Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் சிக்கிய வாலிபர்கள்… போலீசார் நடவடிக்கை…!!

  சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில்  ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி  சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி , டிவில்லியர்ஸ் அதிரடி…. முதல் வெற்றியை ருசித்த பெங்களூரு..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், விராட் கோலி  தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெயிலும், கே.எல் ராகுலும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விவகாரத்தால் வந்த விபரீதம்…!!

போடியில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால், குழந்தையும் தாயும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேனி மாவட்டம் போடிநாயகனுறைச் சேர்ந்த பிரியங்கா, தனது கணவர் பல்லவராஜன் மீது  கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இந்நிலையில் 15 மாத பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் பிரியங்காவுக்கு பல்லவராஜன் அண்மையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல்லவராஜன் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று  தனது மகளுக்கு விஷம் கொடுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இளம்பெண் மாயம்… குமரியில் நீடிக்கும் அதிர்ச்சி…!!

களியக்காவிளையில்  இளம்பெண் மாயமானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருக்கின்றன.   கன்னியாகுமாரி மாவட்டம்  களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மகள் நிஷா 23 வயதான  இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார் . சம்பவத்தன்று நிஷாவின்  பெற்றோர் வெளியே சென்றுள்ளனர் . பின்னர் வீடு திரும்பி பார்த்த பொழுது தனது மகள் நிஷா காணாமல்போனதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். இதையடுத்து நிஷா மயமானதை உறுதி செய்த பெற்றோர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக நின்று அடித்த கெய்ல்….. பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு..!!

பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 173 ரன்கள் குவித்துள்ளது    2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குமரியில் கல்லூரி மாணவி மாயம்…போலீசார் வழக்குப்பதிவு…!!

கோட்டார் பூங்கா கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்துள்ள  கோட்டார் பூங்கா நகரை  சேர்ந்தவர் சுபாஷ்போஸ். இவரது மகள் சோனியா. 20 வயதான சோனியா அங்குள்ள  கல்லூரியில்  3_ ஆம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று  வீட்டில் இருந்து கல்லூரிக்குச் செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்ற சோனியா கல்லூரி வகுப்பு  முடிந்து நெடுநேரம் ஆகியும்  வீடு திரும்பவில்லை. சோனியா கல்லூரி முடிந்து  வீட்டுக்கு வராததால் அதிர்ச்சி  அடைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… இளம்பெண் தர்ணா…!!

ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக  ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த   ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய கெய்ல்…. பஞ்சாப் அணி 11ஓவர் முடிவில் 99/2..!!

பஞ்சாப் அணி 11 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 99 ரன்களுடன் விளையாடி வருகிறது   2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யா 38_வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது..!!

சூர்யாவின் 38வது  படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. செல்வராகவன் இயக்கத்தில்,சூர்யா நடிப்பில் மே 31-ந் தேதி ரிலீசாகும் படம் என்ஜிகே . மேலும்  கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்ட பணியை  அடைந்துவிட்டதாகவும் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் சூரைப்போற்று படத்தின் படப்பிடிப்பு சுதா கொங்காரா இயக்கத்தில் தற்போது தொடங்கியுள்ளது. இதைத்தொடர்ந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது. இப்படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் வெற்றி பெறுமா..? டாஸ் வென்ற பெங்களூரு பவுலிங்..!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜாஸ் பட்லர் அதிரடி…… சொந்த மண்ணை கவ்விய மும்பை..!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 19.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது  ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மீள முடியாத பெரும் துயரமாக இருக்கிறது” ரித்தீஷின் இறப்பு குறித்து சீமான் உருக்கம்…!!!

காலமான நடிகர் ரித்தீஷின் குடும்பத்திற்கு நடிகர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.   இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் நடிகர் ரித்தீஷ். இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் இன்று அவரது இல்லத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.   இவரின் இழப்பிற்கு திரை பிரபலங்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரித்தீஷின் இழப்பிற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் விளாசிய பட்லர்…..ராஜஸ்தான் 10 ஓவர் முடிவில் 100/1… வெற்றிக்கு 60 பந்துகளில் 88 ரன்கள்…!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழந்து 100 ரன்களுடன் விளையாடி வருகிறது. ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 47 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரித்தீஷ் இறந்துவிட்டாரா..?? இல்லையா..?? குழப்பத்தில் மூழ்கியது திரைத்துறை..!!!

மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்த நடிகர் ரித்தீஷ் தீடீரென கண்விழித்ததாகவும், மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.    இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார்.46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷீற்கு  வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது உடனே இவரை அருகிலுள்ள கோணிக்கரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

குவிண்டன் டிகாக் அரைசதம்….. ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு..!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 187 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ரஹானே பந்து வீச்சை தேர்வு செய்தார்.இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குவிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகர் மரணம்….அதிர்ச்சியில் திரைத்துறை…!!!

முன்னாள் எம்.பி_ யும், பிரபல நடிகருமான ஜே கே ரித்தீஷ் மாரடைப்பால் தற்போது மரணமடைந்துள்ளார். இலங்கையிலுள்ள  கண்டியில் பிறந்தவர் ரித்தீஷ், இவர் சின்னப்புள்ள, நாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரித்தீஷ் தற்போது வெளிவந்த LKG படத்திலும் நடித்துள்ளார். நடிகர் ரித்தீஷ்  2009_ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 46 வயதான ரித்தீஷ் தனது ராமநாதபுரம் வீட்டில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தங்கியிருந்தார். இந்நிலையில் நடிகர் ரித்தீஷ் வீட்டிலிருக்கும்போது தீடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.உடனே அருகிலுள்ள கோணிக்கரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே எதிர்பாராத விதமாக இறந்துவிட்டார். ரித்தீஷின் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தமிழக முதலமைச்சர் இன்று கரூர் வருகை…!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  தேர்தல் பிரசாரத்துக்காக  கரூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில்  இன்று மாலை  வருகிறார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடையடுத்து தமிழகத்தில் வருகின்ற 18_ ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து  தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில்  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய  கரூருக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஆட்டத்திலாவது வெற்றி பெறுமா…. RCB VS KXIP பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 28 வது லீக் தொடரில் அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விராட் கோலி  தலைமையிலான ராயல்சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி பஞ்சாப்பில் உள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. பஞ்சாப் அணி இத்தொடரில் 7 போட்டிகள் விளையாடி 4ல் வெற்றியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்….. திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. மேலும் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் இதோடு சேர்த்து மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினார். ஆனால் நீதிமன்ற வழக்கை காரணம் காட்டி 3 சட்டமன்ற தொகுதி தவிர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

“போபால் விஷவாயு கசிவு” யார் நியாயம் வழங்குவது….பிரதமர் மோடி கேள்வி..!!

போபால் விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது என்று பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : மும்பை vs ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில்  இன்றைய ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 27 வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான  மும்பை இந்தியன்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. மும்பை அணி இத்தொடரில் 6 போட்டிகள் விளையாடி  4 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியுடன் 8 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன விபத்தில்… முதியவர் பலி…!!

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட  விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள  திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று  முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின்  வலது புறமாக திரும்பும் போது எதிர்  திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர்  அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.     இதில் மோட்டார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தபாங்-3” படத்தில் வில்லனாக நடிக்கும் கன்னட நடிகர்..!!

தபாங்3_யில்  சல்மான்கானுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.     அபினவ் காஷ்யப் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம்  தபாங் இத மிகப்பெரிய வெற்றியை கண்டது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்ற பெயரில் இப்படம் வெளிவந்தது.  இதை தொடர்ந்து தபாங்-2 படம், அர்பஸ்கான் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்திலும் சல்மான்கான் தான் ஹீரோ. இந்நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், தபாங்-3 தயாராகிவருகிறது.   தபாங் 1மற்றும் 2_ல் வில்லனாக சோனுசூட் , பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக பாலிவுட்டில் கால் பதிக்கும் பிரணிதா…!!

தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து பிரணிதாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பு. தமிழில் மாஸ், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும், சகுனி போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா. கன்னட நடிகையான இவர், தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு ‘புஜ்’ என்ற பெயரில் தயாராகும் பாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.   இந்த படத்தில் அஜய்தேவ்கன், சோனாக்‌ஷி சின்ஹா, சஞ்சய் தத், பிரணீதி சோப்ரா ஆகியோர் நடிக்கின்றனர், இவர்களுடன் இணைந்து  பிரணிதாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகயுள்ளது. 1971-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற போரை மையமாகக் கொண்டு இந்த […]

Categories
சென்னை மாநில செய்திகள்

காவலர்களுக்கான தபால் ஓட்டு சென்னையில் நடைபெறுகின்றது…!!

பாராளுமன்ற தேர்தலுக்கான காவலர்களுக்கு  தபால் வாக்குப்பதிவு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.   தமிழகத்தில் வருகின்ற 18_ஆம் தேதி நடைபெறும் நாடளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்றத்திற்க்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்கள் தான் இருக்கும் நிலையில் வாக்குசாவடியில் பாதுகாப்பு பணியில் நிற்கும் காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. அதில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சென்னை பெருநகர பகுதி காவலர்கள் வாக்களித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

15 ஆண்டுகளுக்கு பின் படத்தில் இணையும் சோபனா,சுரேஷ் கோபி..!!

பெண்மையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் சுரேஷ்கோபி ,சோபனா இணைந்து நடிக்கின்றனர்  பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு, பல முக்கிய மலையாள கதாநாயகர்களை கொண்டு37 ஆண்டுகளில்  60-கும்  மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது மகன் அனூப் சத்யன் இயக்குனராக களம் இறங்கியுள்ளார். இவர் பல குறும்படங்களை இயக்கி தற்போது பெண்மையை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் .   இந்தப் படத்தில் சுரேஷ்கோபி, நடிகை ஷோபனா, நஸ்ரியா உள்ளிட்டோர்  முக்கியாகதாபாத்திரத்தில்   நடிக்கின்றனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நடுவரிடம் தோனி வாக்குவாதம்…..பலரும் எதிர்ப்பு…. கங்குலி ஆதரவு..!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் தோனி நடுவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதற்கு சவ்ரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 25 வது லீக் போட்டியில் நேற்று முன்தினம் ஜெய்ப்பூர் சவாய் மன் சிங் ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது. இப்போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி    20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. இதையடுத்து சென்னை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடத்தப்படும் – விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் விரைவில் நடத்தப்படவுள்ளது.  தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் 2015 இல் நடத்தப்பட்டது இதில் விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்துக்காண தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் முடியாத காரணத்தால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். இந்த நடிகர் சங்க கட்டிடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து மூன்று மாடிகல் கட்டப்பட்டுள்ளனர். இதில் நடிகர் சங்க அலுவலகம், திருமண மண்டபம், கருத்தரங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா-பாகிஸ்தான் போர்….. நாம் வெல்ல வேண்டும் – விரேந்தர் சேவாக் கருத்து..!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி போர் போன்றது தான் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். 2019 உலகக்கோப்பை  இங்கிலாந்தில் வருகின்ற மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை நடக்கிறது. புல்வாமா தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தானுடன் உலகக்கோப்பையில் விளையாடக்கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக், கோவாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மகள் மீது தாய் புகார்…..வீட்டை விட்டு துரத்த நினைக்கும் மகள்…!!

பிரபல நடிகை சங்கிதா மீது அவரது தாய் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழில் பிதாமகன், தனம், மன்மதன் அம்பு, உயிர், போன்ற படங்களில் நடித்தவர் சங்கிதா. இவர் தற்போது பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். சங்கிதா மீது அவரது தாய் பானுமதி, வயதான என்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்பிவிட்டு நான் வசித்த வீட்டை அபகரிக்க முயற்ச்சி செய்கிறார், என்று தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து மகளிர் ஆணையம் சங்கீதாவுக்கு நேரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகர் சத்தியராஜ்..!!!

 மணிரத்னம் தயாரிக்கும் படத்தில் பழுவேட்டையராக நடிக்க பிரபல நடிகர்  ஒப்பந்தமாகியுள்ளார். பிற்கால சோழ வம்சத்தின் பேரரசர்களாக ராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் போற்றப்பட்டனர். சோழ அரசு உருவானதிலிருந்து ராஜராஜ சோழனுக்கு முடிசூட்டும் வரை நடந்த நிகழ்வுகளை கல்கி என்பவர் ஆதரத்தோடு பொன்னியின் செல்வன் என்ற நாவலில் எழுதியுள்ளார். இந்நாவலில் உள்ள 60-கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் ராஜராஜ சோழனின் தந்தையார் சுந்தர சோழன், அண்ணன் ஆதித்த கரிகாலன், அக்கா குந்தவை, குந்தவையின் காதல் கணவன் வந்தியத் தேவன், ராஜராஜ […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விதி மீறலால் பறிபோன பதவி… வைகோ அதிரடி நடவடிக்கை…!!

தூத்த்துக்குடி  மதிமுக பொருளாளர்  நீக்கப்படுவதாக  வைகோ  அறிக்கை வெளியிட்டுள்ளார். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .இதற்கான பிரச்சாரத்தில் அணைத்து கட்சிகளும் தீவிரமாய் ஈடுபட்டுவருகின்றனர்.  திமுக கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி  ஒதுக்கீடு செய்ப்பட்டு வாக்கு சேகரிப்பும் நடைபெற்று வருகின்றது  இந்நிலையில்   இன்று  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் ,  தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“தாய், மகன் கொலை செய்த வழக்கு” கூடுதலாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்…!!

திருவள்ளூர் மாவட்டத்தின் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் மேலும் 2 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் இருக்கும் ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். இவர் திருத்தணியில் இருக்கும் பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி ,  மகன் போத்திராஜ் மற்றும் மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தண்ணீர் லாரியில் சிக்கிய வாலிபர் பலி…!!

சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்ததை கண்டித்து  அவரது உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார்.   சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார்.   இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று   கொண்டிருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“யுவர் ஆண்டி இந்தியன்” என்று கூறிய H.ராஜா….. T.V_யை உடைத்தெறிந்த கமல் …!!

 H.ராஜா “யுவர் ஆண்டி இந்தியன்” என்று சொல்லும் போது TV_யை கமல் உடைப்பது போன்ற வீடியோ_வை பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]

Categories
பல்சுவை வானிலை

தொடர்ந்து நிலையாக இருக்கும் பெட்ரோல் , டீசல் விலை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேற்றும் இன்றும் எவ்வித மாற்றமும் இன்றி காணப்படுகின்றது தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் […]

Categories
பல்சுவை

பொதுமக்கள் மகிழ்ச்சி….. தங்கம் விலை தீடிர் சரிவு ….. பவுனுக்கு ரூ 208 குறைந்தது….!!

தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 208  குறைந்துள்ளததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 13….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 13 கிரிகோரியன் ஆண்டு : 103_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 104_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 262 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1111 – ஐந்தாம் என்றி புனித உரோமைப் பேரரசரானார். 1204 – கான்ஸ்டண்டினோபில் நான்காம் சிலுவைப் போர் வீரர்களிடம் வீழ்ந்தது. பைசாந்தியப் பேரரசு தற்காலிகமாக சரிந்தது. 1605 – உருசியப் பேரரசர் பொரிஸ் கதூனோவ் இறந்தார் (பழைய நாட்காட்டி). இரண்டாம் பியோத்தர் பேரரசராக முடிசூடினார். 1777 – அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் நியூ செர்சி, பவுண்ட் புரூக் சமரில் தாக்கப்பட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  2019 ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடி வருகிறது. இதில் பெங்களூரு அணி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த அணியால் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷிகர் தவான் அதிரடியில் டெல்லி அணி அபார வெற்றி..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது    2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் நேற்று  இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் மோதியது. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 13,50,00,000 பறிமுதல்…. வருமானத்துறையினர் அதிரடி…!!

சென்னையில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல நிறுவனத்தில்  இருந்து ரூ 13.5 கோடி பறிமுதல் செய்ப்பட்டுள்ளது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற  தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது . இதையடுத்து இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததையடுத்து உரிய ஆவணம் இன்றி கொண்டுசெல்லும் பணம் பறக்கும்படையினரால் பறிமுதல் செய்ப்பட்டு வருகிறது.     மேலும் வருமானவரித்துறையினரும் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எளிமையான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் வேட்ப்பாளர் “வியப்பில் பொதுமக்கள் !!!…

எளிமையான முறையில் மன்சூர் அலிகான் பிரச்சாரம் செய்வதை கண்டு பொதுமக்கள் வியந்து பாராட்டினார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்   திண்டுக்கல் மக்களவை தேர்தல் தொகுதி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர்அலிகான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரேக்கிங் நியூஸ் படம் குறித்து பட நாயகி பானுஸ்ரீ ஓப்பன் டாக்…!!

ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படம் குறித்து கதாநாயகி பானுஸ்ரீ ஓப்பனாக பேசியுள்ளார். ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிரேக்கிங் நியூஸ். இந்த படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக பானுஸ்ரீ நடிக்கிறார். தெலுங்கு பிக்பாஸ் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் இது முதல் படமாகும். இதுகுறித்து பானுஸ்ரீ கூறுகையில், இந்த படத்தில் நான் ஜெய்யை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அப்பாவித்தனமான அவரை பார்த்து காதல் செய்து, பின்பு திருமணம் செய்து கொள்கிறேன் பின்னர் ஈகோ மற்றும் பிடிவாதத்தால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

100 சதவீதம் வாக்குப்பதிவு… மாற்றுத்திறனாளிகள் பேரணி…!!

மாற்றுத்திறனாளிகள்  சார்பில் 100 சதவீதம் வாக்களிபதற்கான விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியரால்  துவங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அருகே  மாற்றுத்திறனாளிகள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணியை கொடியசைத்து மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது. இந்த பேரணியில் வருகிற  18ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் மற்றும்  தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம்  நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும் இதனை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழகத்தின் வில்லன் மோடி “உதயநிதி ஸ்டாலின் சர்ச்சை பேச்சு !!…

தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை வில்லன் என்று விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திண்டுக்கல்  மக்களவைதேர்தல் தொகுதி திமுக வேட்பாளர் வேலுச்சாமி அவர்களை ஆதரித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுப்மன் கில் அரைசதம்….. ஆண்ட்ரே ரஸெல் அபாரம்….. டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது   2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிப்பை தொடரும் மாளவிகா..!!

 நான் நடிக்கும் நேரம் வந்துவிட்டது என்று பிரபல நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.  தல அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா . இவர் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம்… என்ற பாடலில் நடனம் ஆடி பிரபலமானார்.மேலும் ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் இவர் தற்போது எனக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து தற்கொலை…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

எறும்புக்காடு வைரக்குடியினை சார்ந்த ஜெகன் என்பவர் மதுவில் விஷம் கலந்து குடித்து இறந்ததால் நாகர்கோவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி  மாவட்டம் நாகர்கோவிலின்  எறும்புக்காடு வைராக்குடி பகுதியில் வசித்துவருபவர் ஜெகன். 31 வயதான ஜெகன்னுக்கு இன்னும் திருமணம்  ஆகவில்லை.  இவர் கூலித் தொழிலாளியாய் பணிபுரிந்து வருகின்றார்.சம்பவத்தன்று  ஜெகன் தளவாய்புரம் சாலையில் மதுவில் விஷம் கலந்து அருந்திவிட்டு  மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சுயநினைவின்றி கிடந்த  ஜெகனை  பொதுமக்கள் மீட்டு  சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சை பெற்றுவந்த அவர்  நேற்றிரவு சிக்கிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்.இது   குறித்து  போலீசார் […]

Categories

Tech |