Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கி 9-ஆம் வகுப்பு மாணவன் பலி மதுரை அருகில் சோகம்…!!

ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம்  ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது  நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து  தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை […]

Categories
தேசிய செய்திகள்

“பானி” புயலால் 233 ரயில்கள் நிறுத்தம்…!!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் விபத்தில் சிக்கி பெண் பலி…!!

திண்டிவன சாலையில்  நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி  பஸ் மோதியதில்  பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது  மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக  பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி  திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.  இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது  மோதியது. […]

Categories
லைப் ஸ்டைல்

சுயஇன்பம் காண்பதால் உண்டாகும் நோய்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…??

எந்தவொரு ஆணும் தன் வாழ் நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது மிகவும் கடினமாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் செய்கிறேன் எனறு நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான வசியம் ஆகும். ஏனென்றால் நாம் அப்படி செய்யும் அதில் அதிகமான தவறுகள் நிறைய உள்ளன. இனி அதுபோல் தவறு செய்யமல் இதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்று நோயை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆண்குறி முறிவு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடிரென தீப்பற்றியது …

சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை  ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர்  தனது குடும்பத்தினருடன் காரில்,   ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர்  வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென  தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர்  ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால்  கார் முற்றிலும் எரிந்து போனது.

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டில் தான் இந்திய மற்றும் சீன மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர்..!!!

அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது.    அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7  லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று  வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்  75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்..!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். மும்பை அணி களமிறங்கும் வீரர்கள்  […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் … சுற்றுலாப் படகு சேவை தற்காலிக நிறுத்தம் !!!

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை  தொடர்ந்து  சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக  கடல் சீற்றத்துடன்  காணப்பட்டதால்,  சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு  படகு  சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்   ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் சுட்டு கொலை போலீசார் விசாரணை…!!

ஒகேனக்கல் அருகில்  இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால்  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள  ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து  வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று  ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உஷ்ணத்தை குறைக்க சுரைக்காய் சாப்பிடுங்க …

சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில்  இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம்,  சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில்  சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது .   சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால்  உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில்  நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சாலை ..பொதுமக்கள் அவதி!!!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது.  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த  சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது .   அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில்  சேதம் அடைந்துள்ளதால்  விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பாட்டி வைத்தியத்தை பாலோவ் பண்ணுங்க …

முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் . சீத்தாப்பழ விதை  பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து  குளித்து வர முடி உதிராது. ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் . திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கந்துவட்டி கொடுமை…, ஜவுளி தொழிலாளி தற்கொலை ..ஈரோட்டில் பரிதாபம் ..!!

ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர்  ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு  மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம்  நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர்  30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால்  மனமுடைந்த ஸ்ரீதர் […]

Categories
உலக செய்திகள்

“சேதமடைந்தது ஐதராபாத்தின் நினைவு சின்னம்”….!!!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது.   ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள  தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]

Categories
உலக செய்திகள்

“ஆளில்லா விமானத்தில் மூலம் வந்த சிறுநீரகம்” உலக வரலாற்றில் சாதித்தது அமெரிக்கா…!!

உலகிலேயே முதன்முதலாக  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக அமெரிக்காவில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து  அவருக்கு மேரிலேண்டு மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இந்த  சிகிச்சை நடந்தது. இதில் அமெரிக்க நிறுவனம் ஒன்று சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நோயாளிகளிடம், உறுப்புகளை விரைவாக கொண்டு […]

Categories
மருத்துவம் மாவட்ட செய்திகள் விருதுநகர்

சாத்துாரில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது ..

விருதுநகர்  மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த  இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை  முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின்  நிறுவனர் உமையலிங்கம் அவர்கள்  தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்  .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ  குழுவினர் மக்களுக்கு  கண்பரிசோதனை செய்து  ஆலோசனைகளும்  வழங்கினரர்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

”ஐபோன்களின் விலை குறைப்பு” இந்தியாவில் நல்ல வரவேற்பு – டிம் குக் பெருமிதம்.!!

இந்தியாவில் ஐபோன்களின்  விலை மாற்றியமைக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.  ஆப்பிள் நிறுவன தலைமை செயலதிகாரி டிம் குக் இதுபற்றி கூறும் போது, “ஐபோன் XR மாடலின்  விலை இந்தியாவில் குறைக்கப்பட்டதற்கு நல்ல வாடிக்கையாளரிடம் நல்ல  வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் மேற்கொண்டு வரும்  ஒவ்வொரு நடவடிக்கையும், எங்களது எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த அனுபவமாக இருக்கும். இந்த அனுபவம் முடிவெடுக்கும் போது இது எங்களுக்கு உதவியாக இருக்கும்,”  “இந்தியா மிக முக்கியத்துவம் […]

Categories
உலக செய்திகள்

அபிநந்தனை சிறைப்பிடித்த நாள்…. ஆண்டுதோறும் கொண்டாட பாகிஸ்தான் முடிவு….!!

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டு தோறும் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரால் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை வீரர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“தன் உயிரை கொடுத்து 10 தொழிலாளர் உயிரை காப்பாற்றிய வேண் டிரைவர் “சோகத்தில் தொழிலாளிகள்!!..

கீரமங்கலம் பகுதியில் தன உயிரை கொடுத்து 10 தொழிலாளர்களை வேண் டிரைவர் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் குளமங்கலம் போன்ற கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய பெண்கள் தங்கள் பகுதிகளுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய வயல்வெளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருவது வழக்கம் இந்நிலையில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வயல்வெளிகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அப்பகுதிகளில் வரக்கூடிய சரக்கு வேனில் ஏறி சென்று பணியை முடித்துவிட்டு திரும்பி வருவர் இந்நிலையில் நேற்றைய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் ஷாக் !!! தக்காளி விலை கிடு கிடு உயர்வு …

.  திண்டுக்கல்லில், தக்காளி  இறக்குமதி  குறைந்ததால்  ஒரு கிலோ ரூ.36க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் , நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு பகுதிகளில் 1,800 ஹெக்டேர் நிலப்பரப்பில்  தக்காளி சாகுபடி  செய்யப்படுகிறது. அங்கிருந்து மதுரை, சேலம், கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ,வெயிலின் காரணமாக  தக்காளி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி  குறைந்து வருகிறது.மேலும்  கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கும் ,நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30 க்கும்  விற்றது. மேலும்  நேற்று கிலோவுக்கு ரூ.6 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை…!!

கொட்டாம்பட்டி அருகில்  வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று  துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த  மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

திருச்சி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்திய NIA…!!!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம்  தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பலத்தக் காற்றினால் தேனியில் மின்தடை -பொதுமக்கள் அவதி .!!!

கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் விளைவால் நீண்ட நேரம்  மின்சாரமின்றி  தேனி மக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளனர். கோடைகால ஆரம்பநிலையிலேயே தேனியில் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது.    காலையிலிருந்து  காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால்  சாலையில் இருந்த மணலும்  காற்றோடு கலந்து  , இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில்  விழுந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினார்கள். பலத்த காற்று வீசியதால் தேனியில் உள்ள  கடைகளில் இருந்த  பெயர் பலகைகள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டது .இதனால்  காலையில் இருந்தே அப்பகுதியில்  மின்தடை ஏற்பட்டது. […]

Categories
ஆட்டோ மொபைல்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய KTM RC 125 பைக்…!!

KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை  இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சமையல் செய்தபோது உடையில் தீ  பிடித்து உயிரிழந்த மூதாட்டி… நெல்லையில் சோகம் !!

திரு­­நெல்­வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ  பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாளையங்கோட்டை அருகேயுள்ள   பெரு­மாள்­பு­ர­ம், என்.எச்.கா­ல­னியைச் சேர்ந்த சண்­முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்­தம்மாள்.இவர் சற்று மன­நிலை   பாதிக்­கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்­பி­டித்ததில்  உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து ­­பெரு­­மாள்­புரம் போலீசார் விசா­ரணை நடத்­தி­ வருகின்றனர் .

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய […]

Categories
உலக செய்திகள்

இமயமலையில் காணப்பட்டது பனிமனிதனின் காலடித்தடமா…..????

இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது .  இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று  டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வட்டக்கோட்டை சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து மக்கள் தர்ணா …

குமரி மாவட்டம், வட்டக்கோட்டையில் சுற்றுலா கட்டணத்தை எதிர்த்து பொதுமக்கள் தர்ணாவில் இறங்கினர்.   குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான  வட்டக்கோட்டை,மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் . இதுவரை, வட்டக்கோட்டைக்குள் நுழைய  கட்டணம் ஏதும்  வசூலிக்கப் படவில்லை. ஆனால் தற்போது , மே மாதத்தில் இருந்து  சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டணம் வசூலிக்க தொடங்கினார்கள். ஆனால் கட்டணம் வசூலிக்கும் முறைக்கு உள்ளூர் மக்கள் […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ் ஆப்பில் கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பெரும் புதிய அப்டேட்…!!

இந்தியாவில் IPL கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவதால் அதை கருத்தில் கொண்டு வாட்ஸ் ஆப் நிறுவனம் வாட்ஸ் ஆப்பில் புதிய ஸ்டிக்கரை அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் ஆப் பயனாளர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை அனைவருக்கும் பரிமாறிக்கொள்ள புதிய வசதி ஒன்றை கொண்டுவந்துள்ளது. இந்த வசதி ஆன்டிராய்டு மொபைல் போன்களில் மட்டும் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியினை பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலில் Chat Barல் உள்ள ஈமேஜி வசதியினை செலக்ட் செய்து, பின்பு  ஈமேஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தேர்வு செய்ய வேண்டும். பிறகு அதில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கஜா புயலால் பாதித்த சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க கோரிக்கை விடுத்த நாகை பொதுமக்கள்…!!

கீழ்வேளூர் அருகில் கஜா புயலால் பழுதான சோலார் மின்விளக்கை பழுதுபார்க்க வேண்டி  பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.  நாகப்பட்டினம்  கீழ்வேளூர் அடுத்துள்ள நாகை-தேவூர் சாலையோரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பாக சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு அமைந்ததன் மூலம் அந்த ஊராட்சி பகுதி மக்கள், லாரி, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலால் சோலார் மின்கோபுரம் பழுதடைந்தில்  சோலார் மின்விளக்கு செயல்படாமல் காட்சி பொருளாக மாறி விட்டது. […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மே 19-ம் தேதி இ.பி.எஸ் ஆட்சிக்கு இறுதி மணி அடிக்க தயாராகுங்கள்-ஸ்டாலின் அறைக்கூவல் !!

”எடப்பாடி  ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி  மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே”   என  வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல்  விடுத்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய  பகுதிகளில்  பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர்  பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல்  சென்னை வரை புதிய ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

“நாளை கரையை கடக்கும் பானி புயல்” ஒடிசாவில் அதிகமான இரயில் சேவை இரத்து…!!

ஒடிசாவில் நாளை  பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை  ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றி 10 வயது சிறுமி உலக சாதனை !!..

திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள விஸ்வநாதர் மேல்நிலைப்பள்ளியில் நேற்றைய தினம் உலக சாதனைக்கான சிலம்பம் போட்டி நடைபெற்றது இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்ட பகுதிகள் மற்றும் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 வயது முதல் 50 வயது வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெற்றது 12 மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாது நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஒரு மணி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்…

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி  விழுந்த ஆட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எம். செட்டிப்பட்டியைச் சேர்ந்தவர்  செல்வி. இவர் நேற்று மாலை தனது  ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற நிலையில்,    ஒரு ஆடு மட்டும் , அங்கிருந்த 100 அடி ஆழமான  கிணற்றில் தவறி விழுந்தது.இதையடுத்து  தகவலறிந்த  தீயணைப்புத்துறையினர்,  இரவு நேரம் என்றும் பாராமல் ,  கடும் முயற்சி செய்து ஆட்டை உயிருடன்  மீட்டனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனத்தில் கார் மோதி விவசாயி பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை ..!!

செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும்  கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில்  உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து   வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ஓசூரில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை “போலீசார் தீவீர விசாரணை !!…

ஓசூரில் திருமணமாகி ஓர் ஆண்டிற்குள் வடமாநில பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிஷோர் மற்றும் சௌந்தர்யா இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் முடிவடைந்து உள்ளது இவர்கள் இருவரும் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கோழி பண்ணை நிறுவனத்தில் தங்கி வேலை புரிந்து வருகின்றனர் இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“சமையல் கியாஸ் விலை உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி…..!!

மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை 6 உயர்ந்ததுள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். நேற்றைய தினம் மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்துள்ளது.ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்கி பயன்படுத்துவர்களுக்கு  மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகின்றது . இதனுடைய  விலை சிலிண்டருக்கு ரூபாய் 6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இதனுடைய விலை அதாவது சிலிண்டருக்கு ரூபாய் 722_இல் இருந்து ரூபாய் 728_ஆக அதிகரித்துள்ளது.மானியத்துடன் வழங்க கூடிய கியாஸ் சிலிண்டர் விலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“கிராமத்திற்குள் புகுந்த 13 காட்டு யானைகள் “அச்சத்தில் பொதுமக்கள் !!..

வேப்பனப்பள்ளி அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராமமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சை மலை பகுதியில் 13 காட்டு யானைகள் தனது குட்டிகளுடன் சுற்றித்திரிகின்றன .மேலும் யானைகள் ஆந்திர மாநிலத்தின் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளிலும் வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் அதிகமாக வலம் வருகின்றன மேலும் அவ்வபோது வனப் பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் காலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் விலை குறைவு” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் , டீசல் விலை குறைந்து விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது “கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்  மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது   கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர்  இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் “சென்னையில் நிலவும் தொடர் பதட்டம் !!…

சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கப்போவதாக வந்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அண்டை நாடுகளிலும் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படலாம் என்ற அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது இதனையடுத்து தமிழகத்தின் முக்கியமான பகுதிகளில் குறிப்பாக சென்னை மதுரை விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள் மேலும் இலங்கையில் இருந்து வரக்கூடிய […]

Categories
ஆன்மிகம் ராசிபலன்

இன்றைய ராசி பலன்….!!

நாளுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் இணைந்து ராசி பலன்களும் மக்கள் என்ன ஓட்டத்தில் பிரதி பலிக்கின்றது . நம்முடைய வீட்டிலும் , குடும்பத்தில் எந்த செயலை தொடங்கினாலும் நல்ல நேரம் , ராசி என்னவெண்று தெரிந்து கொள்ள தினம் தினம் நாள்கட்டியில் கண்டு கழிக்கும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகின்றது. இந்த நிலையில் மேஷ ராசி முதல் மீனம் ராசி வரை உள்ள 12 ராசிகளின் ராசிபலனை தெரிந்து கொள்ளலாம். மேஷம் : பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க கூடிய நாள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு எதிராக ஒருங்கிணைந்துள்ளது “அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு !!..

விரோதமும் துரோகமும் அதிமுகவிற்கு  எதிராக ஒருங்கிணைத்துள்ளது என்று ஸ்டாலின் மற்றும் ttv தினகரனை அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புதிய ஆட்டோ சேவையை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆட்டோவை சிறிது தூரம் ஓடிச்சென்று தொடங்கிவைத்தார் இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பயத்தில் மூன்று எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகிறது ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மத்திய அமைச்சருக்கு உடல்நலக்குறைவு” பாஜகவினர் அதிர்ச்சி…!!

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர்  நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள்  நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர்  நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 02….!!

இன்றைய தினம் : 2019 மே 02 கிரிகோரியன் ஆண்டு : 122_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 123_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 243 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள் 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார். 1568 – லொக் லெவென் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டிருந்த ஸ்கொட்லாந்து அரசி முதலாம் மேரி அங்கிருந்து தப்பி வெளியேறினார். 1611 – இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னரின் ஆதரவில் விவிலியம் இங்கிலாந்து திருச்சபைக்காக மொழிபெயர்க்கப்பட்டு இலண்டனில் வெளியிடப்பட்டது. 1670 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னர் வட அமெரிக்காவில் மென்மயிர் வணிகத்துக்கான உரிமையை அட்சன் விரிகுடா கம்பனிக்குத் தந்தார். 1808 – மத்ரித் மக்கள் பிரான்சிய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக கிளர்ச்சியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தாஹிர், ஜடேஜா சுழலில் சுருண்ட டெல்லி…. சென்னை அணி முதலிடம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அரசு போக்குவரத்து கண்டக்டர் பாம்பு கடித்து மரணம் “ஆத்திரமடைந்த போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!…

தஞ்சாவூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத போக்குவரத்து பணிமனையில் கண்டக்டர் ஒருவர் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  தஞ்சாவூர் மாவட்டம் கீழ்  சாவடியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்  புதுக்கோட்டை மண்டல கந்தர்வக்கோட்டை பகுதியில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார் நேற்று முன்தினம் மதுரைக்குச் செல்லும் பேருந்தில் பணிக்கு செல்வதற்கான பேருந்து நிறுத்தம் வளாகத்தினுள் குளிப்பதற்காகச் செல்லும் பொழுது வழியிலிருந்த செடியிலிருந்து ஒரு பாம்பு வந்து அவரை கடித்துவிட்டது அதன்பின் அவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொடுத்த கடனை திருப்பி கேட்டவருக்கு அரிவாள் வெட்டு “தஞ்சவூரில் பரபரப்பு !!….

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை அரிவாளால் வெட்டியா சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் பகுதிக்கு அருகே உள்ள எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் சந்திரன் இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் தனது பக்கத்து தெருவில் வசித்து வந்த பாலன் என்பவர்   மகனின் திருமணத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கியிருந்தார் இந்நிலையில் பாலன்   பாதி பணத்தை திருப்பி கொடுத்துவிட்ட  நிலையில் மீதமுள்ள பணத்தை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தார் இதனால் சந்திரனுக்கும் பாலனுக்கும் இடையே […]

Categories

Tech |