Categories
மாவட்ட செய்திகள் வானிலை வேலூர்

வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்தது..மக்கள் மகிழ்ச்சி ..!!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் குளிர்ந்தகாற்றுடன்  திடீரென மழை கொட்டித்தீர்த்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில்  வேலூர் குடியாத்தம் பகுதியில் குளிர் காற்றுடன் திடீர் மழை பெய்து சாலைகளிலும் […]

Categories
அரசியல்

”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்கள் மனைவியை விட்டு மற்றொரு பெண்களை தேடிச்செல்வதற்கு என்ன காரணம்…..!!

மனைவிகள் , பெரும்பாலும் கணவர்கள் நல்லவர்கள், பிற பெண்களை மனதால் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில ஆண்கள் அப்படி இருப்பதில்லை. இதனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை. திருமணமான ஆண்களில் சிலர் தன் மனைவியை விட்டு வேறு பெண்களை நாடி செல்லவது இப்பொழுது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உதவி காவலர் ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…!!

போக்குவரத்து  துறை காவல் ஆய்வாளரின் வீட்டின் பூட்டை  உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்ட போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக உள்ள சண்முகம் அப்பகுதியிலுள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதை அறிந்த மர்ம நபர் அவர் வீட்டின் பூட்டை  உடைத்து பீரோவில் வைக்கப்பட்டு இருந்த , 2 கிலோ வெள்ளி, 65 ஆயிரம் ரூபாய் ரொக்கம்  எட்டு சவரன் நகை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

3_ஆவது அணி தானா..? “சந்திரசேகர் ராவ்-முக.ஸ்டாலினுடன் சந்திப்பு” தேசியளவிலான விவாதம்…!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுடன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருவது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“சந்திரசேகரராவ் – முக.ஸ்டாலின் சந்திப்பு” தொடர் ஆலோசனையால் அதிரும் தேசிய அரசியல்…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். 3_ஆவது அணியை […]

Categories
உலக செய்திகள்

காதில்   கூடு கட்டிய சிலந்தி…!!மருத்துவர்கள்அதிர்ச்சி….!!!

மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில்   கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த  20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம்,  ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 10,000 த்திற்கு விதவை மகளை விற்ற தந்தை…. பலமுறை கற்பழித்த கொடூரம்…. தீக்குளித்து தற்கொலை முயற்சி.!!

உத்தரபிரதேசத்தில்  ரூபாய் 10,000 த்திற்கு  தந்தையால் விற்கப்பட்ட விதவை பெண் பல முறை கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின்  ஹாபூர் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர்  மறைவுக்கு பின்னர்  அந்த பெண்ணை அவரது தந்தையும், சித்தியும் ஒரு நபருக்கு ரூ.10,000 த்துக்கு  விற்றனர். வாங்கியவர் தனது நண்பர்கள் மற்றும்  பல்வேறு நபர்களிடம் கடன் வாங்கி கொண்டு அந்த பெண்ணை வீட்டு வேலை உள்பட பல்வேறு பணிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் வீட்டு வேலைக்கு சென்ற அந்த விதவை பெண்ணை அங்குள்ள கும்பல் கற்பழித்தது. இதே போல் பல முறை […]

Categories
பல்சுவை

“தங்கம் கிடு கிடு சரிவு” பவுனுக்கு ரூ 32 குறைந்தது… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 32 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (13/05 […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியலுக்காக மனைவியை கைவிட்ட மோடி” மாயாவதி கடும் விமர்சனம்…!!

அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்த பழங்குடியினர் …..!!

ராமநாதபுரத்தில் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று  பள்ளி மாணவர்கள்  மற்றும்  ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரின் வீட்டை சூழ்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழங்குடியினருக்கான சான்றிதழ் கேட்டு காட்டுநாயக்கர் இன மக்கள்   போராடி வருகின்ற நிலையில் , ‘மாவட்டத்தில் பழங்குடியினரே இல்லை’ என்று கூறி அதிகாரிகள் தங்களுக்கு பழங்குடியினருக்கான சான்றிதழை தரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளனர் . இதனால்  ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் வீட்டை முற்றுகையிட்ட  அவர்கள் கோஷமிட்டனர் .சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.டி.ஓ. சான்றிதழ்  வழங்க தேவையான  நடவடிக்கை எடுக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

ரம்ஜானை முன்னிட்டு வாக்குப் பதிவை அதிகாலை தொடங்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்.!!

ரம்ஜான் பண்டிகையை  முன்னிட்டு தேர்தல் வாக்குப் பதிவை காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே தொடங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ரம்ஜான் மாதம் தொடங்கிய பிறகு கடந்த மே 6 மற்றும்  12 ஆம் தேதிகளில் 2  கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்று, வருகின்ற  19-ஆம் தேதியன்று  இறுதிக்கட்டவாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தநிலையில் ரம்ஜான் நோன்பு இருப்பவர்களுக்கு  வசதியாக காலை 7 மணிக்குப் பதில் 5 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்குவதற்கு  உத்தரவிடுமாறு வழக்கறிஞர் நிசாமுதீன் பாஷா என்பவர்  வழக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அவுட் இல்லை”அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..!!

மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவில் ISIS அமைப்பின் முதல் கிளை” ISIS பயங்கரவாத அமைப்பு தகவல் …!!

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்பின் முதல் கிளை உருவாகியுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013_ஆம் ஆண்டின் இறுதியில் மத்திய கிழக்கு ஆசியாவில் உள்ள சிரியா நாட்டு அரசுப் படையை எதிர்த்து போரிட்ட அல்நுஸ்ரா முன்னணி என்கின்ற அமைப்பும், அல்கொய்தா அமைப்பின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ISIS  என்கின்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாகியது. இந்த பயங்கரவாத அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. கடந்த 2014_ஆம் ஆண்டின்  தொடக்கத்தில்  ஈராக்கிற்குள் நுழைந்த ISIS  தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் வீரர்களை தங்களது  இயக்கத்தின் கட்டுப்பாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு…. எழும்பூர் கோர்ட் விசாரணையில் சசிகலா ஆஜராகவில்லை!!

சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவால் இன்றைய விசாரணையில் ஆஜராக முடியவில்லை . ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகிய இருவர்  மீது 1996-ம் ஆண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு  சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட்டு  வருகிறது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருவதால், குற்றம் சுமத்தப்பட்ட சசிகலா, பாஸ்கரன் ஆகியோரிடம் குற்றச்சாட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நட்பின் அடிப்படையிலேயே சந்திப்பு” 3_ஆவது அணிக்கு வாய்ப்பில்லை…கே.எஸ் அழகிரி பேட்டி….!!

நட்பின் அடிப்படையிலேயே ஸ்டாலினை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கிறார்  3வது அணி அமைய வாய்ப்பு இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி பெண் பலி…!!!

பழவேற்காட்டில் தடையை மீறி சென்ற படகு மற்றொரு படகுடன் மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியானார். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் எட்டு ஆண்டுகளுக்கு முன் பல விபத்துகள் ஏற்பட்ட காரணத்தால்  படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 16 பேருடன் முகத்துவாரம் பகுதிக்கு சென்றுவிட்டு கரை திரும்பிய சுற்றுலா பயணிகளின்  படகு எதிர்பாராமல் எதிரே வந்த மற்றொரு படகு மீது மோதியதில் அனைவரும் கடலுக்குள்ளெ விழுந்து தத்தளித்து கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து படகோட்டி  அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பயணிகளை கண்ட […]

Categories
உலக செய்திகள்

விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு….. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

மியான்மரில் 89 பேரை ஏற்றிச்சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானத்தில்  7 பணியாளர்கள் உள்பட 89 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்துள்ள நிலையில், உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி சாதுரியமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்கத் தமிழ்ச்செல்வன் விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை!!

மதுரையில் தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த விடுதி அறையில் தேர்தல் பறக்கும்படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.   வருகின்ற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்  அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் கடந்த சில நாட்களாக  ஜெய்ஹிந்த்புரம்  ஸ்ரீதேவி  ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருக்கிறார்.அவரது அறையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்த்து. இதனையடுத்து தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மீண்டும் 3_ஆவது அணி…. ஸ்டாலின் சந்திரசேகர் ராவ் சந்திப்பு…. மாற்றம் காணும் தேசிய அரசியல்…!!

இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலினை, தெலுங்கானா மாநில முதல் முதல்வர்  சந்திரசேகர் ராவ் சந்திக்க இருக்கின்றார். பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்ஐ மீது தாக்குதல்…!!

பழனியில் பணியில் இருந்த காவல் ஆய்வாளரை போதையில் தாக்கிய கேரள மாநில போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததையடுத்து திண்டுக்கல் மாவட்டம் பழனி பாதவிநாயகர் கோயிலில்  சப்-இன்ஸ்பெக்டர் இளவரசு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட  ஒரு கும்பல் மது போதையில் மலைக்கோயில் செல்ல முயற்சித்தபோது அவர்களை தடுக்க முயன்ற இளவரசை சரமாரியாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது . இதில்  காயம் அடைந்த அவரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ -கமல் பரபரப்பு பிரச்சாரம் …!!

கமல்ஹாசன் நேற்றைய  பிரச்சாரத்தின்போது , ‘சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் ‘ என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார். அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க வேண்டும்” தமிழக அரசுக்கு பிரேமலதா கோரிக்கை …!!

நதிகளை தூர்வாரி மழை நீரை சேகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா வேண்டுகோள்விடுத்துள்ளார். இன்று சென்னை சாலிகிராமம் பகுதியில்  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பத்திரிக்கையாளரிடம் பேசினர் அப்போது பல்வேறு அரசியல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர் நதிகளை தூர்வாரி மழைநீரை சேகரித்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுயமென்று தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்கே திண்ணை நாடகம்” டில்லியில் தெருக்கூத்து?…. மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை சவுந்தரராஜன் சாடல்…!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை சந்தித்து மத்தியில் 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்வை இன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் சந்திக்கிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணி…. மேற்கு வங்காள அரசு அனுமதி மறுப்பு.!!

பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின் பிரம்மாண்ட பேரணிக்கு மேற்கு வங்காளம் அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் அமித் ஷாவின்  […]

Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ  பிரச்சாரம்…..!!

ஒட்டப்பிடாரத்தொகுதி திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ். ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ    தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார் . மே 19 ம் தேதி , இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் , தேர்தல் பிரச்சாரம் பலமாக நடந்துவருகிறது .  இந்நிலையில் ஒட்டப்பிடாரத்தொகுதி  திமுக வேட்பாளர்  எம் .சி. சண்முகையாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர் .எஸ் .ராஜகண்ணப்பன் எம் . எல் .ஏ       மற்றும்      அனிதா ஆர் .ராதாகிருஷ்ணன் எம் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு ரூ 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர் கவலை…!!

தங்கம் விலை பவுனுக்கு ரூ 8 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளானார். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (13/05 […]

Categories
உலக செய்திகள்

இருதரப்பினர் இடையே மோதல்….. இலங்கையில் சமூக வலைதளம் முடக்கம்…..!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட கலவரம் காரணமாக, இலங்கையின் ஒரு சில இடங்களில் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழைக்கு  வாய்ப்பு….வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு …!!!

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு  மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு  சூறாவெளியுடன் கூடிய பலத்த  கனமழை பெய்ய  வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. மே  4 ஆம் தேதி, கத்தரி வெயில் தொடங்கிய நிலையில் ,தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், இடியுடன் கூடிய  கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.   திண்டுக்கல், […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து 5_ஆவது நாளாக குறைந்தது” பெட்ரோல் , டீசல் விலை…. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி…!!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து 5_ஆவது நாளாக குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 13..!!

இன்றைய தினம் : 2019 மே 13 கிரிகோரியன் ஆண்டு : 133_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 134_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 232 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 1515 – பிரான்சு அரசி மேரி டூடோர், சபோல்க் பிரபு சார்லசு பிரான்டனை கிரேனிச்சு நகரில் அதிகாரபூர்வமாகத் திருமணம் புரிந்தார். 1568 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரியின் படைகள் லாங்சைடு என்ற இடத்தில் நடந்த சமரில் அவளது உடன்பிறப்பான யேம்சு ஸ்டுவர்ட்டின் இசுக்கொட்லாந்திய சீர்திருத்தத் திருச்சபைப் படைகளிடம் தோற்றன. 1648 – தில்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. 1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டார். 1787 – ஆஸ்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : 1 ரன்னில் கோப்பையை இழந்த சென்னை…. 4வது முறை சாம்பியனான மும்பை..!!

ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியை  1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது     2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா வைரல்

அட பாவிகளா ! ஒங்க டிக் டாக் வெறிக்கு ஒரு எல்லை இல்லயா? நடிகர் விவேக்_கின் ருசிகர ட்வீட்…!!

தனது படத்தில் வந்த காட்சியை பயன்படுத்தி ஒருவர் பதிவிட்ட டிக் டாக் வீடியோவை தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு ருசிகரமான ட்வீட்_டாக நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார். இணையத்தின் வளர்ச்சி மாற்றம் ஏற்பட ஏற்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் சேர்த்தே வளர்ச்சியடைகின்றது. அதிலும் குறிப்பாக டிக் டாக் வீடியோக்கள்  கலக்கி வருவதில் முதன்மை இடத்தை பிடிக்கின்றது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிக் வீ டியோக்கள் பதிவேற்றம் செய்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர். இதில் பல்வேறு சமூக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவின் திருமணம் எப்போது என்று எனக்கு தெரியும் கூல் சுரேஷ் டாக்…!!

ஒரு பட விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், சிம்புவிற்கு பார்த்திருக்கும் பெண் யார் என்று எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். சிம்புவின் சகோதரன் குறளரசனின் திருமணம் சமீபத்தில் நனைப்பெற்றுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்றும், சிம்பு யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்றும் கேள்வி எழுகிறது. இந்த நிலையில் சிம்புவின் திருமணம் குறித்து நடிகர் கூல் சுரேஷ் பேசியிருக்கிறார். இவர் சிம்புவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சிம்புவின் நண்பரான சுரேஷ் சிம்பு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் இறுதி போட்டி : மும்பை அணி 149 ரன்கள் குவிப்பு…. கோப்பையை கைப்பற்றுமா சென்னை.!!

மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்துள்ளது  2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியில் ரோஹித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க வீரர்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த படத்தின் மூலம் ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறியது….!!!

இயக்குனர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் நடித்து வரும் ஜெயம்ரவி தனக்கு அரசியல் கொள்கை இருப்பதாக கூறியிருக்கிறார். ஜெயம் ரவி தற்போது நடித்து படம் அவரது 25-வது படம் ஆகும். இந்த படம் அவர் கூறுகையில், என்னுடைய 25வது படத்தை லக்‌ஷ்மண் இயக்கி வருகிறார். நான் ரொம்ப நாட்களாக பண்ண வேண்டுமென்று நினைச்ச வி‌ஷயத்தைப் படமாக பண்ணப்போறோம். விவசாயம் சார்ந்த படமாகவும், மண்ணின் மைந்தர்கள் பற்றிய படமாகவும் இந்த படம் இருக்கும். இந்தப் படத்தில்நடித்தது எனக்கு பெருமையாக இருக்கிறது. நானும் அரசியலை பாலோவ் செய்து கொண்டு தான் இருக்கிறேன். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன் தாயை பாட வைத்து அழகு பார்த்த ராகவா லாரன்ஸ்….!!

தாய் என்று ஒரு அமைப்பை துவங்கியுள்ள ராகவா லாரன்ஸ், அந்த விழாவில் அவரது தாயாரை பாட வைத்து அழகு பார்த்துள்ளார். நடிகர் மற்றும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சில வருடங்களுக்கு முன்பு தன் தாயின் நினைவாக அவரின் திருவுருவச் சிலையை வடிவமைத்து கோயில் ஒன்றை கட்டினார். தற்போது அவர் தாய் என்கிற அமைப்பு ஒன்றை துவங்கியுள்ளார். யாரும் தங்கள் பெற்றோர்களை கை விட்டுவிடக்கூடாது என்பதற்க இந்த அமைப்பை ராகவா லாரன்ஸ் உருவாக்கியிருக்கிறார். இனிமேல் எந்த ஒரு தாய் தந்தையும் முதியோர் இல்லத்திற்குச் சென்று விட கூடாது என்பதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைத்தறி தொழிலாளிகள் போராட்டம் வாபஸ்…!!

விசைத்தறி தொழிலாளிகள் ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தியதில் ஊதிய உயர்வு உறுதி செய்யப்பட்டதையடுத்து  போராட்டத்தை கைவிட்டனர். விருதுநகர் மாவட்டம்  ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் 500-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். சத்திரப்பட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பேண் டேஜ் துணிகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும்  அனுப்பப்பட்டு வருகிறது.கடந்த 2016-ம் ஆண்டு விசைத்தறி உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கூலி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு…!!

தாம்பரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  தனியார் பள்ளி வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட  தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில் நேற்று  ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 400 க்கும் அதிகமான பேருந்துகள் மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டது.  இந்த ஆய்வு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ் குமார் மற்றும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் துரை ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. இந்திய மோட்டார் வாகன சட்டம் 2012ன் விதி படி வாகனத்தில் முதல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மக்கள் பீதி..!!

பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் பகுதியில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜன்னல் மற்றும் கதவுகள் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  மேலும் இரண்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி அருகே 212 கிலோ கஞ்சா பறிமுதல்…கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது…!!

சமயபுரம் அருகே காரில் கடத்திவரப்பட்ட 212 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் காவல் துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து காரில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த வழியாக வந்த டொயோட்டா காரினை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது 212 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்து  காரில் வந்த இரண்டு இளைஞர்களை […]

Categories
உலக செய்திகள்

தேனிலவுக்கு இலங்கை சென்ற புதுமண ஜோடி…. உணவு சாப்பிட்டதால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.!!

தேனிலவு கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற இங்கிலாந்து பெண், ஹோட்டல் உணவை சாப்பிட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இங்கிலாந்தில் கடந்த மாதம் 19ம் தேதி, ஹிலன் சந்தாரியா (Khilan Chandaria) மற்றும் உஷீலா பட்டேல் (Usheila Patel) , ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடி   தேனிலவை கொண்டாடுவதற்கு  இலங்கை காலே (Galle) நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.ஓட்டலில் தங்கி  உணவு சாப்பிட்ட பிறகு  அவர்கள் இருவரும் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தியால் அவதிபட்ட நிலையில் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆணோ, பெண்ணோ தினமும் 8000 முறை செக்ஸ் சிந்தனைகள் தோன்றுமா…!!

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலியல் ரீதியான சிந்தனைகளும், உணர்வுகளும் ஏற்படுவது இயல்பு  தான். ஆணோ, பெண்ணோ கண்டிப்பாக தினந்தோறும் செக்ஸ் பற்றி சிந்திக்காமல் இருக்கவே முடியாது. ஒவ்வொரு 7 விநாடிக்கும் ஒருமுறை ஆண்களின் மூளை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அப்படிப் பார்த்தால், ஒரு ஆண் சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் விழித்து இருக்கிறார்கள் அப்படியென்றால் ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு நாளைக்கு 8000 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கியிருக்க வேண்டும். கண்டிப்பாக இது சாத்தியமா 7 விநாடிகளுக்கு […]

Categories
பல்சுவை

“தங்கம் விலையில் மாற்றமில்லை” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி….!!

தற்போதைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எவ்வித உயர்வும் இல்லாததால்வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆரவ் நடிக்கும் படத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிகிஷா படேல்…!!

இயக்குனர் சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தில் நிகிஷா படேல் ஆதிக்கம் செலுத்தும் வேடத்தில் நடித்துள்ளார். சரண் இயக்கத்தில் ஆரவ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். இப்படத்தில் தற்போது ஆரவ்வுடன் இணைந்து நிகிஷா படேலும் நடித்து வருகிறார். இதுகுறித்து நிகிஷா படேல் கூறுகையில், நான் இந்த படத்தில் ஆரவ்வின் காதலியாக நடித்துள்ளேன். மேலும் இந்தபடத்தில் நான் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பை முடிந்துள்ள […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் அருகே பொதுமக்கள் குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்…!!!

மதுராந்தகம் அருகில்  குடிநீர் கேட்டு மக்கள் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரையபாக்கம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடடும்பங்கள் வசித்துவருகின்றனர்  இவர்களுக்கு பாலாற்று ஆழ்துளை கிணறு வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன் பைப்லைனில் பழுது ஏற்பட்டதால் அதை சீர்செய்ய வேண்டி ஊராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் வேண்டுகோள்  விடுத்திருந்தனர். இந்நிலையில்  கடந்த ஒரு வாரம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்ட காரணத்தால்  கோபமடைந்த மக்கள், மதுராந்தகம்- திருக்கழுக்குன்றம் சாலையில் குடங்களுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகர் வீட்டில் புகுந்து 6 சவரன் நகை மற்றும் 1,80,000 ஆயிரம் கொள்ளை மர்ம நபர் கைவரிசை…!!!

திருப்பத்தூரில்  வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் பகுதியில்  திமுக நிர்வாகியான கவிதாவும் அவரின் கணவருடன் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும்  வெளியே சென்ற போது மர்ம நபர் ஒருவர் கதவு திறந்திருப்பதை அறிந்து எந்தவிதபரபரப்புமின்றி  படுக்கை அறையில் நுழைந்து 6 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். இக்கொள்ளை  சம்பவம் அங்கு  உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .இந்த பதிவுகளை வைத்து அப்பகுதி போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி, மந்திரிகள்…. 5 ஆண்டு வெளிநாட்டு பயணம்….. இதுவரை ரூ.393 கோடி செலவு….!!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மந்திரிகள் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு மற்றும் வெளிநாடு  சுற்றுப்பயணங்களில் இதுவரை ரூ.393 கோடி செலவாகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்திற்கு சென்று தகவல் அறியும் உரிமையின் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள், 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட உள்நாட்டு மற்றும்  வெளிநாடு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார். அதற்க்கு அளிக்கப்பட பதிலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரிகளும் 2014-15-ம் […]

Categories
உலக செய்திகள்

பட்டப்பகலில் முன்னாள் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை..!!

ஆப்கானிஸ்தானில், முன்னாள் பெண் பத்திரிகையாளரான மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் காபூல் தலைநகரில் முன்னாள் பெண் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாச்சார ஆலோசகருமான மேனா மங்கல் பட்டப்பகலில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், எந்த காரணத்திற்காக மேனா மங்கல் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று  தெரியவில்லை என போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக மேனா மங்கல், எனது  உயிருக்கு ஆபத்து  இருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தாரென்று, புகழ்பெற்ற பெண் எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான வஸ்மா […]

Categories

Tech |