Categories
அரசியல் மாநில செய்திகள்

“பாஜகவுடன் கூட்டணி” அரசியலை விட்டு விலக தயாரா..? முக.ஸ்டாலின் கேள்வி…!!

பாஜகவுடன் கூட்டணி பேசுவதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் அதே போல நிரூபிக்க தவறினால் அரசியலை விட்டு விலக தமிழிசை தயாரா என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டு அதற்கான 6 கட்ட வாக்குப்பதிவு  நிறைவடைந்த நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள மக்களவை தேர்தலில் தீடிர் திருப்பங்கள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவிற்கு எதிராக 3_ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தெலுங்கானா […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் மசூதி அருகே குண்டு வெடிப்பு…. 4 போலீசார் பரிதாப பலி…. பலர் படுகாயம்.!!

பாகிஸ்தானிலுள்ள மசூதி அருகே திடீரென்று ஏற்பட்ட  குண்டு வெடிப்பில் 4 போலீசார் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.   பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்தின்  தலைநகரான குவெட்டாவில் உள்ள  சாட்டிலைட் நகரில் தொழுகைக்காக கூடியிருந்த மசூதி அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த வெடி குண்டு வெடித்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் சுற்றியிருந்த கடைகள், கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்தன. இந்த சம்பவத்தில்  4 போலீசார் உடல்சிதறி பரிதாபமாக பலியாகினர். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலறிந்து விரைந்த  ராணுவத்தினரும், போலீசாரும் சம்பவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தில் இணையும் அம்மு அபிராமி….!!

இயக்குனர்  ஜித்து ஜோசப் இயக்கும்  திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து  நடிக்கும் நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அம்மு அபிராமி நடிக்கவுள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு சகோதரியாக ஜோதிகா நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், சீதா நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் அன்சன் பால் நடிக்கிறார். இந்நிலையில், ராட்சசன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை அம்மு அபிராமி இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திகில் […]

Categories
மாநில செய்திகள்

“தெருவோர குழந்தைகள் கிரிக்கெட்” வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்…!!

சர்வதேச அளவிலான நடைபெற்ற  தெருவோர குழந்தைகள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெருவோர குழந்தைகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்  லண்டனில் நடைபெற்றது. இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம் உள்ளிட்ட 8 நாடுகள் கலந்து கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில்  தென்னிந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இதில் தொண்டு நிறுவனத்தின்  உதவியுடன் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் ஆட சென்ற சென்னையை சேர்ந்த சூரிய பிரகாஷ், பால்ராஜ், நாகலெட்சுமி, மோனிசா ஆகியோர் தென்னிந்திய அணியில் பங்கேற்றிருந்தனர். இதில் வெற்றி பெற்ற தென்னிந்திய அணிக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கொல்கத்தாவில் அமித்ஷாவின் பிரச்சார வாகனம் மீது தாக்குதல்…. தடியடி, தீ வைப்பினால் போலீசார் குவிப்பு.!!

கொல்கத்தா நகரில்  பேரணியின் போது அமித்ஷா வந்த பிரச்சார வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.  இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாகும் வரலட்சுமி…!!

சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாக நடித்த வரலட்சுமி அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகருக்கு வில்லியாக நடிக்கஉள்ளார். 2017-ஆம் ஆண்டு பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த சத்யா படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அதன் பின்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் படத்திலும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதையை அமைத்துக் கொண்ட வரலட்சுமிக்கு தற்போது தெலுங்கு சினிமாவில் இருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிக்கும் “லாபம்” படத்தின் புதிய அப்டேட்….!!

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி – சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷனும், இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்டும் இணைந்து தயாரிக்கும் படத்தில் விஜய்சேதுபதியே கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.‘லாபம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ராஜபாளையத்தில் தொடங்கிய நிலையில், மதுரை, குற்றாலம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தென்மேற்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!!

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 4-ம் தேதி தொடங்குமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக மழை பொழிவை தரும் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் கோடை காலமான மே மாதம் முடிந்த பிறகு  வெயிலுக்கு சூட்டை தணிப்பது போல்  ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பெய்கிறது. இந்த மழையினால் பசுமை இந்தியாவில் உள்ள அணைகள் நிரம்பி வழிகிறது. இந்தியாவின் விவசாய உற்பத்தியை நிர்ணயிப்பதில் தென்மேற்கு பருவமழை முக்கிய பங்கு வகிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை….!!

தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு இலங்கையில் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையையொட்டி   தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 300_க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். 500_க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த கொடூர தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த தாக்குதலை நடத்தியதாக ISIS பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களால் அடக்கி கொள்ள முடியாத ஆசைகள் என்ன தெரியுமா…??

மனிதர்கள் அனைவருக்கும் ஆசை வருவது இயல்பு தான். ஆனால் அனைவராலும் புத்தனாக இருக்க முடியாது. பெண்களால் தங்கள் ஆசையையும் அதன் பால் உணர்ச்சியையும் அடக்கிக் கொள்ள முடியாது. இந்த உணர்ச்சியின் காரணமாக தான் சில சமயங்களில் ஆண்கள் சாதாரணமாக கூறும் வார்த்தைகள் பெண்களின் மனதை ஆழமாக பாதித்துவிடுகிறது. அதே போல ஒரு சின்ன விஷயங்களுக்கு கூட பெண்கள் காதலில் அதிகமாக மகிழ்வார்கள். சரி வாருங்கள் பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் பற்றி பார்க்கலாம். எவ்வளவு மணி […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை” கல்லூரி மாணவர்கள் போராட்டம்!!

ஜம்மு-காஷ்மீரில் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டதையடுத்து  கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா (Bandipora) மாவட்டத்தின் அருகே உள்ள சும்பல் (Sumbal) பகுதியில் 3 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீநகரைச் சேர்ந்த இரு கல்லூரிகளின் மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்கு வெளியே வந்து போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்தனர். இதனால்  இரு தரப்புக்கும் இடையே கடுமையான  மோதல் ஏற்பட்டது. […]

Categories
Uncategorized திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலைசெய்த கணவன் கைது…!!

சங்கரன்கோவில் அருகில்  குடும்ப தகராறால் மனைவியை அரிவாளால் வெட்டிய  கணவரை போலீசார் கைது செய்தனர். திருநெல்வேலி  மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்த சமுத்திரபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில மாதங்களாக விடுமுறை காரணமாக  சொந்த ஊரில் இருந்து வந்துள்ளார்.நீண்ட நாட்களாகவே கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இன்று பிரச்னை முற்றியுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சமுத்திரபாண்டி  அவரது மனைவியான வெள்ளைதுரைச்சியை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.இதை  தடுக்க […]

Categories
லைப் ஸ்டைல்

திருமண பந்தத்தில் தாம்பத்தியம் இனிதே சிறக்க….. இதை செய்யுங்கள் ஆண்கள்….!!

கணவன் மனைவிக்கு இடையே இல்லறம் இனிதே சிறக்க இருவரும் வெறும் கணவன் மனைவியாக மட்டும் இருந்தால் போதாது. உங்கள் துணைக்கு நல்ல தோழமையாகவும் இருக்க வேண்டியது அவசியம். எப்போது டிவி, பேஸ்புக் ,வாட்ஸ் அப் என மூழ்கி கிடக்காமல், மனைவிக்காக கொஞ்சம் நேரத்தை செலவு செய்யுங்கள், ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை கவனம் செலுத்தி மனம் விட்டு பேசுங்கள். இதன் மூலம் ஒருவர் நினைப்பதை வெளியில் சொல்லாமலேயே மற்றொருவரால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக புரிந்து கொள்ளலாம். உங்கள் துணைக்கு என்ன பிடிக்கும் என்பதை தெரிந்துக் […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

மக்கள் எச்சரிக்கை “3 நாட்களுக்கு அனல் காற்று” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை கால வெயில் வாட்டி வதக்கி எடுக்கும் சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் வெப்பத்தின் அளவு , வெப்பத்தின் தாக்கம் என தொடர்ந்து தெரிவித்து வருகின்றது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் 6 செண்டி மீட்டர், நீலகிரி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆந்திர மாநில முதல்வர் துரைமுருகன் சந்திப்பு” உறுதியாகிறதா 3_ஆவது அணி…!!

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையும் சூழலில் பல்வேறு முக்கிய திருப்பமாக அரசியல் சந்திப்பு நடைபெற்று வருகின்றது. அதில் ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக_வின் பொருளாளர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசியுள்ளது அரசியலில் கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்து. நேற்றைய தினம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திமுக தலைவர் முக. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது நட்பு ரீதியிலான சந்திப்பு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் என்ன ஜனாதிபதியா…? கவர்னரா…? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி ….!!

நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]

Categories
உலக செய்திகள்

நடு வானில் 2 விமானங்கள் மோதிய விபத்தில் 5 பேர் பரிதாப பலி!!

அலாஸ்காவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிய விபத்தில் 5 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். சமீபத்தில் விமானத்தின் மூலம் நிகழும்  விபத்துகள் சர்வ சாதாரணமாக  அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில், ராயல் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் சுற்றுலா பயணிகள் 7 நாள் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 10 சுற்றுலா பயணிகள் அலாஸ்கா பகுதியிலுள்ள கெட்சிகன் என்ற இடத்தை மிதக்கும் விமானம் மூலம் சுற்றிப்பார்த்துக் கொண்டு இருந்தனர். அதே நேரத்தில்  4 பேர் கொண்ட மற்றொரு  சுற்றுலாக் குழுவினர் வேறொரு  மிதக்கும் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் மன்னிப்பு கேட்டால் என் கருத்தை திரும்ப பெறுகிறேன்…..ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன்  என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி குதித்த பிரியங்கா” வைரலாகும் வீடியோ…..!!

தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக  போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது. மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் மாற்றம்.!!

வானிலை மற்றும் சில காரணங்களால்  இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய ராணுவ வீரர்கள்  முன்னதாக காட்டன் துணியால் தைக்கப்பட்ட ராணுவ சீருடைகளை பயன்படுத்தி வந்தனர். பின்னர்  காட்டன் துணிகளை பராமரித்து வருவதில் சிரமம் ஏற்பட்டதால் டெர்ரிகோட் துணியாலான சீருடைகளை தற்போது ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீருடை  கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் சரியாக பொறுந்துவதில்லை என்று கூறப்படுகிறது. எனவே போர் சூழல் மற்றும்  வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பனியன் அட்டை கிடங்கில் தீ விபத்து….!!

திருப்பூர் மாவட்டம் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பனியன் அட்டை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலாகின. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் லட்சுமி நகர் பகுதியில் பழைய பேப்பர் கிடங்கு ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அட்டை பெட்டிகள், நூல் கோன்கள் மீது மளமளவென பரவிய தீ குடோனில் உள்ள பனியன் அட்டை பொருட்களிலும்  முழுவதும் எரியத்தொடங்கியது. உடனடியாக […]

Categories
தேசிய செய்திகள்

“மம்தாவை விமர்சித்து மீம்ஸ்” பாஜகவின் பிரியங்கா சர்மா_வுக்கு ஜாமீன்…. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா […]

Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் வர்த்தகம் பற்றி பேச இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்.!!

ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சு வார்த்தை  நடத்துவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வந்துள்ளார். அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு  இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு கடந்த மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதேசமயம், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால், ஈரானின் சர்வதேச கச்சா […]

Categories
பல்சுவை

பொதுமக்கள் அதிர்ச்சி “தங்கம் கிடுகிடு உயர்வு” பவுனுக்கு ரூ 344 அதிகரித்தது….!!

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ 344 அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய மழை இல்லை….. “இளநீரின் விலை உயர்வு” ஏற்றுமதி செய்வதில் சிக்கல்….. வியாபாரிகள் கவலை…!!

போதிய மழை இல்லாத காரணத்தால் இளநீரின் விலை உயர்ந்ததோடு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பிரதான விவசாயமாக விளங்குவது தென்னை சாகுபடி ஆகும். பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பச்சை மற்றும் செவ்விள இளநீர் தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 2 லட்சம் இளநீரை வியாபாரிகள் ஏற்றுமதி செய்து வந்துள்ளனர். ஆனால் தற்போது போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் ஆனைமலை, சேர்த்துமடை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் இளநீர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கால் முட்டியில் அடி பட்டு ரத்தம்…. வெற்றிக்கு போராடிய வாட்சன்…. ஹர்பஜன் பெருமிதம்!!

ஐ.பிஎல் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி வீரர் ஷேன் வாட்சன், காலில் ரத்தம் வழிந்த போதும்  விளையாடிய புகைப்படத்தை ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.  இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால்  சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வரும் 18-ஆம் தேதி கோலாகலமாக துவங்கவுள்ளது வைகாசி விசாக திருவிழா….!!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா இம்மாதம் 18-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில்ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா இம் மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று அதிகாலை ஒரு மணியளவில் கோயில் நடை திறக்கப்படும் பின்பு விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்படும். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ திடீர் ராஜினாமா.!!

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் துணை சி.இ.ஓ அமித் அகர்வால் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் இறங்கிய பின்னர் தொழில் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் பயண கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகள்  அறிவித்தும் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. புதிதாக தனியார் நிறுவனங்கள் பல தொழில் போட்டியில் இறங்கியுள்ளதால் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்தது. அந்த வரிசையில்  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனமும் நின்று, கடுமையான பொருளாதார நெருக்கடியில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களிலேயே கணவரை கல்லால் அடித்து கொலை செய்த மனைவி…..!!

தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி  தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சதீஸ்குமாரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வைகை அணையில் படகு சவாரி…சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

ஆண்டிபட்டி அருகில் உள்ள  வைகை அணையில் படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டு  பயணிகள் சவாரி செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் வைகை அணைக்கு கோடை விடுமுறை காரணமாக திண்டுக்கல் ,மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து  மகிழ்ந்து செல்கின்றனர்.இந்நிலையில்  சுற்றுலாப் பயணிகள் மகிழும் வண்ணம் அங்கு படகு சவாரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில்  சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.படகு சவாரியின்  கட்டணத்தை குறைக்க வேண்டும்  என்ற கோரிக்கையே சுற்றுலா […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்ட வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு…!!

கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் டேங்கர் லாரி மூலம்  தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் குதிரைகள்,மான்கள், குரங்கு உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. அப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் அங்குள்ள நீர்நிலைகள் தற்போது வறட்சி அடைந்து காணப்படுகின்றது. . இதனால் வறட்சியை கட்டுப்படுத்தும் வகையில் அதிகாரிகள்  டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை வரவழைத்து அங்குள்ள தொட்டிகளில் நிரம்புகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் அருகே விவசாயிகளின் ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீச்சு…!!!

கன்னிவாடியில் விவசாயிகளின்  ஸ்மார்ட் கார்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தது அடிச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளுக்கு பயிர்கடன், காப்பீடு தொகை போன்றவை மத்திய அரசு சார்பில் ஸ்மார்ட் கார்டுகள் மூலம்  வழங்கப்படுகிறது.இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் கனரா வங்கியில் விவசாயிகளுக்குரிய 200க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் அப்பகுதி பேரூராட்சி குப்பைக் கிடங்கில் வீசப்பட்டுள்ளது இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என அப்ப்குதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த  சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

விடுதலைப்புலிகள் மீதான தடை கூடுதலாக 5 ஆண்டுகள் நீடிப்பு….!!

விடுதலைப்புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன எனவும் பல்வேறு தகவல் வந்தது. மேலும்  1991_ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகம் சர்ப்பில் வெளியிடப்படட அறிக்கையில்  , இந்தியாவில் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

 “சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை” முக.ஸ்டாலின் பேட்டி…!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3-வது அணியை உருவாக்க வரவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 7 கட்டமாக நடைபெற இருந்த மக்களவை தேர்தல் 6 கட்டம் முடிந்து இறுதி கட்டத்தை எட்டி விட்ட சூழலில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகராவ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகின்றார். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்த  சந்திரசேகராவ் நேற்று சென்னையில் உள்ள திமுக தலைவர் முக.ஸ்டாலின் இல்லத்தில் அவரை சந்தித்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”மே 23 ஆம் தேதிக்கு பிறகே எல்லாம் தெரியவரும்”… மு.க.ஸ்டாலின் பேட்டி …!!

”இந்தியாவில் 3-வது  அணி அமையுமா? என்பது மே 23 ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும்” என மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார் . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முன்தினம்  முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா […]

Categories
பல்சுவை

பொதுமக்கள் மகிழ்ச்சி….. தொடர்ந்து 6_ஆவது நாளாக குறைந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை….!!

தொடர்ந்து 6_ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  மகிழ்ச்சியடைந்துள்ளனர்  தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும் , ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 14..!!

இன்றைய தினம் : 2019 மே 14 கிரிகோரியன் ஆண்டு : 134_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 135_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 231 நாட்கள் உள்ளன   இன்றைய தின நிகழ்வுகள் : 1264 – இங்கிலாந்தின் மூன்றாம் என்றி மன்னர் பிரான்சில் கைது செய்யப்பட்டார். சைமன் டி மொர்ஃபோர்ட் இங்கிலாந்தின் ஆட்சியாளரானார். 1607 – ஜேம்சுடவுன், வர்ஜீனியா ஆங்கிலேயக் குடியேற்றப் பகுதியாக அறிவிக்கப்பட்டது. 1610 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் கொல்லப்பட்டார். பதின்மூன்றாம் லூயி மன்னராக முடிசூடினார். 1643 – பதின்மூன்றாம் லூயி இறக்க, அவரது 4-வயது மகன் பதினான்காம் லூயி பிரான்சின் மன்னனானான். 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். […]

Categories
உலக செய்திகள்

“மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்” இலங்கை பிரதமர் வேண்டுகோள்…!!

மக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபமில் தவறாக வெளியான சமூக வலைத்தள பதிவால் அங்குள்ள இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இதனால் அங்கு ஏற்பட்ட தொடர் பதற்றம் காரணமாக  இன்று காலை 6 மணி வரை அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு ,  இலங்கையின் சில பகுதிகளில் சமூக வலைதளங்களை முடக்கபட்டது. மேலும் புட்டாளம், குருநெங்களா […]

Categories
உலக செய்திகள்

“இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு” காவல்துறை அறிவிப்பு….!!

இலங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு என்று காவல்துறை  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் நச்சத்திர விடுதிகளில் தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர தீவிரவாத […]

Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார்” பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்…!!

கோவா மாநில பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவா மாநிலத்தின் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெறுகின்றது.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார்.  முன்னாள் அமைச்சராக இருந்த இவர் மீது கடந்த 2016_ஆம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார். பாதிக்கப்பட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரமாக பயன்படுத்தியது” பிரதமர் மோடி குற்றச்சாட்டு!!

முந்தைய ஆட்சியில் காங்கிரஸ் அரசு பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்களை ஏ.டி.எம் இயந்திரம் போல பயன்படுத்தியது என்று பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு  6 கட்ட தேர்தல் நடந்து முடிந்தது.  இந்நிலையில் இறுதி கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தின் ராட்லம், இமாச்சலபிரதேசத்தின் சோலன், பஞ்சாப்பின் பத்திண்டா ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைத்த காலத்தின் போது பாதுகாப்பு படைகளின் தேவைகள்  70 சதவிகிதம் வெளிநாடுகள் மூலமே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராட்சசன் படம் குறித்த செய்திக்கு அமலா பால் ஆதங்கம்….!!

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் படம் குறித்த செய்திக்கு நடிகை அமலாபால் கோபமாக பதிலளித்திருக்கிறார். ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் இணைந்து நடித்த இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் படமானது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்த படத்தில் தமிழில் விஷ்ணு விஷால் சூப்பராக நடித்துள்ளார். விஷ்ணு விஷாலை போல தெலுங்கு நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாசால் நடிக்க முடியாது எனறு அமலாபால் கூறியதாக தெலுங்கு இணையதளங்களில் […]

Categories
பல்சுவை

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து சரிவு…. முதலீட்டாளர்களுக்கு 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு.!!

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து 9வது நாளாக சரிவடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு மொத்தம் 8, 1/2, 00,000  கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. வர்த்தக இறுதியில் சென்செக்ஸ் 372 புள்ளிகளும், நிப்டி 131 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது ஒரு சதவீத சரிவாகும். அமெரிக்கா – சீனா இடையே நிலவும்  வர்த்தக நெருக்கடிகள், தேர்தல் முடிவுகள் வெளியாக இருப்பதால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை, எதிர்பார்த்த அளவிற்கு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இல்லாதது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பதற்றத்துடன் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கொலைகாரன்” படத்தின் புதிய அப்டேட்…..!!

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இணைந்து நடித்திருக்கும் கொலைகாரன் படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது  விஜய் ஆண்டனி திமிரு பிடிச்சவன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘கொலைகாரன்’. இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் நாசர், சீதா, வி.டி.வி.கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஜூன் 5ம் தேதி இப்படத்தை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

”உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்” ..அரவக்குறிச்சியில் முதல்வர் பிரச்சாரம் ..!!

உயர்மட்ட பாலம் மற்றும் முருங்கைக்காய் குளிர்ப்பதன கிடங்கு அமைக்க நடவடிக்கை எடுப்போம் என்று முதல்வர் அரவக்குறிச்சி பிரச்சாரத்தில் கூறினார் . தமிழகத்தில் காலியாக உள்ள ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி , சூலூர் மற்றும் திருபரம்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம்தேதி நடைபெறுகின்றது. இதற்காக தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளாக பார்க்கப்படும் திமுக மற்றும் அதிமுக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஐந்து முனை போட்டியாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் நாம் தமிழர் ,  அம்மா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

சந்திரசேகர் ராவ் -ஸ்டாலின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது…..திமுக அறிக்கை …!!

சந்திரசேகர் ராவ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று திமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . பாராளுமன்ற தேர்தலுக்கான  6_ஆம் கட்ட  வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட  7-வது  வாக்குப்பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெற்று 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்ற நிலையில் மத்தியில் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், பாஜக மற்றும் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

“நான் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழங்குகிறேன்” முடிந்தால் கைது செய்யுங்கள் மம்தா… சவால் விடும் அமித்ஷா..!!

நான்   ‘ஜெய் ஸ்ரீராம்’  என்று முழங்குகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று மம்தாவுக்கு அமித் ஷா சவால் விட்டார்.   இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி 6 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள மக்களவை  தேர்தலில்  வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்களுக்கிடையே கடுமையான மோதல்கள் நடந்தது. பிரதமர் மோடியும் மேற்கு வங்காளம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்”-எச்.ராஜா..!!

”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று  எச்.ராஜா கூறியுள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக […]

Categories

Tech |