Categories
கதைகள் பல்சுவை

முட்டாள் வேலைக்காரன்…!!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான். அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டாம் குஷ்பு வேண்டுகோள்….!!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு, சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சின்னதம்பி ரீமேக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘சின்னதம்பி’. இந்த படத்தை ரீமேக் ஆகிறது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து குஷ்புவிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது, ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட இந்த படத்தை ரீமேக் என்ற பெயரில் கைவைக்க வேண்டாம். வட இந்தியாவில் இருந்து நடிக்க வந்த ஒரு நடிகை தமிழில் பேசியும், ஆடிப்பாடி சிரித்தும், அழுது புரண்டும் நடித்ததை அனைவரும் வியந்து பார்த்தனர். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சினம் கொண்ட சிங்கமாக மாறிய ரஹானே….. டெல்லிக்கு 192 ரன்கள் இலக்கு..!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான்  சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே  ரபாடா வீசிய  2வது ஓவரில் சாம்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன்ஷிகா படத்தில் இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்….!!

ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து தயாரித்து வரும் ‘யோகிடா’ படத்திற்கு தீபக் தேவ் இசையமைப்பாளராக தேர்வாகியுள்ளார்.  கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில், தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யோகி டா’. இந்த  படத்தில் தன்ஷிகாவுடன் இணைந்து கபீர் துஹான் சிங், மனோபாலா, சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த கதை காதல் நிறைந்த ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது. ஜட்பட்மா சினிமாஸ் சார்பில் அருணகிரியும், ராஜ்குமாரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைக்கும் தீபக் தேவ், மலையாளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைத்து நடிக்கும் புது ஆக்‌ஷன் படம்….!!

புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாகயிருக்கிறது. ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிபில், சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவுக்கு இது 45-வது படமாகும். இந்த படத்தை கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணியாற்றிய நார்தன் இயக்குகிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இப்படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறுகையில், ஆக்‌ஷன் கலந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்காக சொந்த தந்தையை கொன்ற மகன் “பொள்ளாச்சியில் பரபரப்பு!!..

பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின்  மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் “காங்கிரஸ் கட்சி திடீர் முடிவு !!…

பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறை தாக்குதலை கண்டித்து அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது  பொன்பரப்பியில் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்து அரியலூரில் நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக காங்கிரஸ் SC துறை தலைவர் செல்வபெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது,   தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் பொன்பரப்பி கிராமத்தில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டு  தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.இந்த தாக்குதலில் பலரும் காயம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RR VS DC ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு…!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  டெல்லி அணி  பீல்டிங் தேர்வு செய்துள்ளது   ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி ராஜஸ்தான்  சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ராஜராஜ சோழன் சமாதி உண்மையா?..பொய்யா?..”ராஜராஜசோழன் சமாதியில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு “

ஆயிரம் ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்த ராஜராஜ சோழன் சமாதியில்  தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை  ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோவிலை கட்டிய தஞ்சை மண்ணை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழன்,இறந்த பின்பு கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் புதைக்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு சமாதி அமைக்கப்பட்ட இடத்தில் தற்பொழுது ஒரு சிவலிங்கம் மட்டுமே உள்ளது. மேலும் அது ராஜராஜ சோழன் சமாதி தான் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் […]

Categories
லைப் ஸ்டைல்

“பெண்களை தொடுங்க இங்க” உச்சத்துக்கு போவாங்க அவுங்க….!!

படுக்கையறையின் மிகச் சிறந்த ஆயுதங்களில் ஒன்று ஸ்பரிசம் தான். தொட்டுத் தொட்டு ஸ்ருதி கூட்டடுவதன் மூலமாக தான் அருமையான ஸ்வரத்தைப் அனுபவிக்க முடியும். படுக்கை அறையில் பெண்ணை திருப்திப்படுத்துவது ஆண்களுக்கு சற்று கடினமானது தான். தாம் உண்மையிலேயே பெண்களை முழு திருப்திப் படுத்தினோமா என்பது பற்றி ஆண்களால் அறிந்து கொள்ள முடியாமல் போவது தான் அதற்குக் காரணம்.   இந்த விஷயத்தில், நாம் சொல்லும் உண்மை தன்னுடைய கணவனிடம் சொன்னால் சங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, ஆண்களிடம் பெண்கள் இந்த விஷயத்தை உண்மையைச் சொல்ல […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி அதிரடியில் மிரண்டு போன கோலி….!!

தோனி எங்களுக்கு பயம் காட்டிவிட்டார் என்று பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் 53 […]

Categories
உலக செய்திகள்

7 நாட்கள்…. 227 பேர் பலி…. 1000_க்கும் அதிகமானோர் காயம்….. தொடரும் லிபியா உள்நாட்டுப் போர்….!!

லிபியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 227 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அந்நாட்டின் கிழக்கு பகுதியில்  இயங்கி வரும் போட்டி அரசு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகிறது. லிபியா நாட்டில்  அரசியல் நிலையற்ற தன்மையின் காரணமாக இந்த போர் நடந்து வருகிறது. லிபியாவில்  தேசிய ராணுவத்தின் தளபதியாக பதவி வகிக்கும் போட்டி அரசின்  கலிபா ஹஃப்டர், தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில் விமானப்படை,  தரைப்படையின்  மூலம் தாக்குதலில் ஈடுபட்டு  வருகிறார். இதுவரையில்  லிபியா அரசுக்கும், […]

Categories
உலக செய்திகள்

செல்பி எடுக்க போனை தூக்கினால் போதும்….. போஸ் கொடுக்க ஓடி வரும் கொரில்லாக்கள்..!!

காங்கோவில் வனத்துறை ஊழியர் ஒருவர்  செல்ஃபி எடுக்கும் போது  போட்டோக்களுக்கு இரண்டு கொரில்லாக்கள்  போஸ் கொடுப்பது ஆச்சரியத்தையும் அதிசயத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. இன்றைய உலகில் செல்போனில் செல்பி எடுக்காத மனிதர்களே இல்லை என்றே கூறலாம். ஒவ்வொருவரும் வித விதமான போஸ் கொடுத்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்நிலையில் காங்கோவில் உள்ள விருங்கா தேசியப் பூங்காவில் (Virunga National Park) இரண்டு கொரில்லா வகைக் குரங்குகள் பாதுகாத்து  வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு கொரில்லாக்களுடன்  அங்கு பணியாற்றும் வனத்துறை ஊழியர் பேட்ரிக் சாடிக் […]

Categories
தேசிய செய்திகள்

“பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” – பிரதமர் மோடி எச்சரிக்கை!!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என  பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு  காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள  பெரும்பகுதிக்குள்  ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அத்துமீறி நுழைந்த 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் “தேர்தல் ஆணையம் அதிரடி !!..

பலத்த பாதுகாப்புடன்  பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் 4 பேர் அத்துமீறி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மக்களவை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், அம்மாவட்டத்தின் வாக்கு எண்ணிக்கை மையமான அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், கடந்த 19 ஆம் தேதி அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்து,  ஆவணங்களை எடுத்து சென்றதாக வட்டாட்சியர் சம்பூர்ணம் உட்பட 4 பேர் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜோதிகாவின் கடைசி நாள் படப்பிடிப்பு….. வாழ்த்திய சூர்யா…!!

கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா, ரேவதி நடிப்பில் உருவாகி வரும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொண்டு படக்குழுவை பாராட்டியுள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். காமெடி படமாக உருவாகிவரும் இப்படத்தில் ஜோதிகாவும், ரேவதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்களுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ், ஜெகன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். And it is a wrap for the #Jyotika & #Revathi starrer #ProductionNo11 in […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதியின் அடுத்த படம் பூஜையுடன் தொடங்கியது…!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.  விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார். Happy to joining again with #SPJhananthan sir 😍😍#LaabamShootKickStarts@shrutihaasan @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @sathishoffl @KalaiActor @proyuvraaj […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 மக்களவை தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சாந்தினி சவுக் பாராளுமன்றத் தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடகிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் ஷீலா தீட்சித், கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, புதுடெல்லி […]

Categories
உலக செய்திகள்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 7பேர் பலி….. ஈராக் ராணுவம் அதிரடி…!!

ஈராக்கில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவர் உள்பட 7 பேர் கொல்லப்பட்டார்கள். ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழித்து விட்டதாக கடந்த  ஆண்டு இறுதியில் அப்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாடி அறிவித்தார். ஆனால் சமீபகாலமாக அங்கு மீண்டும் ஐ.எஸ். அமைப்பு தலைதூக்க தொடங்கியுள்ளது. அவர்களை ஒடுக்க ஈராக் ராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஈராக்கின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டியாலா மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“விண்ணப்பம் வழங்குவதில் பாரபட்சம் ,தனியார் பள்ளியை முற்றுகை செய்த பெற்றோர்கள் “விருதுநகரில் பரபரப்பு !!…

விருதுநகரில் தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . விருதுநகர் நகராட்சி அலுவலகம் எதிரே அரசு உதவி பெறும் தனியார் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பெற இரவு முழுவதும் நீண்ட வரிசையில்  பெற்றோர்கள் காத்திருந்தனர்.இந்நிலையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகை செய்தனர். இதனையடுத்து மேலும் ஆத்திரமடைந்த பெற்றோர்களில் சிலர் மூடப்பட்ட பள்ளியின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சிறுவனை கொன்று புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை “நீதிபதி அதிரடி !!…

தஞ்சாவூர் அருகே சிறுவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே, அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து   வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் புதைக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் பாப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது கண்டறியப்பட்டது.மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுவன் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டாவின் எக்ஸ் பிளேடு…!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு  மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது. 2018 ஆண்டின் இறுதியில் இதன் விற்பனை சரிய துவங்கியது. விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்த ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை உணர்ந்தது. அந்த வகையில் புதிய மோட்டார் சைக்கிளை புதிய நிறங்களிலும், தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளில் இந்திய வீரர் நிகழ்த்தாத புதிய சாதனை படைத்த தல தோனி…!!

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தல தோனி நிகழ்த்தியுள்ளார்.  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் […]

Categories
டெக்னாலஜி

48MP கேமராவுடன் வெளிவரும் முதல் மோட்டோரோலா போன்…!!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் 48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ Z 3 மற்றும் Z 3 பிளே ஸ்மார்ட்போன்களை மோட்டோ மாட்ஸ் வசதியுடன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. மோட்டோ Z 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் பற்றிய பல விவரங்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் மோட்டோ Z 4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி பல விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதன்படி மோட்டோ Z […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 8 அதிகரிப்பு” வெள்ளி விலை குறைவு…!!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (22/04/2019) […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது …!!

இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 290 பேர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இலங்கையின்  முக்கிய நகரம் உட்பட பல்வேறு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அமமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் யார் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

“அதிகரிக்கும் உயிர் பலி” 290 பேரின் உயிரை பறித்த குண்டு வெடிப்பு ……!!

இலங்கை குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 290_ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது. இலங்கையில் தலைநகர் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் , அதே போல  கொழும்பு புறநகரில் உள்ள மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடிபு மற்றும் உருகொடவட்டாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, அங்கே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி வெடித்தது […]

Categories
உலக செய்திகள்

8 குண்டுகள்…. 215 உயிர் பலி ….. 500 பேர் சிகிச்சை …… ஊரடங்கு உத்தரவில் இலங்கை….!!

இலங்கையில் தேவாலயங்கள்மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த தொடர் குண்டு வெடிப்பில் எண்ணிக்கை 215ஆக உயர்ந்தது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து 6 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் கொச்சிக்கடையில் உள்ள அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் இருக்கும் கட்டுவபிட்டி செபஸ்டியன் தேவாலயம், மட்டகளப்பு பகுதியின் தேவாலயம் அதே போல கொழும்பில் இருக்கும் ஷாங்ரிலா, சினமான் கிராண்ட்,கிங்ஸ்பரி ஆகிய நட்சத்திர ஓட்டல்கள் என  குண்டு வெடித்தது. பின்னர் மாலையில் கொழும்பு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இளம் பெண் தீ குளித்து தற்கொலை” உதவி ஆட்சியர் விசாரணை…!!

கீழ்பென்னாத்தூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி மாவட்ட  ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வேடநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன், இவர் கூலி தொழிலாளியாக பனிப்புரிகிறார் . இவரது மனைவி இந்துஜா 21 வயது  .இவர்களுக்கு திருமணமாகி 2 வயதான ஹரிணி மற்றும் 4 மாதத்தில் சுகாசினி என்ற இருமகள்கள் உள்ளனர். இந்துஜாவிடம் அவரது கணவர் கார்த்திகேயனும், மாமியார் சேர்ந்து அடிக்கடி தகராறு செய்வதால்   தனது […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ 15,00,000 வரை விற்பனையான காங்கேயம் இன காளைகள்…!!

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.15 லட்சம் வரை மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. நத்தக்காடையூரில்  உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கேயம் இன கன்றுகள் ,காளைகள், மாடுகள் வாரம்  தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்ப்பட்டு வருகிறது  . இந்த சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், மாவட்டங்களை சேர்ந்த காளைகள் வளர்ப்போர்,காங்கேயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், மயிலை மாடுகள், மயிலை கிடாரிகள், மயிலை பூச்சிகாளைகள், காராம்பசு ஆகிய […]

Categories
பல்சுவை

“இரண்டாவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் , டீசல் விலை” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி….!!

இன்று பெட்ரோல் , டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மேஷம் முதல் மீனம் வரை” இன்றைய ராசி பலன்கள்…!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : யோகங்கள் ஏற்பட சிந்தித்து செயல்பட கூடிய  நாள். பிறருக்கு கருத்து சொல்வதைத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தனி ஆளாக கடைசி வரை போராடிய தல தோனி….. 1 ரன்னில் வென்றது பெங்களூரு….!!

பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பார்த்திவ் பட்டேல் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 22….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 22 கிரிகோரியன் ஆண்டு : 112_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 113_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 253 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 238 – ஆறு பேரரசர்களின் ஆண்டு: உரோமை மேலவை பேரரசர் மாக்சிமினசு திராக்சைப் பதவியில் இருந்து அகற்றி, புப்பியேனசு, பால்பினசு ஆகியோரைப் பேஅரரசர்களாக அறிவித்தது. 1500 – போர்த்துக்கீசிய கடற்பயணி பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் பிரேசில் சென்றடைந்தார். 1519 – எசுப்பானிய தேடல் வீரர் எர்னான் கோட்டெஸ் மெக்சிக்கோ வேராகுரூசு குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1529 – கிழக்கு அரைக்கோளம் எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையே மலுக்கு தீவிகளின் கிழக்கே 17°-இல் கிழக்கே பிரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 8 பேர் கைது…. பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பேட்டி…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலி எண்ணிக்கை 207_ஆக அதிகரித்துள்ளது. 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இலங்கையில் தொடர் பதற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை தாக்குதல்” 10 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்த உளவுத்துறை…!!

இலங்கை தேவாலய தாக்குதல் பற்றி 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் , குடியிருப்புகள் என 8 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 207 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து  கடந்த 10 நாட்களுக்கு முன்பே போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து இலங்கை நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி கூட்ட நெரிசல் 7 பேர் பலி….. பிரதமர் மோடி இரங்கல்….!!

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு…. 3 இந்தியர்கள் உயிரிழப்பு….!!

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னைக்கு 162 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது பெங்களூரு அணி!!

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது. ஐ.பி.எல் 39 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் விராட் கோலியும், பார்த்திவ் பட்டேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 9 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதை மாத்திரை விற்க முயன்ற வாலிபர் கைது “சென்னையில் பரபரப்பு !!…

சென்னையில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை மாத்திரைகள் வைத்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கையும் காலுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபரிடம்  நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 போதை மாத்திரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“திண்டுக்கல்லில் மர்மமான முறையில் இரண்டு பேர் மரணம் “போலீசார் தீவீர விசாரணை !!..

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுத்தடுத்து மர்மமான முறையில் 2 நபர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள கொசவபட்டி பகுதியை சேர்ந்தவர் தனராஜ். வேடசந்தூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார். நேற்று வேலைக்கு சென்ற பொழுது தனராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்த வேலையாட்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வேடசந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் […]

Categories
மருத்துவம்

இஞ்சியில் இவ்வளவு பயனா…? ஆச்சர்யப்பட வைக்கும் மருத்துவ நலன்கள்….!!

இஞ்சியின் மருத்துவ பயனானது வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசியை தூண்ட கூடியதாகவும், வயிற்றில் வெப்பம் பெருக்கியாகவும் , வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகின்றது. 200 கிராம் அளவில் இஞ்சியை எடுத்துக்கொண்டு தோல் நீக்கி சிறிய  துண்டுகளாக்கி 200 கிராம் தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு துண்டுகள் எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சரியாக 48 நாள்கள் கழித்து பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும்.  இஞ்சியின் மருத்துவக் குணங்கள் பற்றி காண்போம் :  இஞ்சிச்சாறு, வெள்ளை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர், பேர்ஸ்டோ அதிரடியில் ஹைதராபாத் அணி அபார வெற்றி…!!

 ஹைதராபாத் அணி கொல்கத்தா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது     ஐ.பி.எல் 38 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் மாலை  4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  ஹைதராபாத்  அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 (47) […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க வேண்டும் “இலங்கை குண்டுவெடிப்புக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் !!…

மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை முறியடிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைநகரான கொழும்புவில்  அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டு […]

Categories
அரசியல்

“இலங்கை குண்டு வெடிப்புக்கு அதிமுக கண்டனம் “அறிக்கை வெளியிட்ட இபிஎஸ்,ஓபிஎஸ்!!..

மனிதாபிமானமற்ற முறையில் சிறிதும் இரக்கம் பாராமல் இலங்கையில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக  அதிமுக சார்பில் கண்டன அறிக்கை வெளியிடபட்டுள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில்  அந்தோணியார் தேவாலயத்தில் இன்று குண்டுவெடித்தது . அதே நேரத்தில் கிங்ஸ்பெர்ரி, ஷாங்ரிலா, சின்னமான்கிராண்ட் ஆகிய நட்சத்திர விடுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் கொழும்புவுக்கு அருகே உள்ள மற்றொரு தேவாலயத்தில் குண்டுவெடித்துள்ளது. இதே போல தமிழர்கள் அதிகம் வசிக்கும் மட்டக்களப்பு பகுதியிலும் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8 இடங்களில் குண்டுகள் வெடித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

டிக்கெட் பரிசோதகருக்கு பிளேடால் வெட்டு….. இரண்டு தமிழர்கள் கைது…!!

திருப்பதியில் இரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததை கண்டித்ததால் டிக்கெட் பரிசோதகரை, பிளேடால் தாக்கியதாக  இருவரை  போலீசார் கைது செய்தனர். திருப்பதி – சென்னை நோக்கி  பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட  இரயில் ரயில் ரேணிகுண்டா இரயில் நிலையத்தில் நின்றது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகர் உமாமகேஸ்வரன் அனைத்து பயணிகளிடமும் டிக்கெட் பரிசோதனையில் ஈடுபட்டார். பரிசோதனையின் போது வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த வெங்கடேஷ், விஜயன் ஆகிய இருவர்  டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக டிக்கெட் பரிசோதகர் அவர்களை  கடுமையாக திட்டியதால் ஆத்திரம் அடைந்த  […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை வெடிகுண்டு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி…!!

இலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 185 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கை. இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகளை கேட்கும் பொது மிகவும் வேதனையாக இருக்கிறது. பயங்கரவாதிகளின் கொடூரமான இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உயிரிழந்தவர்களின் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூரில் பெண் காவல்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை”போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்டம்,  தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல்  காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர்  தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய மைல்கல் சாதனை புரிந்த ஃபோக்ஸ்வேகன்…!!

ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் சாதனையை புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மைல்கல் புரிந்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பூனே உற்பத்தி ஆலையில் இருந்து தனது பத்து லட்சமாவது காரை வெளியிட்டது. இந்திய உற்பத்தியில் பத்து லட்சமாவது மாடலாக அமியோ செடான் மாடல் கார் இருந்தது. அமியோ செடான் மாடல் கார், ஃபோக்ஸ்வேகனின் இந்தியா தலைவர் குர்பிரதாப் போபாரி மற்றும் ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு தலைவர் ஸ்டீஃப் நேப் […]

Categories

Tech |