Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவையில்லாத வேகத்தடை… பஸ்- லாரி மோதல்…!!

முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை… தீக்குளித்த மனைவி… கணவர் கைது…!!

வரதட்சணை  கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில்  வசிப்பவர்  ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு  1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து செல்லும் ராட்சச அனகோண்டா..!!

பிரேசிலில் ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று, சாலையை கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..  பிரேசில் நாட்டில் போர்டோ வெலோ (Porto Velho) என்னும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையில் ராட்சச பச்சை நிற அனகோண்டா  பாம்பு ஓன்று இரு வழி  சாலையின் நடுவே உள்ள தடுப்பின் மீது ஏறி  மெதுவாக ஊர்ந்து சென்றது. இதனால் அந்த பகுதியின் வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்த பாம்பு சுமார் 3 மீட்டர் நீளம் , 30 கிலோ எடை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

RCB VS RR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங்…. மழையால் ஆட்டம் பாதிப்பு!!

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது   ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளது . இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ள நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் மனைவி உங்களோடு உடலுறவில் ஈடுபட…. வெளிப்படுத்தும் 4 அறிகுறிகள்….!!

மனைவி இன்றிரவு உங்களோடு உடலுறவில் ஈடுபட விரும்புகிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு உணர்த்துவார்கள். உடலுறவில் ஈடுபட ஆண்களுக்கு தான் ஆசை தோன்றும் என நினைப்பது தவறு. ஆண்களை விட பெண்கள் தான் உடலுறவில் ஈடுபட மிகுந்த ஆசை கொண்டவர்கள் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் பெண்களை கடவுளுக்கு இணையாக பார்க்கிறார்கள். இதனால் அவர்கள் தன் உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக கூறுவது இல்லை. உடலுறவில் ஈடுபடுவது, நாட்டம் கொள்வது என்பது தவறான செயல் அல்ல. இது மனிதர்கள் மற்றும் மிருகங்கள் […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கஞ்சா வைத்திருந்த KXIP அணி இணை உரிமையாளருக்கு 2 ஆண்டு சிறை.!!

போதைப் பொருள் வைத்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியாவுக்கு ஜப்பானில் 2 ஆண்டு  சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முகமது அலி ஜின்னாவின் கொள்ளுப் பேரனும்,  தொழிலதிபர் நுஸ்லி வாடியாவின் மகனுமான நெஸ் வாடியா கடந்த மாதம் ஜப்பானில் உள்ள  ஹொக்காய்டோ (Hokkaido) தீவுக்குச் சென்றிருந்தார்.அப்போது அங்கு அவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் அவரது ஆடையில் இருந்து 25 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி விசாரணை நடத்தியதில் அதனை தனது சொந்தப் […]

Categories
லைப் ஸ்டைல்

அதிஷ்டம் தரும் மச்ச பலன்கள்…!!

தலை முதல் கால் வரை உள்ள மச்சகளின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.  “நெற்றியின் நடுப்பகுதியில் உள்ள  மச்சம் அதிகாரமிகுந்த  பதவியில் அமர்வார்கள், ஆடம்பரமான  வாழ்வு, வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை, ஆனால் நேர்மையுடன் வாழ்வர். இடது தாடையில் மச்சம் இருந்தால் வசீகரமான தோற்றத்துடன் அழகாக இருப்பர், இதனால்  எதிர் பாலினத்தவர்கள் எளிதாக காதல் வலையில் வீழ்வர், நற்குணமுடையவர்கள். வலது தாடையில் மச்சம் – பிறரால் வெறுக்கப்படுவார்கள், கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்ற, இறக்கம் அதிகமாக  இருக்கும். காதில் மச்சம் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“அதி தீவிர புயலாக மாறிய பானி புயல்” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை…!!

பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மின்சார ரயில் மோதி சிறுவன் பலி “சோகத்தில் சக பயணிகள்!!..

நடைமேடையில் இருந்து தவறி விழுந்து ரயிலில் அடிபட்டு சிறுவன் உயிரிழந்த சம்பவம் சகபயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் அருண் கோபால் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார் இவருக்கு ஆதித்யா என்ற மகனும் உண்டு கோடை விடுமுறையையொட்டி தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்னை வந்தார் பின்னர் மீண்டும் மின்சார ரயிலில் தனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல மாம்பலம் ரயில் நிலையத்தில் தனது மகன் ஆதித்யா உடன் காத்திருந்தார் அப்பொழுது  நடைமேடையில் விளையாடிக்கொண்டிருந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
பல்சுவை

தங்கம் விலை கிடு கிடு சரிவு…. பவுனுக்கு ரூ 64 குறைவு…. வாடிக்கையாளர் மகிழ்ச்சி!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 64 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
உலக செய்திகள்

அழகிய 2 பாண்டா கரடிகள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டது!!

சீனாவில் இருந்து  2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து  அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு  காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டம் “தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மெட்ரோ ரயில் சேவை !!…

சென்னை சென்ட்ரலில் இருந்து ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவையானது இயந்திரக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 ஊழியர்கள் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டதன் காரணமாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர் இதனை கண்டித்து 8 ஊழியர்களும் கோயம்பேடு அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அவர்களது உறவினர்களும் சென்னை மெட்ரோ […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 3000 கிலோ குப்பை…. எவரெஸ்ட்டில் அகற்றம்!!

நேபாள அரசின் சார்பில், உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் , 3,000 கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 1953ஆம் ஆண்டில் முதன்முதலாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு எட்மெண்ட் ஹிலாரி, டென்சிங் ஆகியோர்  சாதனை படைத்தனர். இதனை  நினைவுபடுத்துவதற்கு, நேபாள அரசு எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை  கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவோர் வழியில் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் மற்றும் அவர்களது உடைமைகள்   போன்றவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை  நேபாள அரசு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தமிழகத்தில் முதன்முறையாக நோயாளிகளுக்கு பேட்டரி கார் வசதி “

நோயாளிகளுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக பேட்டரி பொருத்தப்பட்ட கார் வசதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மருத்துவ கல்லூரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கிமீ வரை நடந்து மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. தற்போது வெயில் காலம் என்பதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிற நிலையில், பஸ் நிலையத்தில் இருந்து நடந்து […]

Categories
மாநில செய்திகள் வானிலை

“பாணி புயல் எச்சரிக்கை “தமிழகத்திற்கு 309 கோடி ஒதுக்கீடு !!..

பாணி புயல் உருவானதை தொடர்ந்து   முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு ரூபாய் 309 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள பாணி புயல், அதி வேகமாக வலுப்பெற்று நகர்ந்து கொண்டேஇருக்கிறது. இந்த புயலானது தர்ப்பொழுது ஒடிசா பகுதியின் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கின்ற சமயத்தில்  ஒடிசா பகுதியை தாக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , இதனையடுத்து பாணி புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பெலூகா திமிங்கலம்..!!

ரஷ்ய நாட்டிற்கு  உளவு பார்த்து வந்த  பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள  ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள்  கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள்  அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு  அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர். அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“அண்ணனை வெட்டிவிட்டு தப்பிய தம்பி” திருவண்ணாமலை அருகே பரபரப்பு…!!

வந்தவாசி அருகே நிலத்தகராறில் சொந்த அண்ணனை வெட்டிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அறுவடைத் தாங்கல் எனும் கிராமத்தில் வசித்து வந்த பாலாஜி மற்றும் அவரது தம்பி தாமோதரன் அண்ணன் தம்பியான இவர்களிடையே பல ஆண்டுகளாகவே மனைத்தகராறு  இருந்து வந்துள்ளது இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி தனது அண்ணனை அவரது தம்பியான தாமோதரன் தாக்கியுள்ளார். மேலும் அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது அண்ணனை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை  கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து […]

Categories
உலக செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு…. சம்பவ இடத்தில் ஒருவர் பலி.!!

அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.  அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் உள்ள தேவாலயம் அருகே நேற்று முன்தினம் மாலை திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.  மக்கள் பலர் உணவை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவனிடம் உள்ள துப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டான். இதனால் அச்சமடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் […]

Categories
மாநில செய்திகள் விளையாட்டு

ரூ15,00,000… தங்கம் கோமதிக்கு பரிசு அறிவித்தது அதிமுக…..!!

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  கத்தாரின் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயப்போட்டியில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். தங்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதில்  தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் ,காங்கிரஸ் சார்பில் ரூ.5 லட்சமும் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும் திரைத்துறையை […]

Categories
பல்சுவை

“தங்கம் கிடு கிடு உயர்வு” பவுனுக்கு ரூ 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 8 உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.   மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள  கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின்  முன்பகுதியின் 75 […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் உயர்வு” வாடிக்கையாளர்கள் வேதனை….!!

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுமே லிட்டருக்கு 5 பைசா உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 30….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 30 கிரிகோரியன் ஆண்டு : 120_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 121_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 245 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் : 313 – உரோமைப் பேரரசின் மன்னன் லிசீனியஸ் அனைத்து கிழக்கு உரோமைப் பேரரசையும் ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். 1006 – மிகவும் ஒளி கூடிய சுப்பர்நோவா எஸ்.என் 1006 லூப்பஸ் என்ற விண்மீன் கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது. 1483 – இந்த நாளில் புளூட்டோ நெப்டியூனின் சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது. 1492 – எசுப்பானியா கிறித்தோபர் கொலம்பசுக்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வார்னர் அதிரடி…. ஹைதராபாத் 212 ரன்கள் குவிப்பு!!

ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், விருத்திமான் சாஹாவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அதிக லாபம் தரும் வெண்டைக்காய்….விவசாயிகள் மகிழ்ச்சி!!!

கடையநல்லூரில், வெண்டைக்காய்  சாகுபடியில்  அதிக லாபம்  கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   நெல்லை மாவட்டம் ,கடையநல்லூரில்  வெண்டைக்காய் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது.  இப்பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் அமோகமாகவுள்ளதால்  லாபம் அதிகரித்துள்ளதாக  விவசாயிகள் மகிழ்ச்சி  தெரிவித்துள்ளனர். தற்போது வெண்டைக்காய் ஒரு கிலோ ரூபாய் 50  முதல் 60  வரை விற்பனையாகிறது மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS KXIP ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங்.!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐ.பி.எல் 48 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள் :  பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள் :  

Categories
கல்வி செய்திகள் மாநில செய்திகள்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவின் அதிவேக சாதனை இதுதான்..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா அதிவேகமாக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.    ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி முன்னணி வீரர்கள் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 232 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5பவுன் நகை பறிப்பு ……

மதுரையில் மூதாட்டியிடம் பட்டபகலில் செயின் பறித்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் நாச்சியார் என்ற  மூதாட்டி . இவர் தெருவில் நடந்து சென்ற போது,  இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், முகவரி கேட்டுள்ளனர் .இந்நிலையில் திடீரென மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசெயினை அறுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர் . இதற்கிடையில் தலைக்கவசம் அணியாமல் துணிச்சலாக நகையை பறித்த  சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது . கூடல்புதூர் காவல்துறையினர் இரு இளைஞர்களையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் பணியாளர் தற்கொலை…!!

கே.கே.நகரில்   பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]

Categories
தேசிய செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம்….. பெண் ஆசிரியர் கைது…!!!

10 ஆம் வகுப்பு மாணவனுடன் 7 நாட்கள் உல்லாசம் அனுபவித்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் பெங்களூரில் சிக்கிய ஆசிரியை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூரில் பிரபல விடுதி ஒன்றில் நடந்த சோதனையில் அம்மா மகன் என்று கூறிக்கொண்டு தங்கியிருந்த ஆசிரியை கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் போலிசார் மேற்கொண்ட விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியில் பணிபுரியும் 35 […]

Categories
உலக செய்திகள்

“பர்கா அணிய தடை”……இலங்கை அதிபர் உத்தரவு…!!!

அடுத்தடுத்து இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடிப்பதால், பாதுகாப்பு நடவடிக்கைக்காக யாரும் பர்கா அணிய கூடாது என்று இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்தவ ஆலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்பட   இடங்களில் தொடர்ந்து குண்டுகள் வெடித்தது. 9 தற்கொலைப்படையை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய இத்தாக்குதலில் 253 பேர் பலியானார்கள். மேலும் 500–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பினருடன் இணைந்து  இத்தாக்குதலை  ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை  […]

Categories
பல்சுவை

“தங்கம் பவுனுக்கு ரூ 40 குறைவு” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 40 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குன்னூரில் அவலம் !!!ஒரு குடம் தண்ணீர் 10ரூபாய் …குடிநீர்த்தட்டுப்பாட்டின் எதிரொலி !!!!

குன்னூரில் நீர்த்தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் ஒரு குடம்தண்ணீர் 10ரூபாய் கொடுத்துவாங்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.    நீலகிரி மாவட்டம், குன்னூரில் மிக முக்கியமான  நீராதாரமாக  ரேலியா அணை, விளங்கி வருகிறது .இதில் தற்போது 32 அடிக்கு நீர் குறைந்துள்ளதால் , 4 தடுப்பணைகளில் இருந்து குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு  வருகிறது. ஆனால் தற்போது  இந்த அணைகளிலும் , போதுமான அளவு  தண்ணீர் இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன. கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் மாற்றமில்லை…. இன்றைய விலை நிலவரம்!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஏப்ரல் 29….!!

இன்றைய தினம் : 2019 ஏப்ரல் 29 கிரிகோரியன் ஆண்டு : 119_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 120_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 246 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1386 – சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. 1672 – பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். 1770 – கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். 1781 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில் சமரில் ஈடுபட்டன. 1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: நியூ ஓர்லென்ஸ் நகரம் கூட்டணிப் படையிடம் வீழ்ந்தது. 1903 – கனடாவின் அல்பர்ட்டா மாவட்டத்தில் 30 மில். கன மீட்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயம் காட்டிய பாண்டியா…. 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள்  மோதியது. இப்போட்டி கொல்கத்தா  ஈடன் கார்டன்  மைதானத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை  அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுப்பிமன் கில்லும், கிறிஸ் லின்னும் களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்து அதிரடியாக விளையாடினர். அதன் பிறகு […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் வேலூர்

22 ஆண்டுகளுக்குப்பின் ஆசிபெற்ற மாணவர்கள் …

22 ஆண்டுகளுக்கு பின், வேலூர் மாவட்டத்தில், தங்களை ஆசிரியர்களாக்கிய ஆசிரியர்பெருமக்களை முன்னாள் மாணவர்கள் நேரில்  சந்தித்து ஆசிபெற்றனர் . வேலூர் மாவட்டம் ,ராணிப்பேட்டையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது . கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தில்  பயின்ற சுமார் 50 மாணவர்கள் தற்போது அரசு ஆரம்ப பள்ளி, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்து  வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர் ,  ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு வந்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கும் வெயிலிலும் வசந்தமாய் வாழ இதை சாப்பிடுங்க……

கோடைக்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொள்ளும்போது பல்வேறு உடல் உபாதைகளில்  இருந்து  நம்மை காத்துக்கொள்ளலாம் .அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம் . தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் , ரத்த ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. முலாம் பழத்தில் நீர்ச்சத்து உள்ளதால், அஜீரணம் உண்டாகும் போது, முலாம் பழம் சாப்பிடுவது செரிமானத்திற்கு வழிவகுக்கும்.   தினமும் 100 மி.லி மாதுளம்பழச் சாற்றை அருந்தி வந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

” வேடந்தாங்களில் பறவைகளின் வருகை குறைவு “ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் சுற்றுலா பயணிகள் !!..

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இல்லாத காரணத்தினால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றன காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள  பிரபலமான வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வருடந்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படும். அம்மாதங்களில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் இலங்கை பங்களாதேஷ் கியூபா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 24 வகையான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருவது வழக்கம் இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை சரியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலியிடங்களில் மைதானம் அமைக்க வேண்டுமென தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கோரிக்கை “10 லட்சம் பரிசு வழங்கிய முக ஸ்டாலின் !!!…

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு மு க ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார் ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் ரூபாய் 10 லட்சம் கோமதி மாரிமுத்து அவர்களுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“8 வாகனங்களில் தீயை பற்றவைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம் “சேலத்தில் பரபரப்பு !!…

சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த நெத்திமேடு  காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு  நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில்  பெட்ரோல் இருந்ததன் காரணமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட செல்லப்பிராணி “மனதை நெகிழ வைத்த பாசப்போராட்டம் !!!…

தஞ்சை மாவட்டத்தில் பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்ற தன் உயிரை விட்ட நாயின் செயல் அப்பகுதி மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளது தஞ்சை பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் என்பவர், இவர் கடந்த 4 ஆண்டுகளாக பப்பி என்ற ஒரு செல்லப் பிராணியை வளர்த்து வருகிறார். வழக்கம்போல் வயல்வெளியில் தனது பப்பியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென கரு நாகப்பாம்பு ஒன்று இடையில் வந்து சீறியது. அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பு நடராஜனை கடிக்க சீறிப்பாய்ந்தது, செய்வதறியாது திகைத்து […]

Categories

Tech |