Categories
பல்சுவை

“தங்கம் விலையில் மாற்றமில்லை” வாடிக்கையாளர்கள் குஷி…!!

தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (24/04/2019) […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆனியன் சாதம் மிஸ் பண்ணாம செய்து பாருங்க…!!

ஆனியன்சாதம் செய்ய  தேவையான பொருட்கள் : பொருள்:                                                        :   அளவு அரிசி                                          […]

Categories
உலக செய்திகள்

சவூதியில் மரண தண்டனை….. 37 பயங்கரவாதிகள் தலை வெட்டப்பட்டது!!

சவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள்  37 பேருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.  சவூதி அரேபியாவில் தண்டனைகள் கடுமையாக இருக்கும். அந்நாட்டில் குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சகஜம். பொதுமக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். இந்நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை உறுதியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்திற்கு ஆதரவை  பரப்பியோர் மற்றும் பாதுகாப்பு படையினரை தாக்கியோர் என 37 பேரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெஞ்சு வலியுடன் டிரைவர் பத்திரமாக பயணிகளை கொண்டு சேர்த்தார்…!!

மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும்  சாமர்த்தியமாக  பஸ்யை ஓட்டியதால்  பயணிகள் உயிர் தப்பினர்.  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி  என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில்  திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் வழியை […]

Categories
கல்வி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது…!! 

ஆசிரியர்  போட்டி  தேர்வுக்கான  இலவச பயிற்சி வகுப்பு நாளை மறுநாள் தொடங்கும் என்று  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.   பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்  பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. தற்போது ஆசிரியர் தேர்வாணையம் அறிவித்துள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் , சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள 2-ம் நிலை காவலர் பணிக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தொடங்க  இருக்கிறது  ஆசிரியர் தகுதி எழுத்து தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு சனி மற்றும் […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்வு” இன்றைய விலை நிலவரம்….!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூபாய் 08 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 24….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 24 கிரிகோரியன் ஆண்டு : 114_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 115_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 251 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 1479 – எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். 1558 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. 1704 – அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை “த பொஸ்டன்” நாளிதழ் வெளியிடப்பட்டது. 1800 – அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. 1863 – கலிபோர்னியாவில் கேயிஸ்வில் என்ற இடத்தில் அமெரிக்க பழங்குடிகள் 53 பேர் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டு மனை தகராறு… 7-ம் வகுப்பு மாணவி கடத்தி பலாத்காரம்…!!

ஒடுகத்தூரில் வீட்டுமனை தகராறில்   7-ம் வகுப்பு மாணவியை கடத்தி  பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மாணவி 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.  மாணவியின்  தந்தைக்கும் , அதே பகுதியை சேர்ந்த ஆண்டி குடும்பத்துக்கும் வீட்டுமனை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவில் இவர்களுக்குள்  வாக்குவாதம் முற்றி  தகராறு ஏற்பட்டதாக தெரியவந்தது . இதனால் கோபம் அடைந்த ஆண்டியின் மகன் குமார் பலவந்தமாக வீடு புகுந்து மாணவியை கடத்தி சென்றுள்ளார்.  இந்நிலையில் மாணவி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தந்தையின் தலையை துண்டித்த மகன்” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

ஜாமீனில் வெளியே வந்த குற்றவாளி, தந்தையின்  தலை துண்டித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில்  காம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனபாலின் மகன் கார்த்திகேயன், இவர் கடந்த ஜனவரி மாதம் தனது   மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகப்பட்டு அவர்களது மூன்று மாதக் குழந்தை சர்வேஸ்வரனை கொலை செய்ததற்காக போலீசாரால்  கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து இவர் தந்தை தனபால் கொலையாளியான தன் மகனை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார்.இந்நிலையில் நேற்று பெட்டிக்கடையை […]

Categories
உலக செய்திகள்

விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாப பலி!!

அமெரிக்காவில் நோயாளிகளை ஏற்றி சென்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம், விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அமெரிக்காவின்  டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மேற்கு ஹவுஸ்டன் விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம்  5 நோயாளிகளை ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக Beechcraft BE58 ரக விமானம் கெர்வில்லி முனிசிபல் (Kerrville) விமான நிலையம் நோக்கி சென்றது. இந்த விமானம் கெர்வில்லி விமான நிலையத்தை அடைய சில நிமிடங்கள் மட்டுமே  இருந்த நிலையில், டெக்சாஸ் அருகே உள்ள  மலைப்பகுதியில் திடீரென […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேன் வாட்சன் அதிரடி…..சென்னை அணி சூப்பர் வெற்றி…. புள்ளி பட்டியலில் முதலிடம்!!

ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வென்றுள்ளது.  ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். ஹர்பஜன் வீசிய 2வது ஓவரில் பேர்ஸ்டோ ரன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“விழுப்புரம் அருகே பெண் தீக்குளிப்பு” போலீசார் தீவிர விசாரணை…!!

மேல்மலையனூர் அருகில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் புதூர் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்.இவரின் மனைவி செல்வராணி .45 வயதான இவர் நேற்று முன்தினம் வீட்டில் மண்ணெண்ணெய்  ஊற்றி கொண்டு தீவைத்துக் கொண்டார். அவரின் அலறல் சத்ததை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து செல்வராணியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் அவரை மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பலத்த காற்றால் வாழைகள் நாசம்…பல லட்சம் இழப்பு… விவசாயிகள் வேதனை…!!

பெரியகுளம் பகுதியில் பலத்த காற்றால்  வாழைகள் சாய்ந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைத்துள்ளனர்.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் சந்திராபுரம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழைகள் சாய்ந்து சேதமானது.இதையடுத்து காற்றில் சாய்ந்து நாசமான வாழைகளை தோட்ட கலையாளர்கள் மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். அப்போது அதிகாரிகளிடம்  வங்கியில் கடன் வாங்கி  சாகுபடி செய்யப்பட்ட வாழைகள் அனைத்தும் நாசமானதால் அரசு சார்பில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறை கைதிக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்…!!

மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என  1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை  சிறைத்துறை நிர்வாகம்  விதித்தது. இதன் காரணமாக  கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால்  சிறைக்காவலர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை “மீனாட்சி அம்மன் வேடமணிந்து அசத்தலான முறையில் வேட்புமனு தாக்கல் !!…

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது  . மே 19ஆம்  தேதி நடைபெற இருக்கும் நான்கு  சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே  போன்று மதுரை மக்களவை  தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சைப்பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுக்களை நீக்கி ஹிந்தி கல்வெட்டுக்கள் பதிப்பு “தொல்லியல் துறை விளக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவும்  செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சை பெரிய கோவிலை சுற்றி இருக்கக்கூடிய சுவர்களில்  பழமையான தமிழ் எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் அகற்றப்பட்டு,அதற்க்கு பதிலாக  அங்கு புதிய ஹிந்தி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பொருத்தப்பட்டு வருவதாக சமூகவலைதளங்களில் காணொளி ஒன்று  பரவி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்து தொல்லியல் துறையினர், அதற்கான விளக்கம் அளித்துள்ளனர் அவர்கள் கூறியதாவது,.தஞ்சைப் நிலப்பகுதியை முதலில் சோழ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS SRH ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற சென்னை பீல்டிங் தேர்வு..!!

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]

Categories
லைப் ஸ்டைல்

“கருமுட்டை எப்போது உற்பத்தியாகும்” பெண்கள் அறிந்து கொள்ளுங்கள்…!!

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இன்றைய ஐபிஎல் போட்டி : CSK VS SRH பலப்பரீட்சை..!!

இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7வெற்றியும், 3 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 1 போட்டிகளில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை […]

Categories
உலக செய்திகள்

“குண்டு நிரப்பப்பட்ட லாரி , வேன்” இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…..!!

கொழும்பு நகருக்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட லாரி மற்றும் வேன் நுழைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 310 பேர்வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது .   மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 39 அதிகாரப்பூர்வ தகவல்…!!

சூர்யா 39 படத்தை பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. இந்த படம் மே 31ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை அக்டோபரில் வெளியிட போவதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா 38 படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு கால கெடுவை நீட்டிக்க முடியாது – அமெரிக்கா திட்டவட்டம்!!

ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வரும்  இந்தியாவுக்கு  காலக்கெடுவை   மேலும் நீட்டிக்கமுடியாது  என அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால் தனது நட்பு நாடுகள் எதுவும் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்று அறிவித்தது. ஆனால் ஈரான் நாட்டிடமிருந்து  இந்தியா, சீனா, ஜப்பான், துருக்கி   உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றன. இந்நிலையில் இதற்க்கு  அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தது. இதையடுத்து ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த இந்தியா கால அவகாசம் […]

Categories
தேசிய செய்திகள்

“விளையாட்டு வினையானது” குடிபோதையில் நடந்த விபரீதம்…!!

குடிபோதையில் தூக்கு போட்ட மாதிரி நண்பருக்கு வீடியோ கால் மூலம் நடித்துக்காட்டிய இளைஞர் கயிறு இறுகி உயிரிழந்தார். திருப்பதி அருகே திருச்சானூர் பகுதியை சேர்ந்தவர் ஷங்கர். இவர் மதுபோதையில் தனது நண்பருக்கு வீடியோ கால் மூலம் தூக்கு போட்டு நடித்துக் காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிறு இறுகியதில் ஷங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்பு தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஷங்கரின் உடலை கைபற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாட்டாக […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…”மக்களிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை”

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் , குடியிருப்பு பகுதி என மொத்தம் 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு கொடூர தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் வரை உயிரிழந்ததாக தெரிகின்றது. மேலும் 500_கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இலங்கையில் அசாதாரண சூழல் நிலவியுள்ளது . மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே உளவுத்துறை இலங்கை அரசுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 112 குறைவு” வாடிக்கையாளர் மகிழ்ச்சி…!!

தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூபாய் 112 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்…. இடிபாடுகளில் சிக்கி 8 பேர் பலி….!!

பிலிப்பைன்சில் நாட்டின் பொடீகா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பன்ஸ் நாட்டின் பொடீகா நகரில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள். இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்..!! உணவு தேடி 700 கி. மீ நடந்து ஊருக்குள் வந்த பனிக்கரடி..!!

ரஷ்யாவில் உணவு தேடி 700 கிலோ மீட்டர் தூரம் வரை  பயணித்து ஊருக்குள் வந்த  பனிக்கரடியை  வனத்துறையினர் மீட்டனர். ரஷ்யாவில் திலிசிக்கி (Tilichiki) என்ற கிராமத்தில் பனிக்கரடி ஓன்று புகுந்துள்ளதாக அப்பகுதியினர்  காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால்  திலிசிக்கி கிராமம்  பனிக்கரடிகளின் நடமாடும் இடத்தில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் பனிக்கரடி ஊருக்குள் வந்தது ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“4 சட்டமன்ற இடைத்தேர்தல்” அதிமுக வேட்பாளர் அறிவிப்பு …..!!

நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படபோது அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் தவிர்த்து ஏனைய 18 சட்டமன்ற தொகுதிக்கான  இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த 18_ஆம் தேதி தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து சூலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ் மரணமடைந்ததால், அந்தத் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வழக்கை […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மேல் சுற்றி திரிந்த 18 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது!!

அமெரிக்காவில் ஒரு  வீட்டின் மேற்கூரையில் சுற்றித்திரிந்த  18 அடி நீளமுள்ள  ராட்சச மலைப்பாம்பு பிடிபட்டது. அமெரிக்காவின்  டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் மலைப்பாம்பு ஒன்றினை துளியும் பயமில்லாமல் வளர்த்து வந்தார். இந்த ராட்சச மலைப்பாம்பு சுமார் 18 அடி நீளம் கொண்டது. இது அங்கிருந்து தப்பித்து  சில தெருக்கள் தொலைவிலிருந்த ஒரு   வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் விரைந்து வந்து வீட்டின் மேற் கூரையில் ஏறி அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்தப் பாம்பை மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

கொலம்பியாவில் நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பலி…!!

கொலம்பியாவின் ரொசஸ் நகரில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கொம்பியாவின் ரொசஸ் நகரில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 17 பேர் மண்ணுக்குள் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த பலரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கி உயிரிழதோருக்கு அந்நாட்டு அதிபர் இவான் […]

Categories
ஆட்டோ மொபைல் உலக செய்திகள்

தீப்பிடித்து எறிந்த டெஸ்லா கார்….. சிறப்பு குழுவை அனுப்பிய டெஸ்லா…!!

டெஸ்லா நிறுவனத்தின் எஸ் வகை மின்சாரக் கார் ஓன்று  திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், சீனாவிற்கு சிறப்புக் குழுவை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின்  டெஸ்லா எஸ் மாடல் (Tesla Model S) கார் ஒன்று பார்க்கிங் செய்யப்பட்டிருந்த நிலையில்  திடீரென்று  தீப்பற்றி எரிந்த வீடியோ சீனாவின் மிக பிரபலமான சமூக வலை தளமான வைபோவில் வேகமாக  பரவியது. டெஸ்லா வகை கார்கள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும். ஆனால்  டெஸ்லா வகைக் கார்களுக்கு நடந்த இந்த நிகழ்வு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்த சம்பவம் […]

Categories
டெக்னாலஜி

பேஸ்புக்கில் பதிவு செய்த தொலைபேசி எண்களை நீக்குவது எப்படி..?

சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் இன்று தனிநபர் செய்திகள் கசிந்து வருகிறது. இந்நிலையில், பேஸ்புக்கில் பதிவான தொலைபேசி எண்களை நிக்கும் முறையை பார்க்கலாம். பேஸ்புக்கில் தனிநபரின் தகவல்கள் பெரும்பாலும் நாம் திட்டமிட்ட வகையிலோ அல்லது தவறுதலாகவோ பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களை பேஸ்புக்கிலும் பதிவு செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இது பேஸ்புக் பயனாளர்களுக்கு தெரியாமலும் இருக்கலாம். எனவே பாதுகாப்பு கருதி பேஸ்புக்கிள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது பேஸ்புக் பயனாளர்கள் அவர்கள் பேஸ்புக் பக்கத்தை Log on செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல் இறுதிப் போட்டி : சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றம்!!!

சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.   இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின்  12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர்  சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு […]

Categories
பல்சுவை

“உயர்ந்தது பெட்ரோல் , டீசல்” இன்றைய விலை நிலவரம்….!!

இன்று பெட்ரோல் , டீசல் விலையில் இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் உயர்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யாருக்கு எப்படி..? இன்றைய முழு ராசி பலன்கள்…!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : கவனமுடன் செயல்பட வேண்டும். கொடுக்கல் , வாங்கலில் மிகுந்த கவனம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தலைநகரில் போட்டி” பிஜேபி வேட்பாளராக களமிறங்கும் கிரிக்கெட் வீரர்….!!

இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பாஜக சார்பாக டெல்லி கிழக்கு தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க  வீரரான கவுதம் கம்பீர், கடந்த 2011_ஆம் ஆண்டு தோனி தலைமயிலான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் களமிறங்கி சிறப்பாக  விளையாடினார். 2011_ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு இவரும் முக்கிய பங்காற்றினார். இதையடுத்து  IPL தொடரில்  கொல்கத்தா மற்றும் டெல்லி அணிக்காக விளையாடிய கம்பீர் தற்போது கிரிக்கெட்டில் […]

Categories
உலக செய்திகள்

அரசியல் அனுபவமின்றி “அதிபராகிய நகைசுவை நடிகர்” உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி…!!

நகைசுவை நடிகராக நடித்தவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் பெட்ரோ பொரஷென்கோ வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அந்த நாட்டின் நகைச்சுவை டி.வி. நடிகர் ஜெலன்ஸ்கி  எந்தவித அரசியலில் அனுபவமும் இல்லாமல் போட்டியிட்டார்.கடந்த மாதம் 31_ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ருசியான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் சமையல் செய்வது எப்படி..!!

சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் செய்ய தேவையான பொருட்கள் : பொருட்கள் :                                          அளவு  தக்காளி                                                […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடலோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பு…!!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து  வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நேற்று  முன்தினம் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில்  290-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த குண்டு வெடிப்பினால்  இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் எதிரொலியாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம், கோடியக்கரை , ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் ஆகிய கடலோர கிராமங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.   இந்நிலையில் , வேதாரண்யம் மற்றும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரஹானே சதம் வீண்…. தவன், பண்ட் அதிரடி…. டெல்லி மிரட்டல் வெற்றி…. புள்ளி பட்டியலில் முதலிடம்!!

ராஜஸ்தான் அணியை  6  விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது  ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்  அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ராஜஸ்தான்  சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். சாம்சன் ஒரு பந்தும் எதிர் கொள்ளாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் “திருநெல்வேலியில் பரபரப்பு !!…

திருநெல்வேலி  அருகே சொத்து தகராறு காரணமாக  பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி  மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார். இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 23….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 23 கிரிகோரியன் ஆண்டு : 113_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 114_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 252 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 1014 – அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். 1016 – எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1343 – எஸ்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். 1635 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. 1639 – புனித ஜார்ஜ் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை…!!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட  சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில்  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து  வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு “சிவகங்கையில் பரபரப்பு !!..

சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த  தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள  நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை  சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில்  உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் “அரியலூர் இளைஞர்கள் புதியமுயற்சி !!!…

ஜெயங்கொண்டம் அருகே கேந்தி பூக்கள் உற்பத்தியில் பட்டதாரி இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் அடுத்த சிலால் கிராமத்தில், கல்லூரி படிப்பை முடித்து பட்டம் பெற்ற  இளைஞர்கள் வேலைக்கு செல்லாமல் புதியமுயற்சியாக விவசாயம் செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்தில்  திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கும் மாலை கட்ட அலங்காரம் செய்ய பயன்படும் கேந்திப்பூக்களை அதிகமாக  பயிரிட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தமிழகமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் கேந்திப்பூக்கள் உற்பத்தியில்  ஈடுபடுவதாக கூறுனர் .மேலும் கேந்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது “போலீசார் அதிரடி !!..

சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில்  லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி  பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடையை உடைத்து ரூ 2,00,000 மதிப்புள்ள பொருள்கள் திருட்டு….. மர்ம நபர்கள் கைவரிசை…!!

கும்மிடிப்பூண்டியில் கடையின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள சாமிரெட்டி பகுதியில் வாடகை கட்டிடத்தில் கடை நடத்தி வருபவர் மனாராம். எலக்ட்ரிக் மற்றும் இரும்பு கடை நடத்தி வந்த இவர் சம்பவத்தன்று  காலை வழக்கம் போல கடையை திறக்க  சென்றார். அப்போது  கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனாராம் பின்னர் கடைக்குள்  சென்று பார்த்தபோது  கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு  அதில் இருந்த ரூ.47 ஆயிரம் மற்றும் ரூ.2 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்…!!

உப்புக்கோட்டையில் டாஸ்மாக்  கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் உள்ள டொம்புச்சேரி கிராமத்தில்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்தப்பகுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த கடை முறையான அனுமதி இல்லாமல் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க இருப்பதாக தகவல் பரவியது.இதற்க்கு […]

Categories

Tech |