Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“திருவாரூரில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை “கலெக்டர் ஆனந்த் அதிரடி உத்தரவு !!..

திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி பகுதிகளில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்  திருவாரூர் மாவட்டம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் டெங்கு கொசுவை ஒழிப்பதற்கான  தடுப்பு நடவடிக்கையை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள அம்மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார் அதன்படி 44 கிராம ஊராட்சிகளில் கொசு உற்பத்தியை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இதுகுறித்து அவர் கூறியதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் வீடுவீடாகச் சென்று சுத்தம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சூறாவளி காற்று… தர்மபுரியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்…!!

தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் 7 கிராமங்கள்  உட்பட இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகள்  மற்றும்  மரங்கள் தென்னைகள் சேதமடைந்துள்ளது. தர்மபுரியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையில் பஞ்சாயத்து ஊராட்சிக்கு  உட்பட்ட வெங்கட்டம்பட்டி, தேமங்கலம்,  குட்டூர், புதூர் சவுளுக்கொட்டாய், கோடியூர் ஆவாரங்காட்டூர் ஆகிய 7 கிராமங்களில் இருநூறுக்கும்  மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந்டுள்ளன.  சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால்  மின் கம்பங்கள் சாய்ந்து அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட  பாதிப்புகள் குறித்து வருவாய்த்துறையினர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா, தோனி அதிரடி… டெல்லிக்கு 180 ரன்கள் இலக்கு!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்துள்ளது   ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் […]

Categories
மாவட்ட செய்திகள்

“வாகன சோதனை என்ற பெயரில் விபத்தை ஏற்படுத்திய காவல்துறை “திருவாரூரில் பரபரப்பு !!…

திருவாரூர் மாவட்டத்தில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் அவருடைய உறவினர் ஒருவர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார் இதனைத் தொடர்ந்து ஆம்புலன்சை பின்தொடர்ந்தார் ஹரிஹரன் . திருவாரூர் அருகே காட்டாறு பாலம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஹரிஹரனை காவல்துறையினர் வழிமறித்தனர் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாந்திரீக பூஜை செய்த விவசாயியை கொன்ற வழக்கு ” மகன்-மனைவி கைது…!!!

வந்தவாசி அருகே புறம்போக்கு நிலத்தகராறில் மாந்திரீக பூஜை செய்த விவசாயியை  கொன்ற வழக்கில் அவரது மனைவியும் தம்பியும் கைது செய்ப்பட்டுள்ளனர்.    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகாவை அடுத்துள்ள  அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி.  57 வயதான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தம்பி தாமோதரன் மற்றும் இவருக்கும்  அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நிலம் உள்ளது. இந்நிலையில் புறம்போக்கு நிலத்தை உரிமை கொண்டாடுவதில் இவர்களிடையே ஏற்கனவே தகராறு இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் பாலாஜி சம்பவத்தன்று தனது நிலத்தில் மாந்திரீக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பராமரிக்கப்படாத ஆற்றினை தூர்வார வேண்டும்” நாகை பொதுமக்கள் கோரிக்கை …!!

கீழ்வேளூர் பகுதி தேவநதி ஆற்றை முறையாக பராமரித்து  தூர்வார வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் கீழ்வேளூர் பகுதியில், கடுவையாறு, ஓடம்போக்கியாறு, வெட்டாறு,  பாண்டவையாறு ,தேவநதி ஆறு ஆகிய ஆறுகளின் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் நீர் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த ஆறுகள் மூலம் காவிரி நீர் திறக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாய்க்கால்கள் மூலம், அகரகடம்பனூர்,  கீழ்வேளூர்,ஆழியூர், சிக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீர் செல்கிறது. இந்த நிலையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“குப்பைகளை சேகரிக்க 36 பேட்டரி வாகனங்கள் “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அசத்தல் தொழில்நுட்பம்!!…

வேலூர் மாவட்டத்தை குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு நகராட்சி ஊழியர்கள் எடுக்கும்  முயற்சிகள் வியப்பில் ஆழ்த்துகிறது . வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியை குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை திருப்பத்தூர் நகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் திருப்பத்தூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலமாக குப்பைகளை சேகரிக்க தூய்மை இந்தியா திட்டத்தின் பெயரில் 36 பேட்டரி வாகனங்கள் குப்பைகளை சேகரிக்க  செயல்படுத்தப்பட உள்ளன மேலும் நகராட்சியின் முக்கிய பகுதிகளில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாளையொட்டி ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு…!!

ஒகேனக்கலில் தொழிலாளர் தினம் மற்றும் கோடை விடுமுறையையொட்டி, அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்   தர்மபுரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல்லுக்கு தமிழகம், மற்றும் அருகில் உள்ள  மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ந்து செல்கின்றனர்இந்நிலையில் இன்று கோடை விடுமுறை மற்றும் தொழிலாளர் தினம் என்பதால் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். வருகை தந்த சுற்றுலா பயணிகள்  குடும்பத்துடன் பரிசல், படகு  சவாரி செய்தும்,      மெயினருவியில் குளித்தும் விடுமுறையை கழித்து மகிழ்ந்தன.மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

டாஸ்மாக்கடையை உடைத்து பணம் மற்றும் மதுபாட்டில்கள் கொள்ளை …

நீலகிரி மாவட்டத்திலுள்ள , கோத்தகிரியில் டாஸ்மாக் கடையை உடைத்து, அதிலுள்ள  பணம் மற்றும் மது பாட்டில்களை  சூறையாடிய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர் . கோத்தகிரியில் இயங்கிவரும் டாஸ்மாக்  கடையின் கூரை வழியாக நுழைந்த இருவரும் அங்கு  இருந்த 31 ,000 ரூபாய்  பணத்தையும்,மதுபாட்டில்களையும்  சுருட்டிக்கொண்டு தப்பிச் சென்றனர்.கடை மேலாளர் அளித்த புகாரின் படி , சிசிடிவி  உதவியுடன் ,கோத்தகிரி போலீசார் தேவாரம் பகுதியில் பதுங்கியிருந்த 2 இளைஞர்களையும்  கைது செய்தனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“மனைவியை உயிருடன் எரித்துக் கொன்ற கணவன் “வேலூரில் அதிர்ச்சி !!..

வேலூர் மாவட்டத்தில் மனைவியை உயிருடன் கணவன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சையது இவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு முதல் மனைவிக்கு 2 குழந்தைகளும் இரண்டாவது மனைவிக்கு மூன்று குழந்தைகள் என அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் முகமது சையது தனது இரண்டாவது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டை போட்டு வந்தார். இந்நிலையில் ஒருநாள் சண்டை தீவிரமடைய ஆத்திரமடைந்த முகமது தனது மனைவியை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை விமனநிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது…!!

மதுரை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பு காரணமாக மதுரை விமான நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் குண்டு வைக்கப் போவதாக தஞ்சாவூரை சேர்ந்த சந்திரசேகர், பாஸ்கர் ஆகியோரின் பெயரில் கடிதம் ஒன்று மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில்  அந்த கடிதம் தஞ்சாவூர் மாவட்டம்  அய்யம் பேட்டையை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“கோடை விடுமுறையை களிக்க சென்றவர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை “பெரம்பலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!…

கோடை விடுமுறையை களிக்க  சென்றவர்  வீட்டில் திருடர்கள் திருடிய சம்பவம்  ஏற்படுத்தியுள்ளது  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியின் அருகே உள்ள லெப்பைக்குடிகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் மதினா என்பவர் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் மதினா பானுவின் தந்தை வீடும் அருகாமையில் இருப்பதால் அடிக்கடி அங்கு சென்று வருவது வழக்கம் இந்நிலையில் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை விட்டதன் காரணமாக கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டில் தங்கி வந்தார் இதனை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது…!!

உத்திரமேரூர் அருகே சிறுமியை  பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தில் , முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட  நபரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மானாமதி அடுத்த கண்டிகை கிராமத்தை  சேர்ந்த 16 வயது சிறுமியை,அந்த பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி எனும் பெண், 100க்கும் மேற்பட்ட நபர்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அச்சிறுமியின் குடும்பத்தார் சார்பில் புகார் அளிக்கப்பட்டது   இந்த புகாரை விசாரித்ததில் , பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த, வசந்த், பிரகாஷ் முத்துகல்யாணி, மஞ்சுளா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓடும்பஸ்சில் சில்மிஷம் …வாலிபர் கைது …

மதுரையில் பெண்ணிடம் சில்மிஷம்செய்த வாலிபன் கைது செய்யப்பட்டுள்ளார்.    மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரைச் சேர்ந்தவர் சிதம்பரம் என்பவரின்  மனைவி பாண்டியம்மாள். இவருக்கு 50 வயதாகிறது. இவர்  விருதுநகரில் இருந்து நேற்று குராயூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த நிலையில் ,கரிசல் குளத்தைச் சேர்ந்த 32 வயதான  சமையன்,  பாண்டியம்மாளிடம்  சில்மி‌ஷம் செய்துள்ளார். அதை  தட்டிக்கேட்ட பாண்டியம்மாளை அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து  கள்ளிக்குடி போலீசில் புகார்   செய்யப்பட்ட நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் காளிராஜன் விசாரணை நடத்தி சமையனை அதிரடியாக  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் :”பொய்யான தகவல் பரப்பியதால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் கைது “

பொள்ளாச்சி சம்பவம் போன்று பெரம்பலூரிலும் பாலியல் வன்முறைகள் நடப்பதாக பொய்யான தகவல் பரப்பி நாம் தமிழர் கட்சி மாவட்டசெயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  பொள்ளாச்சி போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும் வேலை தேடி வரும் இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவதாக அதிமுக பிரமுகர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது கடந்த சில நாள்களாக  சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் அருள் என்பவர் கடந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உதகை கோடைவிழா இன்று துவங்கியது …

உதகைமண்டல  கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார். உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி  வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான  ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும்  கோடைகால  விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர்   துவக்கி வைத்தார். 123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“நிலப்பிரச்னைக்காக சொந்த தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் “அரியலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் !!..

அரியலூர் மாவட்டத்தில் நிலத் தகராறால் சொந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை அடுத்த கோவிலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு இவரது இரு மகன்களான ராஜேந்திரன் ரவி ஆகியோர் திருமணம் முடிந்த நிலையில் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர் அவர்கள் வீட்டிற்கு நடுவே வேலி ஒன்று அமைக்கப்பட்டு இருக்கும் நீண்டகாலமாக ரவிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நிலத்தகராறு பிரச்சனை இருந்து வருகிறது ரவி தனது வீட்டைச் சுற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளிமாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநர் கைது !!

கன்னியாகுமரியில் ,  பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த,வேன் ஓட்டுநர் வினு என்பவர்  16 வயது பள்ளி மாணவி ஒருவரை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது . அதற்கு சிறுமி சம்மதிக்காததால் , வினு அந்த சிறுமியை  யாரும் பார்க்காத வேளையில், வாயில் துணியை வைத்து  பலவந்தமாக தூக்கிச் சென்றுள்ளான்.   அந்த சிறுமியை வினு, வீட்டிற்குள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல் படுத்தக்கோரி விசாயிகள் தூங்கும் போராட்டம் “அரியலூரில் பரபரப்பு !!…

அரியலூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் நூதன முறையில் தூங்கும் போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  மத்திய அரசானது விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூபாய் 6000 வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இந்த திட்டத்தை 4 மாதங்களுக்கு ஒருமுறை 2000 என 3 தவணையாக விவசாயிகளுக்கு 6000 செலுத்தப்படும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது இந்நிலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமம் அருகில் உள்ள பல விவசாயிகளுக்கு இந்தப் பணம் முறையாக  வழங்கப்படவில்லை என்றும் ,ஒரு சிலர் மட்டுமே இந்தத் திட்டத்தின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சொந்த மனைவியிடம் இருந்து கார் மற்றும் 50,000பணத்தை திருடி சென்ற கணவர் “திருச்சியில் அதிர்ச்சி !!..

திருச்சியில் மனைவியிடம் இருந்து  சொந்த கணவரே கார் பணம் போன்றவற்றை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருச்சி மாவட்டம் குமரன் நகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சினி இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ராஜேஷ் என்பவருக்கும் ஏழு வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது திருமணம் முடிந்த பின் இருவரும் அமெரிக்கா மற்றும் பெங்களூர் ஆகிய வெவ்வேறு இடங்களில் வசித்து வந்தனர் அதன்பின் பெங்களூருவில் சிவரஞ்சனிக்கு  நிரந்தர வேலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“சாலை பணிகளை தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசே ஏற்றுநடத்த வேண்டும் “சாலை பணியாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் !!..

திருச்சியில் சாலை பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்  சாலை பணியாளர்களுக்கான 41 மாத பணி நீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் திருச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்   சாலைப் பணியாளர்களுக்கு நிரந்தர புதிய கோப்புகளிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும் என்றும் சாலையில் பணியாளர்களுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :மீண்டும் வெளிவரும் பொள்ளாச்சி சம்பவம் !!..”பொள்ளாச்சி இளைஞனால் பாதிக்கப்பட்ட மாணவி தூக்கிட்டு தற்கொலை “

பொள்ளாச்சி இளைஞன் ஒருவனால் கல்லூரி மாணவி ஏமாற்றப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுகபாளையம் என்னும் பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கும் முகநூல் மூலம் தொடர்பு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் பாலன் கல்லூரி மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் அதன்பின் கல்லூரி மாணவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

CSK VS DC ஐபிஎல் போட்டி : தோனி ஆடுவது சந்தேகம்..!!

இன்று நடைபெறும் ஐபிஎல்லில்  டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில்  சென்னை அணியின் கேப்டன் தோனி விளையாடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.  ஐபிஎல் 2019  லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள்  ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதனால் ஒவொரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. பெங்களூரு அணி ஏற்கனவே வெளியேறிவிட்டது. ராஜஸ்தான் அணியும் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இப்படி இருக்கும் நிலையில் சென்னை அணியும், டெல்லி அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை “மகளிர் நீதிமன்றம் அதிரடி !!..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த விவசாயிக்கு மகளிர் விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த புதுக்காடு பகுதியை சேர்ந்த வாத்தியார் என்னும் விவசாயி அதே பகுதியில் ஆடு மாடுகளை மேய்த்து வந்த 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஊத்தங்கரை பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .   அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வாத்தியாரை கைது செய்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென பற்றி எறிந்த கார் “கடலூரில் நடந்த பரபரப்பு சம்பவம் ,போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென கார் பற்றி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் முது நகரைச் சேர்ந்தவர் பன்னீர் என்பவர் இவர் நேற்றைய தினம் காலையில் தனது காரில் கடலூர் மேப்பர்மலை  வட்டார அலுவலகத்திற்கு சென்று உள்ளார் அதன்பின் காரை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு அவர் சென்ற சிறிது நேரத்தில் காரின் என்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியானது அதன்பின் சிறிது நேரத்திலேயே காரின் முன்புறம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை கண்ட […]

Categories
உலக செய்திகள்

3,50,000 ரூபாய்க்கு டிக்கெட்…. விண்வெளியில் பூனைக்கு இறுதி சடங்கு..!!

அமெரிக்காவில் ஒருவர் தான்   வளர்த்து வந்த பூனையின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி வைத்து பிரமாண்ட இறுதிசடங்கு நடத்தவுள்ளார். உலகில் பலரும் செல்லப்பிராணிகளான நாய், பூனையை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்த்து அதன் மீது அளவு கடந்த அன்பை காட்டி மகிழ்வர். இந்நிலையில் திடீரென செல்லப் பிராணியான ஏதேனும்  ஓன்று இறந்து விட்டால் அவர்கள் சோகத்திலும் மனதளவிலும்  சோர்ந்து போய் விடுகிறார்கள். சிலர் கண்ணீர் விட்டு அழுது  அதனை மரியாதையுடன் மனிதனுக்கு செய்வது போல் மரியாதையுடன் அடக்கம் செய்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமெரிக்காவின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எரிவாயு சிலிண்டர் வெடித்து தாய் தனது இரு குழந்தைகளுடன் உயிரிழந்த பரிதாபம் …

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே  எரிவாயு சிலிண்டர் வெடித்து , தாய் தனது  இரு குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சிங்கம்புணரி அருகே  கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர்  விவசாயி கருப்பையா. அவர் தனது  மனைவி சின்னம்மாள் மற்றும்  இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை   செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும்,  தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும்  2 வயது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை காலத்தில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர் “பொதுமக்கள் வேதனை !!…

கடலூர் பகுதிகளில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் கடலூர் மக்கள் வேதனையில் உள்ளனர்  கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் இருந்து குடிநீர் பிரத்தியேக குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலத்தில் கடலூர் நகரப்பகுதிகளில் குடிநீர் எடுத்து வரும் குழாய்களில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன .இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூர்  செம்மண்டலத்தில் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“உச்ச உயர் தீவிர புயலாக மாறிய ஃபானி புயல்” சென்னை வானிலை மையம் தகவல்.!!

ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கையும்களவுமாக பிடிப்பட்ட வி.ஏ.ஓ… லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி !!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே விவசாய நில பட்டா மாற்றுவது தொடர்பாக லஞ்சம் வாங்கிய வி. ஏ .ஓ  கைதானார். சென்னை மேடவாக்கப்  பகுதியை சேர்ந்தவர்  கபாலி . இவர் விவசாய நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றுவதற்கு, அதியனூர் கிராம நிர்வாக அலுவலரான அப்பாசாமியை தொடர்பு கொண்டுள்ளார் . அதற்காக அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஏற்கனவே 8500 ரூபாயைக் கொடுத்துள்ளார் கபாலி. இந்நிலையில்  மீதமுள்ள  1500 ரூபாயை, அப்பாசாமி வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைக் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனம் மோதி வாழை இலை வியாபாரி மரணம் “போலீசார் தீவிர விசாரணை !!..

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த வாழை இலை வியாபாரி மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி வியாபாரி உயிரிழந்த சம்பவம் பாப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது  கரூர் மாவட்டம் அருகே உள்ள குளித்தலை என்னும் பகுதியை சேர்ந்தவர் சன்னாசி என்பவர் .இவர் புதுப்பாளையத்தில் வாழை இலை மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் புதுப் பாளையத்தில் இருந்து குளித்தலைக்கு இலைகளை விற்பனை செய்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவிட்டு மீண்டும் புதுப்பாளையத்திற்கு  […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“ஒடிசா_வை நெருங்கும் பானி புயல்” தேர்தல் நடத்தை விதி தளர்வு….!!

தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானி புயல் வெள்ளிக்கிழமை  ஒடிசாவில் கரையை கடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் தளர்க்கப்பட்டுள்ளது.   பானி புயல் வலுவடைந்து ஒடிசா கடற்கரையை நெருங்கியுள்ளது. இதனால்  ஒடிசாவுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.  இதனால் ஒடிசாவின் கடலோர பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில், தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒடிசா_வில் கரையை கடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு….. சம்பவ இடத்தில் 2 பேர் பலி!!

அமெரிக்காவின் வட கரோலினா பல்கலைக்கழகத்தில்  துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் துப்பாக்கி சூடு, குண்டு வெடிப்பு என சர்வ சாதாரணமாக துயர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தான் அமெரிக்காவில் தேவாலயம் அருகே விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அமெரிக்காவின்  சார்லோட்டேவில் உள்ள கரோலினா பல்கலைக்கழகத்தில் நேற்று கடைசிநாள் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது . அப்போது ஒருவன் உள்ளே நுழைந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால்  சரமாரியாகச் சுட்டான். இதில் 2 […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி “விஜயபாஸ்கர் பரப்புரை பேச்சு !!..

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து  வருகின்றனர்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
உலக செய்திகள்

திக்..திக்..இலங்கை “மீண்டும் குண்டு வெடிப்பு” அமெரிக்கா இரண்டாவது எச்சரிக்கை …!!

இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் கடந்த 21_ஆம்  தேதி  நடைபெற்ற ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது தேவாலயங்கள், ஓட்டல்கள் என இதுவரை அடுத்தடுத்து 9 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த கொடூர தாக்குதலில் 250_க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த கொடூர தாக்குதலில் தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு :”சென்னையில் நிலவும் தொடர் பதட்டம் “கள ஆய்வில் 2 1/2லட்சம் கேமெராக்கள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும்  வருவதால் காவல்துறையினர் தீவீர சொதன்னில்  வருகின்றனர்  இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் 253 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்படலாம்  என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது இலங்கையில் இருந்து வரக்கூடிய பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மேலும் சென்னையில் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் […]

Categories
உலக செய்திகள்

“டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடிக்கப்பட்ட சுழற்காற்று.!!

அமெரிக்காவில்  புயல் காற்று வேகமாக சுழன்றடித்ததை ஒருவர்  “டைம்லாப்ஸ்” முறையில் படம் பிடித்துள்ளார்.  இயற்கையில்  ஏற்படும் திடீர் மாற்றத்தால் ஏதாவது விசித்திரமான நிகழ்வு  இவ்வுலகில்  நடைபெறுகிறது. இதனால் வானில் வித்தியாசமாகவும்,  பார்ப்பதற்கு சற்று திகைப்பூட்டும் வகையில் ஏதாவது மாறுதல் நிகழ்கிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் நிலப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் சுழற்காற்று ஒன்று உருவானது. மேகங்களை சுற்றி வளைத்த அந்த சுழற்காற்று மெல்ல மெல்ல சுழன்று வந்தது.இது பார்ப்பதற்கு சற்று விசித்திரமாக இருந்ததால் அனைவரும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார். டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர்  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.  இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு  இந்த விளம்பரம் தேர்தல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய ஒலி எச்சரிக்கை “பயணிகள் பதறியடித்த படி ஓட்டம் !!..

சென்னை ஐகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் அபாய  எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதால் பயணிகள் பதறி அடித்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சென்னை ஹைகோர்ட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீ பரவ வாய்ப்பு உள்ளதாகவும், ஆகையால் உடனடியாக பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுமாறு ஒலிபெருக்கியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அபாய ஒலி எச்சரிக்கையும் அடிக்கத்தொடங்கியது அதன்பின் அங்கு வந்த அனைத்து மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் அவசர அவசரமாக […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“லாட்டரி அதிபருக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை” வருமானவரி துறை அதிரடி…!!

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமானவரி துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகின்றது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தொழிலதிபர் சான்டியாகோ மார்ட்டின். இவர் லாட்டரி விற்பனை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகின்றார். இவரை லாட்டரி கிங் மற்றும் லாட்டரி மார்ட்டின் என்று அழைப்பர். இவருக்கு சென்னை , இந்தியா முழுவதும் பல்வேறு சொத்துக்கள் உள்ளது. இந்நிலையில் நேற்று இவருக்கு சொந்தமான இடங்களில் வாருமான வரித்துறையினர் தீவிர  நடத்தினர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பின் “மீண்டும் திறக்கப்படும் தேவாலயம்”

இலங்கை குண்டு வெடிப்பையடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் பொதுப் பிரார்த்தனைக் கூட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 21.04.2019)-யில்  நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து  குண்டுவெடிப்பு  நிகழ்ந்தது.இந்த குண்டுவெடிப்புகளில் 11 இந்தியர்கள் உள்பட 42 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். மேலும்  253 பேர் உயிரிழந்தது உலகையே அதிர வைத்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியதாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பட்டாசு ஆலையில் விபத்து” 16 வயது சிறுவன் பலி…!!

சோளிங்கர் அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 16 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகேயுள்ள கொண்டமாநத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பட்டாசு குடோன் உள்ளது. அதில் வாலாஜாவை சேர்ந்த சரவணன்,  சதீஷ் ஆகியோர் நேற்று காலை பணியில் இருந்து ,  வேனில் இருந்த பட்டாசு பெட்டிகளை  குடோனுக்குள் இறக்கி வைத்தனர்.அப்போது பட்டாசுகள் ஒன்றோடு ஓன்று உரசி திடீரென வெடித்தது.இதனால் குடோன் முழுவதும், தீப்பொறி மளமளவென பரவி  அனைத்து பட்டாசுகளும் ஒரேநேரத்தில் வெடித்து சிதறியது. […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” வாடிக்கையாளர் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் , டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“வாட்ஸ்-அப்பில் அவதூறு” அரியலூரில் இளைஞர் கைது…!!

பொன்பரப்பியில் வாட்ஸ்-அப்பில் அவதூறு கருத்துக்களை பரப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஜெயங்கொண்டன் பகுதியை அடுத்துள்ள பொன்பரப்பியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் உருவாக்கிகலவரம் ஏற்பட்டது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட SP  சீனிவாசன் ஆகியோர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் :   விரயங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ள நாள். விருப்ப […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 01….!!

இன்றைய தினம் : 2019 மே 01 கிரிகோரியன் ஆண்டு : 121_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 122_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 244 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர். 524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார். 1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது. 1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தம்…. இரு அணிகளுக்கும் சம புள்ளிகள்!!

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு சம புள்ளிகள் வழங்கப்பட்டது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில் நேற்று   இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

5 ஓவர் போட்டியாக மாற்றம்….. பெங்களூரு அணி 62 ரன்கள் குவிப்பு.!!

பெங்களூரு அணி 5 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 62 ரன்கள் குவித்துள்ளது.  ஐ.பி.எல் 49 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்  பீல்டிங்கை தேர்வு செய்தார். இப்போட்டி பெங்களூரு சின்ன சுவாமி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு 11. 26 மணிக்கு போட்டி தொடங்கியது. […]

Categories

Tech |