Categories
அரசியல் மாநில செய்திகள்

4 MLA_க்கள் தகுதி நீக்கமா..? சபாநாயகருடன் கொறடா ஆலோசனை…!!

சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் சட்டமன்ற  கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அதிமுக கட்சியின் சட்டமன்ற கொறடா பங்கேற்றுள்ளதால் அதிமுக M.L.A_க்கள்  தொடர்பாக ஏதாவது பரிந்துரையாக இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது. இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக MLA_க்கள்  மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் பேசப்படுகின்றது. […]

Categories
உலக செய்திகள்

வடகொரியா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு…… கிம் ஜாங் உன் வாக்குறுதி…!!

வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வெற்றிக்கு அருகில் வந்து தோற்றது ஏமாற்றமளிக்கிறது” கேப்டன் தினேஷ் கார்த்திக்.!!

ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது குறித்து கேப்டன் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்துள்ளார்.  ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடி  50 பந்துகள் 97* ரன்கள் (9 […]

Categories
ஆட்டோ மொபைல்

அறிமுகமாக இருக்கும் புதிய பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ்….. இந்திய விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய அவெஞ்சர் A.P.S மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே 180 CC கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்குப் பதிலாக 160 CC மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சமாக A.P.S வசதி வழங்கப்படுகிறது. குரூயிஸ் மாடலில் 220 CC மாடலைத் தொடர்ந்து 180 CC மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.  அதேபோல் இந்த மாடலிலும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 CC மாடலுக்குப் பதிலாக  160 CC கொண்ட அவெஞ்சர் மோட்டார் […]

Categories
டெக்னாலஜி

“5G தொழில்நுட்பம்” விரைவில் அறிமுகப்படுத்தும் சீனா….!!

உலகின் மிக வேகமான இணையதள சேவையான 5ஜி தொழில் நுட்பத்தை சீனா அறிமுகம் செய்ய உள்ளது. சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஹீவாவி நிறுவனம் விரைவில் 5G தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக 5G செல்போன்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த 5G  தொழில் நுட்பமானது கார்களில் பயன்படுத்தும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில் நுட்பமானது கடந்த ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Balong 5000 5G சிப்பினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளதாகும். இந்த தொழில்நுட்பம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று ஹீவாவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்….. “உருவாகிறது புயல்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்வு” வாடிக்கையாளர்கள் கவலை ….!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா_வில் மோடி ராகுல் பிரச்சாரம்” 29_ஆம் தேதி வாக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடையும் நிலையில் இன்று மோடி ராகுல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது வரை 3 கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 4 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 29_ஆம் தேதி நடைபெறுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபாடு வருகின்றனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளது. இங்கு 4 […]

Categories
உலக செய்திகள்

“39 நாடுகளுக்கு விசா கட்” இலங்கை அரசு அதிரடி…..!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என்று எழுந்த  சந்தேகத்தையடுத்து 39 நாடுகளுக்கான விசா சலுகை நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம் தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் வழிபாடு நடத்திக்கொண்டிருந்த தேவாலயங்கள், அங்கு இருந்த ஓட்டல்கள் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை […]

Categories
உலக செய்திகள்

200 டாலர்…. “உருளைக்கிழங்குடன் ஒருநாள்” அமெரிக்காவில் வினோதம்….!!

அமெரிக்காவில் விளைவிக்கப்பட்ட மிகப் பெரிய உருளைக்கிழங்கில் தங்கும் விடுதி அமைத்தது விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள  இடாகோ மாகாணத்தின் தலைநகர் போய்சில் உருளைக்கிழங்கு பயிரிடுவதை  ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2012_ஆம் ஆண்டு மிகப் பெரிய உருளைக்_கிழங்கு ஓன்று பயிரிடப்பட்டது. சுமார் 28 அடி நீளம் மற்றும் 12 அடி அகலத்தில் 6 டன் எடையாக விளைந்த இந்த உருளைக் கிழங்கு உலகிலேயே மிகப் பெரிய உருளைக்கிழங்காக அறிவிக்கப்பட்ட்து. மேலும் பொதுமக்களின் பார்வைக்காக இந்த உருளைக்கிழங்கு ராட்சத லாரி மூலம் அமெரிக்கா முழுவதும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் மோடி …..!!

வாரணாசி நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி இன்று தன்னுடைய   வேட்பு மனுவை தாக்கல் செய்கின்றார். உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக நேற்று வாரணாசியில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.அங்கு இருக்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நிறுவனர் பண்டிட் மதன்மோகன் மால்வியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின் மோடி பேரணியை தொடங்கினார். சுமார் 7 கிலோ மீட்டர் நடைபெற்ற இந்த பேரணியில் உத்தரபிரதேச […]

Categories
பல்சுவை

நிலையாக பெட்ரோல் , உயர்ந்தது டீசல்…… இன்றைய விலை நிலவரம்…..!!

இன்றைய பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் உயர்ந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடல் ஆரோக்கியத்திற்கு அத்திப்பழ பாசுந்தி செய்து பாருங்க…!!

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களை கொண்ட பழமாகும். இந்த அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திப்பழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக எளிது. அத்திபழ பாசுந்தி செய்ய தேவையானவை பொருட்கள்: பொருட்கள் :                                                 :   அளவு  பால்          […]

Categories
பல்சுவை

தில்லையாடி வள்ளியம்மை வாழ்க்கை வரலாறு…!!

தில்லையாடி வள்ளியம்மை வாழ்கை வரலாறு பற்றி காண்போம்.   பெயர்                  :    தில்லையாடி வள்ளியம்மை பிறப்பு                :   22-02-1898 இறப்பு                ;    22-02-1914 பெற்றோர்        :  முனுசாமி, மங்களத்தம்மாள் இடம்              […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…!!

முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ்.  30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு  பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது  விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் அதிரடி வீண்….. கொல்கத்தா தொடர்ந்து 6வது தோல்வி.!!

கொல்கத்தா அணியை  3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியுள்ளது      ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீரர்கள் யாரும் சொல்லும் அளவிற்கு ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டும் நிலைத்து […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 26….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 26 கிரிகோரியன் ஆண்டு : 116_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 117_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 249 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் : 1564 – நாடகாசிரியர் வில்லியம் சேக்சுபியர் இங்கிலாந்தில் வாரிக்சயரில் ஞானஸ்நானம் பெற்றார் (இவர் பிறந்த நாள் அறியப்படவில்லை). 1607 – ஆங்கிலேயக் குடியேறிகள் அமெரிக்கக் கண்டத்தில் வர்ஜீனியா, கேப் என்றியில் தரையிறங்கினர். 1721 – |ஈரானின் தப்ரீசு நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 1802 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் புரட்சியை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பை அறிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

திக்..திக்..இலங்கை..! மீண்டும் குண்டு வெடிப்பா…? அமெரிக்கா எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 350-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். 500_க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து இலங்கை நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்கள் தனது அந்தரங்க தகவலை யாரிடம் அதிகம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா…?

பெண்கள் தனது அந்தரங்க உறவு குறித்த தகவல்களை தங்கள் கணவரை விட அதிகமாக தன் தோழிகளிடமே பகிர்ந்து கொள்கிறார்கள் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக ஆண்கள் ஒரு தகவலை தங்களது துணையிடம் விவாதித்து அது பற்றிய விவரங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆனால் இந்த விசயத்தில் பெண்கள் அப்படியே வேறுபட்டு காணப்படுகின்றனர். இது பற்றிய  ஒரு முடிவில், பெண்கள் தனது கணவரை விட அவர்களது தோழியிடம் தான் அதிகமாக தனது அந்தரங்க தகவல் குறித்து பேசுகின்றனர். இதில் அவர்களது தோழிகளுடன் இரவில் வெளியே செல்லும்போது அதிகமான அந்தரங்கம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தினேஷ் கார்த்திக் ருத்ர தாண்டவம்… ராஜஸ்தானுக்கு 176 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்துள்ளது    ஐ.பி.எல் 43 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். வருண் ஆரோன் வீசிய முதல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அரையிறுதியில் இந்தியா விளையாடும்” உலகக்கோப்பை குறித்து கங்குலி கருத்து…!!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கின்றது. இதில் உலக கிரிக்கெட் அரங்கில் உள்ள சிறந்த 10 அணிகள் பங்கேற்கும்.  10 அணிகளும் மற்ற ஒவ்வொரு அணியுடன் மோதி அதில் சிறந்த 4 அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றது. மே மாதம் நடைபெற இருக்கும் உலக கோப்பையில் களமிறங்கும் இந்திய அணியை முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

மதபோதகர் ஜாகீர் நாயக் எதிராக களமிறங்கிய சர்வதேச போலீஸ்….. இந்தியா கோரிக்கை ஏற்பு…!!

ஜாகீர் நாயக்கிற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச போலீஸ் கையில் எடுத்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பலரை பயங்கரவாத செயலுக்கு தூண்டியதும், மற்ற மதத்தினர் மீது பகைமையை ஏற்படுத்தியதும்    தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த 2016_ஆம்  ஆண்டு வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜாகிர் நாயக்கிற்கு முக்கிய தொடர்பு இருக்கின்றது என்று அந்நாட்டு அரசு குற்றம் சாட்டி இந்திய அரசிடம் நடவடிக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வேடிக்கையாக விளையாடி வென்றோம்” விராட் கோலி கருத்து.!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.    ஐ.பி.எல்லில் நேற்று ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும்  பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிரடியாக விளையாடிய ஏ.பி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) ரன்களும், பார்த்திவ் […]

Categories
தேசிய செய்திகள்

“73,000 திருநங்கைகள் கைது” ரயில்வே அமைச்சகம் தகவல்…..!!

ரெயில் செல்லும் பயணிகளிடம் பணம் பறித்ததாக 4 ஆண்டுகளில் மட்டும் 73,000 திருநங்கைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரெயில் பயணத்தின் போது திருநங்கைகளால் தொல்லைகள் ஏற்படுவதாகவும் , அவர்கள் பயணிகளின் பணத்தை வலுக்கட்டாயமாக பறிப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து  புகார்கள் எழுந்தது. இதில் பணம் கொடுக்காத பயணிகளிடம் அவர்கள் மிக மோசமாக நடப்பதாகவும்,  சில பயணிகளை தாக்குவதாகவும் ரெயில்வே போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து இதை உறுதி செய்த போலீசார் திருநகைகள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் திருநகைகள் மீது எடுத்த நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்தியர்கள் 11 பேர் சேர்த்து 36 வெளிநாட்டினர் பலி….. அறிக்கையை வெளியிட்டது இலங்கை…!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி  உலகக்கோப்பையில் களமிறங்கும் வீரர்களை நேற்றைய முன்தினம் அறிவித்தது  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச அணிகளை அறிவிப்பதற்கு  ஐ.சி.சி ஏப்ரல் […]

Categories
பல்சுவை

“தங்கம் கிடுகிடு உயர்வு” பவுனுக்கு ரூ 104 அதிகரிப்பு…..!!

தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (25/04/2019) […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி …..!!

பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.  இந்தியாவில்  கடந்த ஏப்ரல் மாதம் 11_ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறுகின்றது. இதற்கான அரசியல் மத்திய , மாநில அளவிலான  பிரசாரம் ,  தேர்தல் வாக்குறுதிகள் என மக்களை கவர்ந்து வருகின்றனர். மேலும் பாராளுமன்ற தேர்தல் தொடங்கும் முன்பு காங்கிரஸ் […]

Categories
உலக செய்திகள்

8 வருடங்களுக்கு பின்….. முதல் முறையாக கிம், புதின் சந்திப்பு…!!

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம்….. படம் பிடித்த நாசா….!!!!

முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம்.  பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.  செவ்வாய் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை….. வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்…!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை   பிரதமர் மோடி  நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின்  தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]

Categories
மற்றவை விளையாட்டு

“2019 ஆசிய தடகள சேம்பியன்ஷிப் ” 17 பதக்கங்களுடன் 4 வது இடம் பிடித்த இந்தியா…!!

தோகாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக நிறைவடைந்த நிலையில் 17 பதக்கங்களுடன் 4 வது இடத்தை இந்தியா பிடித்தது. 23-வது ஆசிய தடகள சேம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள கலீபா சர்வதேச மைதானத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, சீனா, இந்தோனேசியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், ஜப்பான், குவைத், தாய்லாந்து, ஓமன் உட்பட 43 நாடுகளில் இருந்து 800-க்கும் அதிகமான வீரர் வீராங்கனைகள்  பங்கேற்றனர். இதில் 800 […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

”பச்சிளம் குழந்தை விற்பணை” விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு…!!!

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பான ஆடியோ வெளியானதை  அடுத்து முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும்,  ஆண் குழந்தை  என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த குழந்தை இல்லாத ஒருவரிடம் […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் சிறிசேனா தலைமையில் ஆலோசனை” அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?

இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகின்றது.   இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதலை பல்வேறு நாட்டின் தலைவர்கள் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய மேம்பட்ட விதத்தில் ஆல்டோ 800… விரைவில் இந்தியாவில்…!!

மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் இந்தியாவில் மேம்பட்ட விதத்தில் மாருதி ஆல்டோ 800 காரை அறிமுகம் செய்ய உள்ளது. மாருதி சுசுகி நிறுவனத்தின் மேம்பட்ட ஆல்டோ 800ரக கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் படுத்தவுள்ளது. இந்த கார் புதிய ஹேட்ச்பேக் காரில் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டு, பாதுகாப்பு வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் அமலாக இருக்கும் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப இந்த காரில் புதிய மாற்றங்கள் செயயப்பட்டுள்ளன. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஆல்டோ K10 கார் போலவே இந்த புதிய ஆல்டோ 800 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பச்சிளம் குழந்தையை விற்கும் நர்ஸ்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!

ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக தகவல் வெளியாகிள்ளது. குழந்தையின் கலர் மற்றும் அழகை பார்த்து விலையை தீர்மானிப்பதாகவும்,  ஆண் குழந்தை  என்றால் 4 லட்சம் ரூபாய்க்கும், பெண் குழந்தை என்றால் 3 லட்சம் ரூபாய்க்கும் இந்த நர்ஸ் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் ஓமலூரைச் […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்வு” வாடிக்கையாளர்கள் கவலை….!!

தங்கம் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிர்ணயிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (25/04/2019) […]

Categories
பல்சுவை வானிலை

“28,29_ஆம் தேதி மிக கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

வருகின்ற 28 மற்றும் 29_ஆம் தேதி கனமழை_க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில்  , இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் , வருகின்ற  28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
டெக்னாலஜி

32 MP செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி…!!

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில்   6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம்   12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]

Categories
உலக செய்திகள்

“இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு” நீடிக்கிறது பதற்றம் ….!!

இலங்கை தலைநகர் கொழும்புவில்  மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

30_ம் தேதி கரையை கடக்கும் ”ஃபனி” புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக கோடை மழையும்  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளது என சென்னை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் 2 பேரை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை…..!!

ஜம்மு காஷ்மீர் பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்திலுள்ள பிஜ்பெஹரா பகுதியில்  பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்த்து , பயங்கரவாதிகளை கண்டு பிடிக்க  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தீடிரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். இதனை சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வாரணாசியில் பிரமாண்ட பேரணி” நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார் பிரதமர்…!!

வாரணாசியில் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் மோடி நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில் இன்று பிரம்மாண்ட பேரணி நடைபெறுகின்றது.  மக்களவைத் தேர்தலில் வாராணசி தொகுதியில் வேட்பாளராக  பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். அதற்கான வேட்பு மனு  தாக்கலை  நாளை செய்கின்றார். இதனால் இன்று வாராணசியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பேரணி நடைபெறுகின்றது. இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணியில் பிரதமர் மோடி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” வாடிக்கையாளர்கள் வேதனை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சற்று உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர்  ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 25….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 25 கிரிகோரியன் ஆண்டு : 115_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 116_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 250 நாட்கள் உள்ளன . இன்றைய தின நிகழ்வுகள் :   775 – அப்பாசியக் கலீபகத்திற்கு எதிரான ஆர்மேனியர்களின் கிளர்ச்சி பாக்ரிவாந்தில் நடந்த சமருடன் முடிவுக்கு வந்தது. தெற்கு காக்கேசியாவில்இசுலாமியமயமாக்கல் ஆரம்பமானது. முக்கிய ஆர்மீனிய குடும்பத்தினர் பைசாந்தியத்திற்கு தப்பி ஓடினர். 799 – உரோமை மக்களால் மிக மோசமாக நடத்தப்பட்ட திருத்தந்தை மூன்றாம் லியோ, பாதுகாப்புத் தேடி பிரான்சியா சென்ரார். 1607 – எண்பதாண்டுப் போர்: சிப்ரால்ட்டரில் டச்சுக் கடற்படையினர் எசுப்பானியக் கடற்படைக் கப்பலைத் தாக்கி அழித்தனர். 1644 – மிங் சீனாவின் கடைசிப் பேரரசர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி கட்டத்தில் சிறப்பான பவுலிங்…. பஞ்சாப் அணியை பறக்க விட்ட பெங்களூரு..!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை  வீழ்த்தியது     ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் மோதியது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில்  அதிகபட்சமாக ஏபி டிவில்லியர்ஸ் 44 பந்துகள் 82* ரன்கள்  (7 சிக்ஸர், 3 பவுண்டரி), குவித்தார். மேலும்  மார்கஸ் ஸ்டாய்னிஸ் 46* (34) […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டிவில்லியர்ஸ் அதிரடியில் கடின இலக்கு…. சேஸ் செய்யுமா பஞ்சாப்.?

பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கினர். தொடக்கத்தில் பார்த்திவ் பட்டேல் நல்ல துவக்கம் கொடுத்தார். விராட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பீல்டிங் தேர்வு.!!

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது   ஐ.பி.எல் 42 வது லீக் போட்டியில்  ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்   அணியும் விளையாடி வருகிறது . இப்போட்டி பெங்களூரு  சின்ன சுவாமி  ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பார்த்திவ் பட்டேலும், விராட் கோலியும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் XI: பார்த்திவ் பட்டேல், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபிஎல்ல யாரு படம் ஓடுனாலும் நாங்க தான் அங்க ஹீரோ” ஹர்பஜன் மாஸ் ட்விட்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து ஹர்பஜன்சிங் தமிழ் ட்விட் செய்து அசத்தியுள்ளார்.   ஐ.பி.எல்லில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 83 (49) ரன்களும், வார்னர் 57 […]

Categories
கதைகள் பல்சுவை

அம்மா சொல் கேள்…!!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான். புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது. வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது. ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா […]

Categories

Tech |