Categories
உலக செய்திகள்

பானி என்றால் வங்காளி மொழியில் என்னவென்று தெரியுமா…!!!

ஒடிசாவை கடந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலுக்கு வங்காளி படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம். கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்  உருவாகி அது புயலாக மாறினால் அதற்கு பெயர் வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உருவாகி நேற்று ஒடிசாவை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த பெயரை இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டியது. பானி என்றால் வங்காளி மொழியில் படமெடுத்து […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கண் கவரும் மேகமலை!!!

தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை, தன் பசுமை கொஞ்சும் அழகால் ,சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து  வருகிறது.  மலை என்றாலே அழகுதான்.அதுவும் மரங்கள்,செடிகளால் பசுமை போர்த்தி காணப்பட்டால் சொல்லவே வேண்டாம்.  தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் உள்ளது மேகமலை. இது திரும்பும் இடமெல்லாம் பசுமை  போர்த்தி அழகாய் உள்ளது .இது  34 கிலோ மீட்டர் தூரத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது . இங்குள்ள இறைச்சல் பாறை அருவி மிகவும் அற்புதமாக உள்ளது .மேலும் மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன .வட்டப்பாறை […]

Categories
உலக செய்திகள்

136 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் ஆற்றில் விழுந்து விபத்து….!!

புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அக்னி நட்சத்திரத்தின் ருத்திரத்தாண்டவம் இன்று ஆரம்பம் !!!

தமிழகத்தில்  அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம்  அதிகரித்து வந்த நிலையில்,  மக்கள் வாடிவதங்கினர்.   புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு  காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று  அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது  வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும்  3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .

Categories
பல்சுவை

“பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு” வாகன ஓட்டிகள் கவலை..!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

எவரெஸ்டையும் விட்டுவைக்காத “பாணி புயல்”…. 20 முகாம்களை தூக்கி எரிந்தது….!!

பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது.  வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 04….!!

இன்றைய தினம் : 2019 மே 04 கிரிகோரியன் ஆண்டு : 124_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 125_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 241 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1471 – ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். 1626 – டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார். 1776 – றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. 1799 – நான்காம் ஆங்கிலேய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கில்,லின் அதிரடியில் கொல்கத்தா அணி மிரட்டல் வெற்றி!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில் நேற்று  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம் கர்ரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மே 9_ம் தேதி திரைக்கு வரும் அதர்வாவின் 100 …!!!

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகிய 100 படம் வருகின்ற மே 9 _ம்  தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில்  உருவாகியிருக்கும் படம் 100. இந்த படத்தில் முதல் முறையாக ஹன்சிகாவும் அதர்வாவும் இணைகின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் முறையாக ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் காஜல் அகர்வால்….!!!!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே  நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு  24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ரன், பூரன் அதிரடி…. பஞ்சாப் 183 ரன்கள் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லும், கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேஎல் […]

Categories
உலக செய்திகள்

”துருக்கியில் படகு மூழ்கி விபத்து”….. குழந்தை உள்பட 7 பேர் பரிதாப பலி..!!!

துருக்கி நாட்டின், பலிகேசிர் மாகாணம் அருகே 16 குடியேறிகளுடன் வந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது.  உள்நாட்டுப் போராலும், வறுமையாலும் சொந்த நாட்டை விட்டு தினந்தோறும் மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைகின்னறனர்.  இந்த அகதிகள் ரப்பர் படகில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதாகவும், இவர்கள் செல்லும் சில படகுகள் நடுக்கடலிலேயே கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், இன்று துருக்கி நாட்டில் உள்ள அயவலிக் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட  கடல் பகுதியில் 16 அகதிகளுடன் வந்த […]

Categories
உலக செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்…. எவ்வித சேதமும் ஏற்படவில்லை…!!!

இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது. உயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம்  மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிலநடுக்கம் ஏற்பட்டது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியா சர்க்கரை உற்பத்தியில் புதிய சாதனை ….!!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, இந்த  ஆண்டு  புதிய சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு, சர்க்கரை  உற்பத்தியை அதிகரிக்கும்  வகையில்,பல்வேறு செயல்களில் இறங்கியது . இதனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சென்ற ஏப்ரல் மாதம் வரை உள்ள காலத்தில்  , 3 கோடியே 21 லட்சம் டன்களாக  சர்க்கரை உற்பத்தியாகி  பெருகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, 10 சதவீதம்  அதிகமாகும் .

Categories
உலக செய்திகள்

ஒரே மாதத்தில் 1859 பேர் பலி…. பரிதாபத்தில் சீனா….!!!

தொற்று நோயின் தாக்கத்தினால் ஒரே மாதத்தில் 1859 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் தற்போது தொற்று நோயால் பலர் பலியாகி வருகின்றனர். தொற்று நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிச்சை அளித்து வரும் நிலையில், மிக முக்கிய ஓயாக கருதப்படும் வாந்திபேதி, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றுக்கு மட்டும் மார்ச் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KXIP VS KKR ஐபிஎல் போட்டி : டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங்!!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.  ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது. இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணிபேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. பஞ்சாப் அணி களமிறங்கும் வீரர்கள்  கொல்கத்தா அணி களமிறங்கும் வீரர்கள் 

Categories
ஆன்மிகம் இந்து திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் கோலாகலம் ….கலைக்கட்டியது சித்திரை தேரோட்டம்!!

திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று,  ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை  அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி  அருளினார் .   அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என  பரவசத்துடன் தேரை  இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

தாய் மற்றும் 4 குழந்தைகள்  உடல் எரிந்து பலி ! சோகத்தில் கனடா …

கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர்.  கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில்  திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக  பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள்  பரிதாபமாக  உடல் கருகி இறந்தனர் . பின் தகவலறிந்த  மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம்  குறித்து போலீசார் தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி விலக ரெடியா…. !!! துரைமுருகன் சவால் !!!

என்னுடைய  இடத்தில்  12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றினார்கள் என  முதல்வர் இ. பி  எஸ் நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன் ; இல்லையேல் , இ. பி . எஸ்  பதவி விலக  தயாரா என கேள்வி கணை தொடுத்துள்ளார் . எனது  வீடு மற்றும்  கல்லூரியில் நடத்தப்பட்ட   சோதனைகளில்  ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது.  தங்கம் ஏதும்  கைப்பற்றப்படவில்லை. ஆனால் 12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடிரூபாய் வருமான வரித்துறையால்  கைப்பற்றப்பட்டதாக  […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

நாளை மறுநாள் நீட் தேர்வு …தேர்வு மையங்கள் திடீர்மாற்றம்!!!

நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள்  நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன.  பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற  துறைகளில் சேர்வதற்காக,   இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென  மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.

Categories
மாநில செய்திகள் வானிலை

புயல் தாக்கும் போது பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்று பெயரிடப்பட்டது..

இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது . ஒடிசா மாநிலம்  புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல்,  புவனேஸ்வர் போன்ற  மாவட்டங்களில் பெரிய  சேதத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில்  புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும்  ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

ஃபானி புயல் வலு குறைந்தது!!!

அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது . தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று  பெயரிடப்பட்டது. இந்த ஃபானி  புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசையை  நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி சரிவு” பவுனுக்கு ரூ 96 குறைவு…. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ96 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (03 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் !!!

தேனி மாவட்டம்  முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான  தேர்ச்சி விகிதம்  பெற்றுள்ள  பள்ளிகளுக்கு  நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு,  பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும்,  பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று  25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம்         குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக தயாரா…!! துரைமுருகன் கேள்வி….!!

எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் செயினை பறித்த பைக் கொள்ளையர்கள் ..நெல்லையில் அதிர்ச்சி!

நெல்லை ,சேரன்மாதேவியில்  பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள  வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது  மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய  உணவு  சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது  பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது  கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை   பறித்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில்  நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம்  இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த  அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர்    இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  அப்பகுதியில்  பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று” கரையை கடந்த ஃபானி..!!

ஒடிசாவில் 240 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசி வந்த நிலையில்  ஃபானி புயல் கரையை கடந்தது என  வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று  பெயரிடப்பட்டது. இந்த ஃபானி  புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரோட்டில் சுற்றித் திரியும் யானைகள் …கவனம் தேவை!! வனத்துறையினர் வேண்டுகோள் !!

ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில்  யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள்  கவனத்துடன் செல்ல வேண்டும் என்று  வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில்  காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல்  யானையொன்று தனது  குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக  சென்றது.இந்நிலையில் வனத்துறையினர்  , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் கார் ஓடி விபத்து…. மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாப பலி…!!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பேஸ்புக்  பெண்களிடம், பெண் குரலில் பேசி மோசடி…இருவர் கைது!! பெண்களே உஷார் !!

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக்  களை குறி வைத்து  நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய  போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி  , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர்  தங்களுடைய நகைகளை ஒரு  கோவிலில் வைத்து வணங்கினால்  செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும்  கூறி அதே போல்  வழிபட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ரவுடி கதிர்வேல்   என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …

சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது  தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்கும் பானி புயல்….. ஆந்திர துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்….!!

புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் கொந்தளிப்பு ….

கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது.  கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.கோடை விடுமுறை காரணமாக இங்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது .  இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல,  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   மேலும் வனத்துறையின் வாகனத்தில் செல்ல மட்டுமே தாங்கள் அனுமதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.  அதனால் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வெளியே சொன்னால் கொன்று விடுவேன்…. “13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்” போக்சோ சட்டத்தின் கீழ் உறவினர் கைது!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 13 வயது  சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சித்தூர்கேட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த  உறவினர் இலியாஸ் என்பவர் ஆபாச படங்களை காட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், இதுபற்றி  வெளியே யாரிடமும் சொன்னால், உன் அப்பா அம்மாவை […]

Categories
ஆன்மிகம் இந்து கோவில்கள் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில் முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் ..

திருச்செந்தூர் முருகன்  கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி  துர்காஸ்டாலின்,  முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி  கேள்வி எழுப்பினர்.   அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.  

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இமாம் சாகிப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம்  இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த  அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர்    இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  அப்பகுதியில்  பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கரையை கடக்க தொடங்கியது “பானி புயல்”… ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை…!!

கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]

Categories
பல்சுவை

தங்கம் விலை அதிரடி சரிவு…. பவுனுக்கு ரூ 240 குறைந்தது… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் பவுனுக்கு ரூ 240 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை . இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
பல்சுவை

எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை….!!

எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 03….!!

இன்றைய தினம் : 2019 மே 03 கிரிகோரியன் ஆண்டு : 123_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 124_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 242 நாட்கள் உள்ளன .   இன்றைய தின நிகழ்வுகள்  1481 – கிரேக்கத் தீவுகளில் ஒன்றான றோட்சில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களில் 30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1616 – லவுதும் உடன்பாட்டை அடுத்து பிரெஞ்சு உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது. 1791 – ஐரோப்பாவின் முதலாவது நவீன அரசியலமைப்புச் சட்டம் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் நடைமுறைக்கு வந்தது. 1802 – வாசிங்டன், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பரபரப்பான ஆட்டம்….. சூப்பர் ஓவரில் மும்பை அணி சூப்பர் வெற்றி….ஃப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றுள்ளது  ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்   58பந்துகளில் 69 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் விபத்தில் சிக்கிய பெண் பலி…கார் ஓட்டுநர் கைது…!!

அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய  பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர்  விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   இவர்கள்  மீது மோதியதில் நான்கு பேரும்  தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை  விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே  குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த  மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது. நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

” கோடை காலத்தை முன்னிட்டு விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம்” மகிழ்ச்சியில் மாணவர்கள்!!…

பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோடை காலங்களில் விளையாட்டு பயிற்சி முகாம் நடத்துவது அப்பகுதி மாணவர்களிடையே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு பயிற்சி முகாம் ஆனது நேற்று முதல் தொடங்கியுள்ளது இந்த பயிற்சி முகாமில் இருந்த திறமையான பயிற்சியாளர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது மேலும் இந்த பயிற்சி முகாமில் கால்பந்து வாலிபால் கூடைப்பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் குவித்துள்ளது   ஐ.பி.எல் 51 வது லீக் போட்டியில்மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை  தேர்வு செய்துள்ளார். இதையடுத்து மும்பை அணியில்  ரோஹித் சர்மாவும், குயிண்டன் டிகாக்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.அதன் பிறகு சிறப்பாக விளையாடி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

“ராமலிங்கம் கொலை வழக்கு”…. அதிரடி சோதனையில் NIA….!!!!

ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம்  தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட மிளகாய் சாகுபடி ..விவசாயிகள் வேதனை!!

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர்  பகுதிகளில்   நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி  பாதிக்கப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற  கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில்    மிளகாய்  பயிரிடப்பட்டுள்ளது. ஆனால்  போதிய தண்ணீர்  இல்லாததால்  மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த  வேதனையில் உள்ளனர் .

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுற்றுலாப் பயணிகளால் கலைக் கட்டிய உதயகிரி கோட்டை…

கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில்,  சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு  குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும்   உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி  பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு  மான்கள் மற்றும்  சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .

Categories

Tech |