாவில் நடிகர் விவேக் பேசியுள்ளார். விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தைதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது நடிகர் விவேக் கூறுகையில், நான் காமெடி படங்களில் […]

Categories
அரசியல்

“173 தங்ககட்டிகல் பறிமுதல் “

173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த,  ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பழி தீர்க்குமா மும்பை…. பஞ்சாப் அணியுடன் மோதல்..!!

ஐ.பி.எல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி மும்பை வான்கடே  ஸ்டேடியத்தில்  தொடங்குகிறது. இரண்டு அணிகளும் இதுவரை 23முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 12 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை…..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி காணப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து கடவுள்களை விமர்சித்த வீரமணிக்கு ராஜ்கிரண் விளக்கம்…!!!

இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்கிரண் பதில் அளித்துள்ளார். ராஜ்கிரண் கூறியது, கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் . கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பல்வேறு  இருக்கலாம் ஆனால் அனைவரின் குறிக்கோளும் ஒன்றுதான், அது மனிதனை மேன்மைப் படுத்துவதுதான். அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், விநாயகபெருமான், முருக பெருமான்  போன்ற அவதார தெய்வங்களாக […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 10….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 10 கிரிகோரியன் ஆண்டு : 100_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 101_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 265 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 837 – ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கிமீ) வந்தது. 1606 – வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார். 1658 – ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது.[1] 1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. 1741 – ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்: புருசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி அபார பந்து வீச்சு….. கொல்கத்தா அணி பரிதாப தோல்வி..!!

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி  17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள்மோதியது. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார்.   இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 108 ரன்கள் குவித்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குழந்தைகளுடன் IPL பார்த்த நடிகர் தனுஷ்……!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை நடிகர் தனுஷ் பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களுக்கு வெறும் 108 ரன்கள் மட்டுமே […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சேப்பாக்கத்தில் ஷாருக்கான் அட்லி…… வைரலாகும் புகைப்படம்…!!

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற IPL போட்டியை இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் ஷாருக்கான் ஒன்றாக அமர்ந்து பார்த்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற  I.P.L  தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி சென்னை அணியில் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சுருண்டது.முதலில் ஆடிய கொல்கத்தா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி சிறப்பான பவுலிங்…… 108 ரன்னில் சுருண்ட கொல்கத்தா..!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது.  ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே  கிறிஸ் […]

Categories
அரசியல் திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

விவசாயக் கருவிகள் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!!.. அதிமுக வேட்பாளர் அதிரடி சலுகை!!…

திருவள்ளூர்  மாவட்ட மக்களவைத் தொகுதியான பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைதியநாதன் பிரச்சாரத்தில் விவசாயிகள் மானியம் குறித்து பேசினார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் அந்த ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து பூந்தமல்லி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரச்சார பயணத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்ணீர் என நினைத்து பெட்ரோலை குடித்த மீனவர் மரணம்!!..அதிர்ச்சியில் ஊர் மக்கள்!!…

பெட்ரோலை குடித்து டென்னிஸ் என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் ஊர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரையில் மீன் வியாபாரம் செய்து வருபவர் டென்னிஸ். வழக்கம்போல் மீன்களை வியாபாரம் செய்து கொண்டு வரும் வேளையில் அதிக தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதையடுத்து அவர் அருகில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துள்ளார் அந்த பாட்டிலில் காருக்கு பயன்படுத்தும் பெட்ரோலானது நிரப்பப்பட்டிருந்தது அதனை டென்னிஸ் தண்ணீர் என்று நினைத்து பாட்டிலில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சீமானுக்கு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரவு!!… தொடரும் அரசியல் சர்ச்சைகள்

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் இந்தியா முழுவதும் பிரச்சாரம் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் சட்டமன்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று கூறிய இயக்குநர் சேரன்..!!!

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன்.  ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]

Categories

Tech |