Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகி பாபு நடிக்கும் “காக்டெய்ல்”..!!

முருகன் இயக்கத்தில் உருவாகும் காக்டெய்ல் படம் குறித்து இப்பட தயாரிப்பளர் தகவல் வெளியிட்டுள்ளார்.   தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வளம் வரும் யோகி பாபு அறிமுக இயக்குனர் முருகன் இயக்கத்தில் `காக்டெய்ல்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோர்  நடிக்கின்றனர். இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா தயாரிக்கிறார்.   இப்படம் குறித்து இவர் கூறுகையில் இந்திய சினிமாவில் முதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மில்கா எஸ்.செல்வகுமாரின் புதிய முயற்சியில் ஒரு படம்….!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் பியார், இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை பேய் படம். மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் பியார் என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏமாற்றிய லின்… சிறப்பான ஆட்டத்தில் கில்… கொல்கத்தா அணி 10 ஓவர் முடிவில் 72/2…!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 72 ரன்களுடன் விளையாடி வருகிறது  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் […]

Categories
அரசியல் தர்மபுரி மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தில் கண்ணீர் மல்க அழுத அன்புமணி “மனதை உருக்கிய சம்பவம் !!…

பிரச்சாரத்தின் போது கண்ணீர் மல்க அழுத அன்புமணியை பொதுமக்கள்  சமாதானம் படுத்திய சம்பவம் மனதை நெகிழவைத்துள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தர்மபுரி மக்களவை தேர்தல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயார்..!! பிரபல நடிகை..!!

ஜெயலலிதா அவர்களின் வேடத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என்று பிரபல நடிகை  தெரிவித்துள்ளார். ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மேலும் சில படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு மிகவும் பிடித்தது சாப்பாடு இதனால் என் உடல் எடை கூடியுள்ளதாக சிலர் கூறினார்கள். இதை தவிர்க்க என் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து எனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!

இரணி  அருகே 8_ஆம்  பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி  காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள்  நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு  இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை  எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது..!!

கொல்கத்தாவுக்கு  எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி  அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஓடும் ரயிலில் 5 பவுன் நகை கொள்ளை “ரயில் பயணிகளே உஷார் !!…

ஓடும் ரயிலில் 5 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்தவர்  காமராஜ் என்பவர் இந்நிலையில் இவர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆர.எஸ்.புரத்தில் பழக்கடைஒன்றில்கேஷியராக பணிபுரிந்து  வருகிறார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவியும் சேலத்தில் உள்ள உறவினர் திருமணத்திற்கு செல்ல புறப்பட்டனர். கோவை ரயில் நிலையத்திற்கு சென்று ஆலபுழா to மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் ஏறினர்.அதன்பின் தனது பையில் நகைகள் மோதிரம், தங்க நாணயம் என 5½ பவுன் மற்றும் ரூபாய்.3 […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயிக்கு வந்த ஆசை…!!!

தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  எந்திரன் படத்தை அடுத்து  தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். இந்த படத்தை பொன்னியின் செல்வன் நாவலை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கவனம் முழுவதும் ஹாலிவுட்டின் பக்கம் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் “பாஜக அமைச்சர் சர்ச்சசை பேச்சு !!!…

பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடிநீர் முதல் சாக்கடைநீர் வரை அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் “திமுக வேட்ப்பாளர் அதிரடி பிரச்சாரம் !!…

தென்சென்னை பகுதியில் குடிநீர் முதல் சாக்கடை கழிவுநீர் அப்புறப்படுத்துதல் வரை அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி தருவதாக திமுக வேட்பாளர் கூறியது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் எனக்கூறி நகை பணம் பறித்த மோசடி கும்பல் “காவல்துறை தீவிர விசாரணை!!!…

வியாபாரியிடம் பறக்கும் படையினர் என்று  கூறி நகை-பணம் பறித்து மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்  . இதனையடுத்து பணப்பட்டுவாடா  நடைபெற்றுவிடக்கூடாதென பறக்கும் படையினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கூல் கேப்டன் தோனி டென்ஷன்….. நடுவரிடம் வாக்குவாதம்….. ஐபிஎல் நிர்வாகம் அபராதம்…!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய  ஜாஸ் பட்லர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்…!!!

மெர்சல் படத்தில் உள்ள ஆளப்போறான் தமிழன்’ பாடல் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் `மெர்சல்’. இந்தப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாகும். `மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலும் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பபை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகியது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது, இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியுள்ளது. இந்த […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட முக்கிய தலைவர்கள்….!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. பல்வேறு தொகுதிகளில் மீண்டும் வேட்பாளர்களாக களமிறங்கிய அமைச்சர்களும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்கட்ட வாக்குபதிவில் வேட்பாளர்களாக களம்கண்ட அரசியல் வாரிசுகள்…!!

நேற்று நடைபெற்ற முதல் கட்ட வாக்குபதிவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாரிசுகள் வேட்பாளராக களமிறங்கினர். இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது. நேற்று நடந்த முதல்கட்ட வாக்குபதிவில் பல்வேறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விறுவிறுப்பாக முடிந்தது முதல் கட்ட வாக்குப்பதிவு……!!

மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவாக உத்தரபிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட 20 மாநிலங்களில்  91 தொகுதிகளுக்கு நேற்று விறுவிறுப்பாக  வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தியாவின் மிக பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படும் மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதையடுத்து கடந்த 1 மாத காலமாக தேர்தல் நடத்தை விதிகளை அமுல்படுத்தி தேர்தல் நடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது தேர்தல் ஆணையம். இந்நிலையில் முதல் கட்ட வாக்குபதிவாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு தொடங்கியது.     […]

Categories
பல்சுவை

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது…!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு 48 ரூபாய் உயர்வு……!!

தங்கம் ஒரு பவுன் ரூ 24,376_க்கும் , வெள்ளி ஒரு கிலோ ரூ  40,863_க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 12….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 12 கிரிகோரியன் ஆண்டு : 102_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 103_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 263 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 240 – முதலாம் சப்பூர் சாசானிய இணைப்பேரசராக அவரது தந்தை முதலாம் அர்தாசிருடன் நியமிக்கப்பட்டார். 467 – அந்தேமியசு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார். 1167 – சுவீடன் மன்னர் கார்ல் சுவர்கெசன் படுகொலை செய்யப்பட்டார். 1204 – நான்காவது சிலுவைப் போர் வீரர்கள் கான்ஸ்டண்டினோபில் நகரை அடைந்தனர். அடுத்த நாள் நகர் முழுவதையும் கைப்பற்றினர். 1606 – ஆங்கிலேய, இசுக்காட்டியக் கப்பல்களில் ஐக்கிய இராச்சியத்தின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. 1633 – ரோமன் கத்தோலிக்க மத […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்….”வெளியில வந்தா வெல்லந்தியாக சிரிப்போம்” – ஹர்பஜன்..!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு ஹர்பஜன் சிங் மீண்டும் தமிழில் ட்விட் செய்துள்ளார்.  12வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் நிரூபித்து காட்டிய தல தோனி……. திக் திக் நிமிடத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி…!!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான  ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது . இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…!!

பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக  இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம்  கட்டப்படவில்லை […]

Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பிரச்சாரத்தின் போது பாமக விசிக இடையில் திடீர் மோதல் ” அதிர்ச்சியில் மக்கள் !!…

பிரச்சாரம் செய்யும்  வேளையில் பாமக விசிக இடையில் ஏற்பட்ட மோதல் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   சிதம்பரம் மக்களவை தேர்தல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் […]

Categories
அரசியல் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“நாம் தமிழர் கட்சி புறக்கணிக்கப்படுகிறது “சீமான் கடும் குற்றசாட்டு !!…

நாம் தமிழர் கட்சி மத்திய மாநில அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார் இது தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகிறது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் மதுரை மாவட்ட செய்திகள்

“தேர்தல் விதிமுறைகளை மீறியதால் அதிமுக வேட்பளார் மீது வழக்குப்பதிவு “தேர்தல் ஆணையம் அதிரடி !!…

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும்  ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

தவறாக நடக்க முயன்ற வாலிபர் ஆவேசத்தில் அறைந்த குஷ்பு…!!!

தவறாக நடந்து கொண்ட வாலிபர் குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.   2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தெலங்கானா, பீகார், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 91 தொகுதிகளில், 1285 பேர் களத்தில் உள்ள நிலையில், இதில் 89 பேர் பெண்கள் உள்ளனர். எல்லா தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்..!!

ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் நடிப்பதை தடுக்க முடியுமா..!! நடிகர் ராதாரவி..!!

நான் நடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சென்னையில் நடந்த  குறும்பட விழாவில் ராதாரவி பேசியுள்ளார்.  நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்பட விழாவில் ராதாரவி கலந்துகொண்டு சர்சையாக  பேசியதால் இவர்தி முகவிலிருந்து நீக்கப்பட்டார் மேலும் பல எதிர்ப்புகளையும் சந்தித்தார். இதை   . தொடர்ந்து தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.இவர் தற்போது இந்தப் பிரச்சினை குறித்து மறுபடியும் பேசியுள்ளார். சென்னையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ என்ற குறும்பட வெளியீட்டு விழாவில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பேசினார்கள். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]

Categories
அரசியல் இந்திய சினிமா சினிமா

தேர்தல் தூதராக களம் இறங்கிய மலையாள நடிகை…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தூதராக நியமிக்கப்பட்ட  மியா ஜார்ஜ் கருத்து  தெரிவித்துள்ளார். தமிழில், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமான மலையாள நடிகை மியா ஜார்ஜ். இவரை இந்திய தேர்தல் ஆணையம்  லோக்சபா தேர்தலில் கோட்டயம் தொகுதியின் தேர்தல் தூதராக நியமித்துள்ளது. இந்த பொறுப்பை தேர்தல் ஆணையம் கோட்டயத்தில் உள்ள பசீலியஸ் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற விழாவில் இவரிடம் ஒப்படைத்தது. இதுகுறித்து மியா கூறுகையில், “இந்த பொறுப்பு எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். இதன் மூலம் இளைஞர்களை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஜஸ்தான் அணி நிதான ஆட்டம்…. 10 ஓவர் முடிவில் 74/4…!!

ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 74 ரன்களுடன் விளையாடி வருகிறது  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சில அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கண்டனம்…!!!

நடிகர்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கண்டனம். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களத்தில் சில அரசியல் கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் அது குறித்து அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வானம் கொட்டட்டும்” படம் குறித்து புதிய தகவல்..!!

விக்ரம் பிரபு நடிப்பில் மணி ரத்னம் நிறுவனம் தயாரிக்கும் படத்தை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இருவர், நேருக்கு நேர், தில்சே, அலைபாயுதே, ராவணன், காற்று வெளியிடை போன்ற படங்களையும் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி கண்ட செக்க சிவந்த வானம் படத்தையும்   மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்நிறுவனம் தற்போது தங்களது 19 – வது படைப்பாக “வானம் கொட்டட்டும்” என்ற புதிய படத்தைதயாரிக்க உள்ளது.   இப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார். மேலும் கதாநாயகியாக மடோனா செபஸ்டியனும்,தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கின்றனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகும் நடிகை நிகிஷா படேல்..!!

நடிகை  நிகிஷா படேல், எழில் இயக்கத்தில் பிரபல நடிகருக்கு ஜோடி சேர்வதாக  தகவல் வெளியாகியுள்ளது.   தமிழில் சமீபத்தில் அரவிந்சாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நடிகை  நிகிஷா படேல் நடித்துள்ளார். இவர் இப்படத்தில் சிறிது நேரம் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களுக்கு பிடித்தவாறு நடித்துள்ளார். இவர் தற்போது இயக்குநர் எழில் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்இவருக்கு ஜோடியாக நடிகை நிகிஷா படேல் நடிக்கவுள்ளார்.   இப்படத்தை பற்றி நடிகை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது..!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்துடன் மொத இருக்கும் யோகி பாபு…!!!

யோகி பாபு தற்போது புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல்  வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த  ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து  ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் சரக்கு இரயில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி…!!

சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு இரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் சரக்கு ரயில் ஓன்று அலுமினியம் ஏற்றிக் கொண்டு  நேற்று இரவு நேரத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த சரக்கு இரயில் கோங்யி நகர் அருகே வந்து கொண்டிருந்த போது  திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலில் இருந்த  6 பேர் சிக்கி மாயமாகினர்.   உடனே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்த ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

“கலைஞர் மீது அதிமுகவிற்கு பாசமா?இல்லை வேசமா?” சர்ச்சையை ஏற்படுத்திய வைகோவின் கேள்வி !!..

கலைஞர் மீது அதிமுகவிற்கு  திடீர்பாசம் என வைகோ அவர்கள்க கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தலில் மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடம் கைவரிசை..! போலீஸ் வலைவீச்சு…!!

அவனியாபுரம் அருகே  பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள  நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும்  மனைவி ராஜேஸ்வரியும்  மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த  2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார்  சைக்கிலிருந்து  கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த  ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிடம் நகை […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மக்களுக்கு உதவும் எண்ணம் ரஜினிக்கு கிடையாது “மன்சூர் அலிகான் சர்ச்சை பேச்சு !!…

ரஜினிக்கு மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கிடையாது என நாம் தமிழர்கட்சி வேட்ப்பாளர் மன்சூரலிகான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவை தேர்தலில் […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“மழை காலங்களில் சென்னையில் இனி தண்ணீர் தேங்காது”மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் அதிரடி பிரச்சாரம்!!..

மழை காலங்களில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிப்படும் நிலை இனி ஏற்படாது என மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர் உறுதி இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   மக்களவைத் தேர்தல் வடசென்னை […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

” வெற்றிக்குப் பின் வீட்டிற்கு வீடு இருக்கும் பிரச்சனைகளை சரி செய்வேன் ” திமுக வேட்பாளர் உற்சாக வாக்குறுதி!!..

மக்களின் அனைத்து பிரச்சினைகளையும தீர்த்து வைப்பேன் ஆர்கே நகர் திமுக வேட்பாளர் உற்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை தேர்தல் வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடை வெயிலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பூங்கா…!!

 கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள  நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 127,66,00,000 மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல்….. சத்ய பிரதா சாஹு தகவல்….!!

தமிழகத்தில் இதுவரை ரூபாய் 127.66 கோடி பணம் மற்றும் 98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தியாவில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியா முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் உரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம்” தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..!!

வாக்காளர் அடையாள அட்டை  மட்டுமின்றி  அரசு அங்கீகரித்த 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.   2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும்  அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில்  வாக்கு நிலையில் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம்” விளம்பர பலகை வைக்க கோரிய மனு தள்ளுபடி…

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பலம் வாய்ந்த சென்னை அணியை வீழ்த்துமா ராஜஸ்தான்…!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. 2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 24வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி  ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் தொடங்குகிறது. சென்னை அணி இத்தொடரில் விளையாடிய6 போட்டிகளில் 5 வெற்றியும் 1 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சென்னை […]

Categories

Tech |