Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமங்களுக்குள் நுழைந்த 23 காட்டு யானைகள் “பீதியில் பொதுமக்கள் !!…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து சுற்றி வருவது அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஓசூருக்கு அடுத்துள்ள உள்ள போடூர் ,அத்திமுகம் போன்ற பகுதிகளில் 16 காட்டு யானைகளும், ஓசூர் பகுதியில்  7 காட்டு யானைகளும் கிராமங்களுக்குள் நுழைந்து ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக  வலம் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அதிகமாக காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுவதால்  பொதுமக்கள் அச்சம் அடைந்து விரைவில் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருவிழா கூட்டத்தில் சிக்கி 7 பேர் பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே  வழங்கப்படும்.     இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கோர விபத்து…. 7 பேர் பலி, 34 பேர் படுகாயம்…!!

உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.  டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று  பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே    சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது  உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின்  மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து 8 குண்டுகள்…. 185 பேர் பலி…500 பேர் காயம்…..கண்ணீரில் இலங்கை…!!

இலங்கையில் 7 மற்றும் 8 என தொடர்ந்து குண்டுவெடிப்பு சம்பவத்தால் 185_திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.  இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது. 3 தேவாலயம், 3 நட்சத்திர […]

Categories
உலக செய்திகள்

கதிகலங்கி நிற்கும் இலங்கை…. 7_ஆவதாக மீண்டும் குண்டு வெடிப்பு…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்த்தையடுத்து  மேலும் ஒரு இடத்தில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பில் இருவர் இறந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பரிதாப பலி…!!

அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவில் தற்போது கனமழை காரணமாக அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து பலத்த மழையின் காரணமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின. மிசிசிபி மாகாணத்தில், லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து 63 வயதான முதியவர் உயிரிழந்தார். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ்…… ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் உதவ முடிவு….!!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு  உதவுவதற்காக ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதன் காரணமாக விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களும் சம்பள பாக்கி காரணமாக  தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  போயிங் 737 மற்றும் போயிங்  777 விமானங்களை குத்தகை முறையில் இயக்குவதற்கு  ஏர் இந்தியா மற்றும்  ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  30 – 40 […]

Categories
உலக செய்திகள்

102 பேர் பலி….. 300_க்கும் அதிகமானோர் காயம்….. இலங்கையில் தொடர் பதற்றம்…!!

இலங்கையில் ஆறு இடங்களில் நடந்த  பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 102 பேர்  பலியாகி , 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டத்தையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் திரண்டு பிராத்தனையில் இருந்தனர். காலை 8.30 மணி இருக்கும் போது  கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் என பிரார்த்தனை நடைபெற்று கொண்டு இருக்கும்போது திடீரென சக்தி வாய்ந்த […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் துப்பாக்கி சூடு….. 13 பேர் பரிதாப பலி…!!

மெக்சிகோ நாட்டில் குடும்ப விழாவில் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் உள்ள மினாடிட்லன் நகரில் ஒரு குடும்ப விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மர்ம நபர் அந்த விழாவில் புகுந்து திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை, 5 பெண்கள், 7 ஆண்கள் என மொத்தம் 13 பேர் எதற்கு இறந்தோம் என்றே தெரியாமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
அரசியல் தர்மபுரி மாநில செய்திகள்

“தமிழகத்தில் மீண்டும் தேர்தல்” மறுவாக்குப்பதிவு நடத்த பரிந்துரை …..!!

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடி என  10 வாக்குச்சாவடிக்கு மறுவாக்குபதிவு நடத்த தேர்தலை ஆணையத்தை தமிழக தேர்தல் அதிகாரி வழியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 18_ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் சில இடங்களில் முறைகேடாக கள்ள ஓட்டு போட்டதாக புகார் எழுந்ததையடுத்து தமிழக தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இந்த அறிக்கையில் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்று தமிழக தேர்தல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் குண்டுவெடிப்பு…. 49_க்கும் அதிகமானோர் பலி….. 280 பேர் சிகிச்சை….!!

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 49_க்கும் அதிகமானோர்  உயிரிழந்ததாக தகவல் தெரியவந்துள்ளது. ஈஸ்டர் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் இலங்கையில் உள்ள தேவாலயங்களில் மக்கள் பிராத்தனையில் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது சக்திவாய்ந்த இரண்டு வெடிகுண்டுகள் தேவாலயத்தில் வெடித்தது. அதே போல கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம் , நீர்க்கொழும்புவில் இருக்கும் ஒரு இடம்,  நட்சத்திர ஹோட்டல் என அடுத்தடுத்து […]

Categories
பல்சுவை

தங்கம் ஒரு பவுனுக்கு ரூ 32 உயர்ந்துள்ளது…..!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (21/04/2019) […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்….. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி….!!

இன்று பெட்ரோல் , டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில் வெட்டிக்கொலை”வேலூரில் பரபரப்பு!!..

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில்  கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்றிரவு இவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது…!!

ஆரணி அருகே மனநிலை சரியில்லாத இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகில் உள்ள  கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் இவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். தாய் இறந்துவிட்டதால் அவரது அத்தை வீட்டில் இருந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட  இவர்  வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றுள்ளார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த முருகன் ரேணுகோபால் ஆகிய இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கணவன் கண் முன்னே மனைவி பலி” அவினாசி அருகே சோகம்…!!

ஓட்டுப்போட்டுவிட்டு திரும்பிய தம்பதியினர் விபத்தில் சிக்கினார்.  திருப்பூர் மாவட்டம் நல்லூரில் வசித்து வருபவர் பேபி ராஜ். இவருடைய மனைவி கமலம்மாள் இவர்கள் இத்தம்பதியினர் திருப்பூரில் உள்ள ஒரு ஆடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த தாம்பதியினர் தங்களது சொந்த ஊரான ஈரோடு மாவட்டத்திற்கு  ஓட்டுப் போட சென்று விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நல்லூர் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர்.அவினாசி சிந்தாமணி பஸ் நிறுத்தம் வந்த போது பின்னால் வந்த லாரி, அவர்களது மோட்டார் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 21….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 21 கிரிகோரியன் ஆண்டு : 111_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 112_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 254 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 753 – ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) 900 – லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். 1506 – மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஷிகர் தவன், ஷ்ரேயஸ் ஐயர் அபாரம்….. டெல்லி அணி சூப்பர் வெற்றி…!!

 டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐ.பி.எல் 37 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்லீயை புகழ்ந்து தள்ளிய இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்…!!

தளபதி 63 படத்தில் நடித்து வரும் ஜாக்கி ஷெராப், அட்லி கதை சொல்வதில் கெட்டிக்காரர் என்றும், படத்தில் தனது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் கூறியுள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் தளபதி 63. இந்த படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி ஜாக்கி ஷெராப் அளித்துள்ள ஒரு பேட்டியில், அட்லி ஒரு துறுதுறுப்பான இயக்குநர். அவர் கதை சொல்வதில் கெட்டிக்காரர், அவர் சொல்கிற விதம் கதை ஓட்டத்தை ஒரு கதாபாத்திரத்திறத்தில்  இருந்து இன்னொரு கதாபாத்திரத்துக்கு மாற்றிவிடும் வித்தையிலும் கெட்டிக்காரர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிறிஸ் கெய்ல் அதிரடி…..மிடில் வரிசை சொதப்பல்…. டெல்லிக்கு 164 ரன்கள் இலக்கு..!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப்அணி 20 ஓவர் முடிவில்7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது   ஐ.பி.எல் 37 வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயிலும், கே எல் ராகுலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்…!!

குடிநீர் வழங்க கோரி வெங்கத்தான்குடியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அடுத்து வெங்கத்தான்குடி ஊராட்சி ஆற்றங்கரை தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு தென்பரை பாமணி ஆற்று படுகையில் அமைந்துள்ள ஆழ்குழாய் கிணற்றின் வழியாக  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதி மக்கள் கைப்பம்பு மூலம் வரும் உப்பு நீரை தான் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளரான எஸ்.முத்தையா திடீர் மரணம்….!!

சென்னை மாநகரத்தின் அரசியல், கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்கள்  எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா இன்று காலமானார். சென்னையில் பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான எஸ்.முத்தையா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. சிவகங்கை மாவட்டத்தில், பள்ளத்தூர் என்ற நகரில் 1930ஆம் ஆண்டு முத்தையாபிறந்தார். இவர், கட்டிடப்பொறியியல் மற்றும் அரசியல் அறிவியல் படித்துள்ளார். இவர் 1951-ம் ஆண்டு டைம்ஸ் ஆப் சிலோன் பத்திரிகையில் இணைந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். தொடர்ந்து ஞாயிறு இதழின் தலைமை ஆசிரியராக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு….2 பேர் கைது….நகை, பணம் பறிமுதல்…!!

பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.  நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும்  திருடி சென்றுள்ளனர். இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஸ்டீவ் ஸ்மித் அதிரடியில் மும்பையை வீழ்த்திய ராஜஸ்தான்…!!

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  ஐ.பி.எல் 36 வது லீக் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான் அணியில் ரஹானேவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற  ராஜஸ்தான்  அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய […]

Categories
உலக செய்திகள்

வயதான தம்பதியினருக்கு ஆயுள் தண்டணை….. காரணம் என்ன….!!!

கலிபோர்னியாவில் பெற்ற குழந்தைகளை கொடுமை படுத்திய தம்பதியினருக்கு கோர்ட் ஆயுள் தணடனை வழங்கியுள்ளது.  அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஆலன் டர்பின் (வயது57) இவருடைய மனைவி லூயிஸ் அன்னா டர்பின் (50). இவர்களுக்கு  3 முதல் 30 வயதிலுள்ள 12 குழந்தைகள் உள்ளனர்.  இந்த குழந்தைகள் பிறந்ததிலிருந்து வீட்டுக்குள் அடைத்து, சங்கிலியால் கட்டி வைத்து டேவிட் ஆலன் டர்பினும் அவரது மனைவியும் கொடுமை படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்குழந்தை வீட்டின் ஜன்னல் வழியாக தப்பித்து வந்து போலீசில் புகார் செய்திருக்கிறாள். இவள் கொடுத்த புகாரின் […]

Categories
தேசிய செய்திகள்

துக்க வீட்டில் குரங்கு செய்த செயல்….. நெகிழ்ந்த மக்கள்… வீடியோ உள்ளே…!!

இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது. பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது. இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சூறைக்காற்றால் சரிந்த 10,000க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சரிவு !!..சோகத்தில் விவசாயிகள் …

பலத்த சூறைக்காற்றின் காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்த சம்பவம் அப்பகுதி மக்ககளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த திண்ணமங்கலம் கோவிலூர் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் . இன்னும் சில காலங்களில் அறுவடை செய்யும் நிலைக்கு வாழை மரங்கள் தழைத்து வளர்ந்து நின்று உள்ளனர். இதனையடுத்து நேற்றைய தினம் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது இந்த காற்றின் அடர்த்தியை தாங்க முடியாத  10 […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதிப்பெண் குறைவால் ரயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை !!..சோகத்தில் பெற்றோர்கள் …

மதிப்பெண் குறைவால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் முத்து நகர் அருகே உள்ள கரைமேடு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை என்பவர் இவரது மகள் காவியா அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில் தேர்வு முடிந்த நிலையில் மதிப்பெண் முடிவிற்காக காத்திருந்தார் இதனை அடுத்து தேர்வுகளுக்கான முடிவானது நேற்றைய தினம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதில் காவியா அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார் ஆனால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஷாலுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா…!!

ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 10,00,000 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…திருப்பூர் அருகே பரபரப்பு …!!

வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே  தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சித்தார்த்தும், திரிஷாவும் இணைந்து ஒரு படம்…!!

இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதுன்’ தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்தும், திரிஷாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பணத்திற்கு பதிலாக 10 ஸ்மார்ட் போனை வழங்கிய கூகுள்…!!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால்  பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“8 பேருக்கு அரிவாள் வெட்டு, 2 பேர் பலி” நாகை அருகே பதற்றம்…!!

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுருகிறது.  நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த ஊராட்சி  கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராகவும் அவர் இருக்கிறார்.ஆனால் அவர் நாட்டாமையாக இருக்க தகுதி இல்லை என்று , அதே பகுதி வேல்முருகன் மற்றும் அவரது  தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் : மனைவி, காதலிகளை அழைத்து செல்லக்கூடாது…. இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை….!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்கள், மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்வதற்கு பி.சி.சி.ஐ தடைவிதித்துள்ளது.  2019  உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகின்ற மே 30ம் தேதி முதல் தொடங்கி  ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் வரை நடக்கிறது.  இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நீண்ட நாள் கிரிக்கெட் தொடரின் போது மனைவி மற்றும் காதலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் […]

Categories
டெக்னாலஜி

வோடோபனின் பயனர்களுக்கு 12 ஜி.பி டேட்டா வழங்கும் புதிய சலுகை…!!

வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முன்னணி நிறுவனத்தின் பைக்குகளுக்கு சவால் விடும் ஹோண்டா CB300R…!!!

ஹோண்டா நிறுவனத்தால் 2 மதத்திற்கு முன் வெளிவந்த CB300R பல முன்னணி நிறுவனத்தின் பைக்குகளுக்கு சவால் விட்டு வருகிறது.  பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இரண்டு மாதத்திற்கு முன்   CB300R என்ற மோட்டார்சைக்கிளை இந்தியாவில் லாஞ்சிங் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சமாகும். இந்த புது ரக பைக் இரண்டே மாதத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த நிலையில் சுமார் 500 பைக்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு  வருவதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் […]

Categories
அரசியல்

“ராகுல் காந்தி பிரதமரானால் பக்க பலமாக இருப்பேன்” – தேவகவுடா பேட்டி…!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான்  அவருக்கு பக்க பலமாக  இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி  தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.  கர்நாடக மாநிலத்தில்  காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம்  8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய தேதியில் களமிறங்கும் மிஸ்டர் லோக்கல்-தேவராட்டம்….!!

தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.  எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன்  கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் ராகுல்……!!

ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்‌ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 5 பேர் பலி…திருவண்ணாமலை அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை  அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் தறிகெட்டு ஒட்டிய கார்…… 2வயது குழந்தை உள்பட இளம்பெண் பலி…!!

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து விபத்துக்குள்ளானது, இதில் ஒரு பெண் உள்பட ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த […]

Categories
பல்சுவை

“தங்கம் , வெள்ளி விலை உயர்வு” வாடிக்கையாளர்கள் கவலை…!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்று அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
அரியலூர் மாநில செய்திகள்

24_ஆம் தேதி தமிழகம் முழுவதும் விசிக போராட்டம்….. திருமாவளவன் அறிவிப்பு…!!

பொன்பரப்பி கிராமத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் விசிக கட்சி சார்பில் 24_ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் போட்டியிடும் சின்னமான பானையை ஒரு சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட வீடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரயில் தடம் புரண்டு விபத்து….. காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை…..!!

ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  13 பேர் காயமடைந்துள்ளார். புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார். இந்த சம்பவம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 20….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 20 கிரிகோரியன் ஆண்டு : 110_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 111_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 255 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1534 – இழ்சாக் கார்ட்டியே தனது முதலாவது கடற்பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தின் போதே அவர் கனடாவின் கிழக்குக் கரையான நியூபவுன்லாந்தைக் கண்டுபிடித்தார். 1653 – ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். 1657 – அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாம் (தற்போதைய நியூயோர்க் நகரம்) என்ற டச்சுக் குடியேற்றத்தில் யூதர்களுக்கு சமயச் சுதந்திரம்அளிக்கப்பட்டது. 1689 – பதவியில் இருந்து அகற்றப்பட்ட இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் வட அயர்லாந்து, டெரி நகர் மீது தாக்குதலை ஆரம்பித்தார். 1770 – ஜோர்ஜிய மன்னர் […]

Categories
பல்சுவை

இரண்டு நாட்கள் பின் உயர்ந்தது பெட்ரோல் , டீசல்….!!

பெட்ரோல் , டீசல் விலை இரண்டு நாட்களுக்குப் பின் சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதம் விளாசிய கோலி….. ரஸெல் மரண அடி வீண்….. த்ரில் வெற்றியை ருசித்த பெங்களூரு..!!

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்மோதியது . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  பதிலாக டேல் ஸ்டெய்ன் […]

Categories
விளையாட்டு

விராட் கோலி அதிரடி சதம்…..மீண்டும் பெங்களூரு இமாலய ரன் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது.   ஐ.பி.எல் 35 வது லீக் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன . இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணை இயக்குனர் சுரேஷ்மாரி இயக்கத்தில் நாயகனாக நடிக்கும் கலையரசன்….!!!

இணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்ற படம்  பரியேறும் பெருமாள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஞ்சித்துடன் இணை இணயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்குகிறார். நீளம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷாவிற்கு அக்காவாக சிம்ரன்…..அறிவிக்கப்பட்டது படத்தின் டைட்டில்..!!!

திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் . ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்  சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |