Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை – ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… 15 வீரர்கள் யார் தெரியுமா…!!

2019 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலகம் முழுவதும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2018-ன் சிறந்த நடிகை…. தேசிய விருது பட்டியலில் ஸ்ரீபல்லவி…!!

தமிழ் படங்களில் திருநங்கை வேடத்தில் நடித்து பலர் பாராட்டு பெற்றுள்ள நிலையில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து தேசிய விருது பெறவுள்ளார். காஞ்சனா படத்தில் சரத்குமார், சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுபோல் விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவான படம் தாதா 87. இந்த படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொதுவாக திருநங்கை வேடத்தில் நடிகர்கள் தான் நடிப்பார்கள் ஆனால், ஸ்ரீபல்லவி தன்னுடைய இமேஜ் […]

Categories
ஆன்மிகம் இந்து தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோடையில் கோலாகலத்துடன் தொடங்கிய பங்குனி திருவிழா…!!

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடைபெற்றது.  கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. திருவிழா  நடைபெறும் நாட்களில்   தினமும் ஒவ்வொரு சமுதாயதினர்  சார்பில்  சிறப்பு பூஜை நடைபெற்றன. 9 ஆவது  நாளில்  கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று தீர்த்த விழா நடைபெற்றத்ததையடுத்து  , அதிகாலை 1 மணிஅளவில் கோயில் நடை  திறக்கப்பட்டது. பக்தர்கள் அம்மனை வழிபட திரண்டனர். மேலும், அம்மனுக்கு சிறப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காப்பான் படத்தில் சூர்யா போராளியா இல்லை பாதுகாவலரா…. ரசிகர்கள் கேள்வி…!!!

காப்பான் படத்தில் நடிகர் சூர்யா போராளியா அல்லது பாதுகாவலரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.       இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காப்பான்படத்தில்  நடிகர் சூர்யா பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை பவுனுக்கு 8 அதிகரித்தும் , வெள்ளி விலை நிலையாகவும் காணப்படுகின்றது…!!

தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து பவுனுக்கு ரூ 8 உயர்ந்தும் , வெள்ளி நேற்றைய விலையில் இருந்து எவ்வித மாற்றமுமின்றி காணப்படுகின்றது . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று இந்திய அணியில் இடம்பெறுவது யார்?….

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”காப்பான்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது…. கொண்டாடும் ரசிகர்கள்…!!!

சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் காப்பான்.   இப்படத்தில் மோகன்லால் பிரதமராகவும், ஆர்யா அவரது மகனாகவும், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். நாயகியாக சாயிஷா நடித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரக்கன்று நடுவதுக்கு நிதி உதவி அளித்த நடிகர் கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது அதிகமாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். மரக்கன்று நடுவதுக்கும் உதவியிருக்கிறார்.  கார்த்தி தனது படங்களில் அதிகமாக பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடு வருகிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பு ஒன்றை தொடங்கி அதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்தும் வருகிறார். தற்போது மரக்கன்றுகள் நடுவதற்கும் நடிகர் கார்த்தி உதவி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் சங்கீத மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார். மற்றவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கியுள்ளார். இதுவரை 5 லட்சத்துக்கும் […]

Categories
பல்சுவை

உயர்ந்தது பெட்ரோல் ….. மாற்றமின்றி டீசல் …. இன்றைய விலை நிலவரம் ….!!

இன்றைய நாளில் பெட்ரோல் விலை உயர்ந்தும் , டீசல் விலை மாற்றமின்றியும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
உலக செய்திகள்

உலகின் மிக நீளமான விமானம்…. தனது முதல் பயணத்தை தொடங்கியது..!!

உலகின் நீளமான விமானம் தன்னுடைய முதல் பயணத்தை கலிபோர்னியாவில் தொடங்கி இருக்கின்றது. உலகிலேயே மிக நீளமான ‘ராக்’(Roc) என்ற விமானத்தை ‘ஸ்டர்டோ லான்ச்’(stratolaunch) என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த விமானமானது இரண்டு விமானங்களின் உடற்பகுதியை கொண்டது. அதோடு 6 போயிங் 747 விமானங்களின் இயந்திரங்களை கொண்டது. இந்த விமானமானது  விண்வெளியில் செயற்கைகோள்களை ஏவுவதற்காக ராக்கெட்களை கொண்டு செல்வதற்காக தயாரிக்கப்பட்டது.இந்த விமானம்  மூலம் எளிதில் ஓடுபாதை மட்டும் வைத்து செயற்கை_  கோள்களை இயக்க முடியும். மிகவும்  நீளமான இந்த விமானம் நேற்று  கலிபோர்னியாவின்    மோஜேவ் பாலைவனத்தில் இருந்து […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 15….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 15 கிரிகோரியன் ஆண்டு : 105_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 106_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 260 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1395 – தைமூர் தங்க நாடோடிகளின் தலைவர் தோக்தமிசை தெரெக் ஆறு சமரில் தோற்கடித்தார். தங்க நாடோடிகளின் தலைநகர் சராய் தரைமட்டமாக்கப்பட்டது. 1450 – நூறாண்டுப் போர்: பிரான்சின் போர்மிக்னி என்ற இடத்தில் ஆங்கிலேயரின் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்ததன் மூலம் வடக்கு பிரான்சில் ஆங்கிலேயரின் அதிகாரம் முடிவுக்கு வந்தது. 1632 – முப்பதாண்டுப் போர்: சுவீடன் குஸ்தாவசு அடால்பசு தலைமையில் ரைன் என்ற இடத்தில் நடந்த சமரில் புனித உரோமைப் பேரரசைத்தோற்கடித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெல்லி வேகத்தில் வீழ்ந்த சன்ரைசர்ஸ்…. புள்ளி பட்டியலில் 2ம் இடம்..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது  ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வாலிபர் உயிரை பறித்து விட்டு தப்பி சென்ற ஓட்டுநர் “காவல்துறை தீவீர தேடல் !!…

சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் நாகூர் பகுதி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது  நாகூரை அடுத்த காரைமேடு பகுதியை சேர்ந்தவர்  கவியரசன் .இவர் நேற்று இரவு ஒரு சிறு பணிக்காக நாகூருக்கு  மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் பொழுது நான் ஊருக்கு முன்பாக உள்ள தேரடி  பகுதியில் உள்ள மெயின் சாலையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் விபத்தை ஏற்படுத்திய […]

Categories
சினிமா மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“திரைப்பட  நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் “

திரைப்பட  நடிகர் ரித்தீஷ் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது . ராமநாதபுரம் மாவட்டத்தின் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும்,பிரபல  நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில மாதங்களாக அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் தேனி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வந்த பிரிட்டிஷ் நேற்றைய தினம் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிட உள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு திரட்டினார்.இந்நிலையில் மதிய உணவுக்கு பிறகு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சென்ற கணவன் மனைவி விபத்தில் சிக்கிய பரிதாபம் “

புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வந்த தம்பதியினர் விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது    பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமமூர்த்தி, இவரது மனைவி நாகம்மாள், இருவரும் நேற்றைய தினம் மாலையில் கிராமத்திற்கு அருகிலுள்ள  கோவிலுக்கு சென்று புத்தாண்டை முன்னிட்டுவழிபட்டுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர் அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் அடித்து கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் …”நிலவும் தொடர் தேர்தல் பதட்டம் !!..

பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததன் காரணமாக  சமூக ஆர்வலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு என்னும் கிராமத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குடுநீர் வழங்க வேண்டி திடீரென சாலைமறியல்…!!

மணப்பாறையில் பொதுமக்கள் திடீரென பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளன. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி காந்தி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே மக்களுக்கு முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி ஆழ்குழாய் கிணறுகளிலும் இருந்து முறையாக தண்ணீர் வசதி மக்களுக்கு செய்யவில்லை என அனைத்து மக்களும் குற்றம் சாடினர்   . இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மக்கள் திடீரென சாலை மறியலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கணவன் இறந்த சோகம் தாங்காமல்  உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி “கண்ணை கலங்க வைத்த உண்மை காதல் !!…

தஞ்சை மாவட்டத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி  உயிரை மாய்த்துக் கொண்ட  சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது  தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வசித்து வந்தவர்   மணி இவரது வயது 81. இவர் நெசவு தொழிலாளி ஆவார் . இவரது மனைவி லட்சுமி வயது 71 இவர்களது மகன் கார்த்திகேயன் வயது 45 கணவன் மனைவி இருவருமே நெசவு தொழிலாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணி நேற்றைய தினம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த வட மாநில இளைஞர்கள் “சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை !!..

விஷவாயு தாக்கி வட மாநில இளைஞர்கள் உயிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது . திருப்பூர் மாவட்டத்தில்   கவுண்டம்பாளையம் என்னும் பகுதியில் இயங்கி வரும் சாய தொழிற்சாலை  ஒன்றில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியானது இன்று நடைபெற்றது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் சில வட மாநிலத்தை சேர்ந்த  இளைஞர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென விஷவாயு தாக்கியதால் பணிபுரிந்து கொண்டு இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“புல்வாமா தாக்குதலை வைத்து நடக்கும் வாக்கு சேகரிப்பை நிறுத்த வேண்டும் “மோடிக்கு வைக்கோ எச்சரிக்கை !!!..

இந்திய ராணுவத்தை முன்வைத்து மோடி அவர்கள் வாக்கு சேகரிப்பதை நிறுத்தவேண்டும் என்று வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் திருவண்ணாமலை மக்களவைத் தேர்தல் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 880000 பறிமுதல் “தேர்தல் பறக்கும் படை அதிரடி !!…

திருப்பூர் அருகே வாகன பரிசோதனையில் 88,0000 பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் அதிகம் வழங்கப்படுவதாக புகார்கள் அதிகமாக எழுந்துள்ள […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“நீண்ட நாளுக்கு பிறகு கம்பீர குரலில் பேச இருக்கிறார் விஜயகாந்த் “தொண்டர்கள் ரசிகர்கள் உற்ச்சாகம் !!..

நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் விஜயகாந்த அவர்கள் பிரச்சாரத்தில் பேச இருக்கிறார் என்ற செய்தியை கேட்டதும் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பிரபல நடிகரும் மிகப்பெரிய அரசியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனியார் ஆலையில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி… 3 பேர் கவலைக்கிடம்…!!

திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில்  அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு..!!

டெல்லிக்கு கேப்பிட்டல்ஸ் அணி 20  ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 155 ரன்கள் குவித்துள்ளது.  2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு இவரே காரணம்”…. மனமுடைந்து தற்கொலை செய்த தையல்காரர்…!!

என் சாவுக்கு வீட்டின் உரிமையாளரே காரணம்  என கடிதம் எழுதிவைத்து தையல்காரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அருகில்  பரணிபுத்மர் பகுதியை அடுத்து   சீனிவாசா  நகரில் உள்ள திலகாவுக்கு  சொந்தமான வீட்டில் டேவிட்ராஜ் என்பவர் வாடகைக்கு குடி இருந்தார் . 47 வயதான இவர் தையல்காரராக இருந்தார். திலகா தொடர்ச்சியாக  டேவிட்ராஜ் வீட்டிற்கு சென்று  ஊர் கதைகளை பேசியதாக கூறப்படுகிறது. இதை டேவிட்ராஜின் தாய் கண்டித்துள்ளார். இதனால்  இவர்களுக்குள்  வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டை தொடரந்ததால்  வீட்டை காலி செய்யும்படி திலகா கூறியுள்ளார். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தொடர் நோய்யால் அவதி… பிளேடால் கழுத்தறுத்து தற்கொலை செய்த முதியவர்…!!

திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர்   மாவட்டம்  கரட்டாங்காட்டையை  சேர்ந்தவர் முருகசாமி.  இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி  ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார்.   திருப்பூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் .  ஒருவாரத்திற்கு முன்புதான்  மருத்துவமணையில் இருந்து வீடு  திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால்  தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன்  மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை  கண்ட அவரது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னையிடம் மீண்டும் சரணடைந்த கொல்கத்தா…!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதியது.இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பொருள்கள் கொள்ளை… போலீசார் வழக்குப்பதிவு….!!

ஆரணியில் உள்ள வக்கீல் வீட்டில் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியின்  டி.ஆர்.எஸ். நகரில் வசித்து வருபவர் புலிகேசி .  45  வயதான இவர் வக்கீலாக இருக்கிறார் . புலிகேசிக்கு  கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை உள்ளது. இந்நிலையில்  குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு நேற்று முந்தினம் சென்றுள்ளார். இதையடுத்து  நேற்று காலையில் வீட்டின் முன்புற  கதவு  திறந்து இருப்பதாக அக்கம் பக்கத்தினர் புலிகேசியிடம்  செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் லின் அதிரடியில் சென்னைக்கு 162 ரன்கள் இலக்கு..!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மக்கள் குறைதீர்க்க ஓடோடி வருவேன் “காஞ்சிபுர அதிமுக வேட்பாளர் அசத்தல் பேச்சு !!..

ஒரே ஒரு குரல் கொடுத்தால் போதும் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஓடோடி வருவேன் என்று கூறி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தது காஞ்சிபுரம் பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

“உங்களுக்காக உழைக்க ஒரே ஒரு வாய்ப்பு தாருங்கள் “திமுக வேட்ப்பாளர் அசத்தலான முறையில் வாக்கு சேகரிப்பு !!..

உங்களுக்காக உழைக்க ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தென்சென்னை வேட்பாளர்  வாக்கு சேகரித்து வந்தது அப்பகுதியில்  பரவலாக பேசப்பட்டு வருகிறது  இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தென்சென்னை மக்களவை தேர்தல் தொகுதி திமுக […]

Categories
அரசியல் அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களது ஓட்டு திமுகவிற்கு தான் “கமல் கேள்விக்கு பதிலளித்த நீட் அனிதாவின் குடும்பத்தினர் !!…

தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் பாரம்பரிய திருவிழா… மக்கள் உற்சாகம்…!!

மதுரை மாவட்டம்  நடந்த பாரம்பரியமான வெற்றிலை பிரி திருவிழாவில், திரளான  மக்கள் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதுரை மாவட்டம் மேலூர்அருகே வெள்ளலூரில் நடந்த பாரம்பரியம் மிக்க வெற்றிலை பிரி திருவிழாவில், ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். வருடந்தோறும்  சித்திரை மாதம் முதல் நாளில் இவ்விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடந்த  திருவிழாவில், ஊர் மக்களின் பார்வையில் வைக்கப்பட்டுள்ள கட்டுகளில் உள்ள வெற்றிலைகள் பிரிக்கப்பட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த விழாவில் வெற்றிலைகளை பெறும் விவசாயிகள், தங்களின் நிலங்களில் வைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS CSK போட்டி….. டாஸ் வென்ற சென்னை பவுலிங்..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  மாலை 4 மணிக்கு தொடங்கியது .இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன்  தோனி பந்து […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

“44% மக்கள் ஓட்டிற்காக பணம் வாங்க தயாராக உள்ளனர்” வெளியான அதிர்ச்சி தகவல்!!!…

வாங்கிய பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக நாங்கள் வாக்களிக்கிறோம் என்று மக்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்த வரையில்  மற்ற மாநிலங்களோடு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கோடை சீசன் ஆரம்பம்… சுற்றுலா பயணிகள் உற்சாகம்…!!

ஊட்டியில்  கோடை சீசன் ஆரம்பித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில், நீலகிரி மலையின் மேல் உள்ள ஒரு அழகிய ஊர் ஊட்டி. உதகமண்டலம் என்ற பெயர், சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுருக்கி ஊட்டி என்று அழைக்கப்பட்டது. இந்த அழகிய மலைப்பிரதேசதிற்கு வருடந்தோறும்  சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். தற்போது கோடை கால சீசன் ஆரம்பித்துள்ளதால், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை காத்து கொள்ள தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள்  குவிந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா…… SRH VS DC பலப்பரீட்சை…!!!

இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன   2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில்   சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு  8 மணிக்கு தொடங்குகிறது. முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில்  விளையாடி 3 வெற்றியும் 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ 467,88,00,000 பறிமுதல்…… இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்..!!!

உரிய ஆவணமின்றி  467 கோடியே 88 லட்ச ரூபாய் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து  செல்லப்பட்ட ‌‌183 கோடி ரூபாய் பணம்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான்  பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாங்கரையில் பற்றியெரிந்த காட்டுத்தீ… நாசமான மூலிகை…!!

மாங்கரை அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ, வேகமாக பரவியதால் அரியவகை மூலிகைகள்,உள்ளீட்ட ஏராளமான மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன.   கோயமுத்தூர் மாவட்டம் மாங்கரை அடுத்துள்ள காளப்ப நாயக்கன்பாளையம் பகுதிக்கு உட்பட்ட மலைப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமானதால் காட்டு தீ  அங்கிருந்து மருதமலை எல்லை பகுதி வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் மளமளவென  பரவியது. இத்தகவலறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர் தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.   இரவு நேரம் என்பதால்  தீயை […]

Categories
உலக செய்திகள்

நேபாள விமான விபத்தில் 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்…!!!

நேபாளத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்கள் மீது  விமானம் மோதி இரண்டு பேர் பலியாகினர் .  நேபாள நாட்டின் சொலுகும்பு மாவட்டத்தில் மலைமீது அமைந்துள்ளது டென்ஜிங்-ஹிலாரி-லுக்லா விமான நிலையம். இது மிகச்சிறிய விமான நிலையமாகும். இங்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்விமானங்கள் இமயமலையின் அழகை பயணிகளுக்கு சுற்றிக்காட்ட  பயன்படுகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். ஆனால் சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இந்நிலையில் விமானநிலையத்திலிருந்து சும்மிட் என்ற சிறிய ரக விமானம் புறப்பட தயாராக இருந்தது. இதில் விமானி ரோகல்யா, துணை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அனைவரும் வாக்களிக்க பிரச்சாரம்….. இந்திய தடுப்பு சுவர் டிராவிட் பெயர் நீக்கம்…!!

அனைவரும் வாக்களியுங்கள் என்று பிரசாரம் செய்து வரும்  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தடுப்பு சுவர்  என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்  இப்போது இந்திய இளம் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார். ராகுல் டிராவிட் பெங்களுரில் வசித்து வருகிறார். டிராவிட்டை  கர்நாடக மாநிலத்தேர்தல் ஆணையம் தூதராக நியமித்துள்ளது. இதையடுத்து ட்ராவிட் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள் என  விளம்பரங்களில் கூறி வருகிறார். வாக்களிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வெற்றி பெற செய்யுங்கள்’ […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள் வேலூர்

ரூ 2,40,500 பறிமுதல்…கையும் களவுமாக சிக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

நெமிலியில்  பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட இருவரை  கைது செய்து ரூ  2 லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில்  நாடாளுமன்ற   தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது .வருகின்ற  18_ ஆம் தேதி தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில்  தமிழ்நாடு  முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினார் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நிலையில் நெமிலி தேர்தல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஸெல் விளையாடுவாரா..? வெற்றி பயணம் தொடருமா…. CSK VS KKR பலப்பரீட்சை..!!

ஐ.பி.எல்லில் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன  2019 ஐபிஎல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 7 போட்டிகள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”வாய்திறக்காத மோடி” ப.சிதம்பரம் விமர்சனம்…..!!

தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.   தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கோடை விடுமுறை…மாணவர்கள் உற்சாகம்…!!

தமிழ்நாடு முழுவதும்  பள்ளிகளுக்கு இறுதியாண்டு தேர்வு முடிந்தநிலையில் .  இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2விற்கான  அரசு பொதுத்தேர்வு கடந்த  மார்ச் 1-ஆம்  தேதி  தொடங்கி 19-ஆம்  தேதி முடிவடைந்தன.அதை தொடர்ந்து  பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொதுத்தேர்வும் கடந்த மாதம்  நிறைவு பெற்றது . இதையடுத்து  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு  இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி தமிழகத்தில்  நடைபெறுவதால், விரைவில் பள்ளிகளில்  இறுதி தேர்வை  முடிக்க பள்ளிக்கல்விதுறை  உத்தரவுவிட்டனர். அந்த உத்தரவின்படி  1 முதல் 9 […]

Categories
பல்சுவை

தங்கம் பவுனுக்கு ரூ 32 உயர்வு…..!!

தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று ஒரு பவுனுக்கு ரூபாய் 32  உயர்ந்து காணப்படுகின்றது.   தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் […]

Categories
பல்சுவை

பெட்ரோல் 6 காசும் , டீசல் 7 காசும் அதிகரிப்பு…!!

இன்று பெட்ரோல் 6 காசும் , டீசல் 7 காசும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர் . ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும் , ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 14….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 14 கிரிகோரியன் ஆண்டு : 104_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 105_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 261 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 69 – ரைன் இராணுவத் தளபதி விட்டேலியசு பேரரசர் ஒத்தோவைத் தோற்கடித்து உரோமைப் பேரரசின் ஆட்சியைக் கைப்பற்றினார். 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு யூதத் தலைநகரை சுற்றி வளைத்தார். 193 – செப்டிமியசு செவெரசு உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். 1028 – மூன்றாம் என்றி செருமனியின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1294 – குப்லாய் கானின் பேரன் தெமூர் மங்கோலியரின் பேரரசராகவும், யுவான் பேரரசராகவும் நியமிக்கப்பட்டார். 1471 – இங்கிலாந்தில், நான்காம் எட்வர்டு தலைமையில் யார்க் படைகள் வாரிக் குறுநில […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரியில் கோர விபத்து… இருவர் பலி..!!

தருமபுரியில்  கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி  தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி  சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின்  மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் இருவர் கைது…மணல் லாரி பறிமுதல்…!!

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க  மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு உத்தரவின்படி பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  கீழ்வேளூர் போலீஸ் சரகம்   அருகே  போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த லாரியை மறித்து நிறுத்தி அதில்  வந்த  2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   போலீசார் நடத்திய விசாரணையில்  லாரியில் […]

Categories

Tech |