Categories
தேசிய செய்திகள்

“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர். இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மாநிலத்தில் ஆட்சி மாற்றம் “கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு” ஆட்டத்தை தொடங்கும் பாஜக…!!

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதால் மீண்டும் கர்நாடக மாநில ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அம்மாநில பாஜக ஈடுபட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“பள்ளி திறப்பில் மாற்றமில்லை” அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…..!!

கோடை விடுமுறை முடிந்து பள்ளியை திறப்பதில் மாற்றமில்லை என்றும் ஜூன் 3_ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே நடமாட இயலாத நிலை உருவாகியுள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டி மக்களை வாட்டி வதக்கி எடுக்கிறது. கோடை விடுமுறையில் வெளியிலின் தாக்கத்தால் பள்ளிகளின் திறப்பு நாள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“எந்த தியாகமும் செய்ய தயார்”  நீங்கள்தான் எனது குடும்பம் , எனது சொத்து…சோனியா மக்களுக்கு கடிதம்…!!

எந்த தியாகமும் செய்ய தயார்  நீங்கள்தான் எனது குடும்பம் , நீங்கள்தான் எனது சொத்து என்று சோனியா காந்தி ரேபரேலி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது. தேசியளவில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்து கொண்டது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்த்தர். இப்படி மோசமான தோல்வியை காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் […]

Categories
பல்சுவை

” ரூ 80 நோக்கி பெட்ரோல் ” தொடர்ந்து உயர்வதால் வாடிக்கையாளர் கவலை…!!

தேர்தல் முடிந்த நிலையில்  பெட்ரோல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 27..!!

இன்றைய தினம் : 2019 மே 27 கிரிகோரியன் ஆண்டு : 147_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 148_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 218 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 1096 – மைன்சு நகரை எமிச்சோ அடைந்தார். அவரது சீடர்கள் அங்கிருந்த யூதர்கலைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். 1153 – நான்காம் மால்கம் இசுக்கொட்லாந்தின் அரசராக முடி சூடினார். 1199 – ஜோன் இங்கிலாந்தின் அரசராக முடி சூடினார். 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார். 1799 – ஆஸ்திரியப் படைகள் பிரெஞ்சுப் படைகளை சுவிட்சர்லாந்து, வின்டர்தர் என்ற இடத்தில் தோற்கடித்தன. 1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தலில் வென்ற 13 தி.மு.க M.L.A க்கள் 28 -ஆம் தேதி பதவியேற்பு…!!

இடைதேர்தலில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க எம்.எல்.ஏக்கள் 13 பேர் வரும் 28 -ஆம் தேதி பதவியேற்கவுள்ளனர். மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் முக ஸ்டாலின் தலைமையிலான  திமுக 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக 1 தொகுதி மட்டுமே வென்றது. இதையடுத்து  ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினர்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடி 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவி ஏற்கிறார்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் 30 -ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு பதவியேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.இதில் பாரதிய ஜனதா  மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற பா.ஜ.க எம்.பிக்கள் கூட்டத்தில்  நரேந்திரமோடியே  மீண்டும் பிரதமராக […]

Categories
லைப் ஸ்டைல்

இங்கே பெண்களை தொட்டால் “என்னை எடுத்துக்கோ” என்பார்கள்….!!

பெண்களின் இந்த 5 இடங்களை தீண்டினால்  “இந்தா” என்னை “எடுத்துக்கோ” “ஏதாவது பண்ணு” “என்னால முடியல” என்று சொல்வார்களாம். என்னதான் பாக்குறதுக்கு உங்களின் காதலியோ , மனைவியோ ரொம்ப அழகா இருந்தாலும் சரி இல்லை உடம்பெல்லாம் நல்லா கட்டுக்கோப்பா இருந்தாலும் சரி ரொமான்ஸ் என்பது சரியா இல்லைன்னா ஒரு பெண்ணை  உங்கள் வலையில் விழ வைப்பது ரொம்பவும் கடினம். ரொமான்ஸுக்கு ரொம்ப முக்கியமானது அழகாக ,  ரொமான்ஸாக பேசுவது அதைவிட ரொம்ப முக்கியமானது பெண்களின்  உடல்களை தொடுவது , தீண்டுவது […]

Categories
அரசியல்

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது, திருமாவளவன் சூளுரை ..!!

மதசார்பற்ற கொள்கைகளை பின்பற்றுவதில் இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று திருமாவளவன் பேசியுள்ளார் .. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் திருமாவளவன் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களது நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். அதன்பின் அவர் பேசுகையில் ,தமிழகத்தை பண்பட்ட மாநிலமாக மாற்றியதில் முக்கியப் பங்கு அண்ணாவுக்கும் ,கருணாநிதிக்கும் உண்டு . மதசார்பற்ற கொள்கைகளை கடை பிடிக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது. மேலும் இந்தியாவிற்கே மதசார்பற்ற கொள்கைகளை கடைபிடிக்க வழிகாட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதவியாளர் உடலை சுமந்து சென்ற பாஜக வேட்பாளர் ஸ்மிருதி ராணி ..!!

அமேதியில் உதவியாளரின் சடலத்தை ஸ்மிருதி ராணி தூக்கிச் சென்றது காண்போர் மனதை உருக வைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி பகுதியில் ஸ்மிருதி ராணியிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தவர் சுரேந்தர் சிங். இவர் அமேதியில் உள்ள பிரவுலி என்னும் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் . இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை அவரது வீட்டில் வைத்து நடைபெற்றது .அப்போது அவரை அடக்கம் செய்ய கொண்டு செல்லும் பொழுது உதவியாளர் சுரேந்தர் சிங் உடலை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

அபாயம்: கடல் சீற்றத்தால் மீன் பிடிக்க தடை ..!!

நாகைபட்டினத்தில் கடல் சீற்றத்தால் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் வருத்தத்தில் உள்ளனர் . நாகப்பட்டினம் வேதாரண்யம் போன்ற கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது .இதனை அடுத்து கடல் சீற்றத்தின் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வரும் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை . இதனால் கடற்கரை பகுதிகள் முழுவதும் 850-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காய்கறி விலை 50% உயர்வு “மக்கள் வேதனை..!!

காய்கறி விலை வழக்கத்தை மீறி 50% உயர்ந்ததால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் . காய்கறிகளின் வரத்து குறைந்ததன் காரணமாகவும், கோடை காரணமாகவும் கோயம்பேடு சந்தையில் புடலங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் தக்காளி உள்ளிட்ட நாட்டு வகை காய்கறிகளின் விலை 50 சதவீதம் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி ஒரு கிலோ கணக்கின்படி காய்கறிகளின் விலை தக்காளி ரூ60, பீன்ஸ் ரூ110, இஞ்சி ரூ140, பச்சை மிளகாய் ரூ55, மற்றும் பெரிய வெங்காயம்ரூ18 ஆக உயர்ந்துள்ளது காய்கறிகளின் விலை உயர்வால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி” நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் நன்றி..!!

கோதாவரி – கிருஷ்ணா நதி இணைப்பே முதல் பணி என்று  கூறிய நிதின் கட்கரிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி- கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான்   எனது முதல் கடமை என்று பதிவிட்டிருந்தார். இதற்க்கு ஏராளமானோர் நிதின் கட்கரிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இது தொடர்பாக  தமிழக பாஜகவின் ட்விட்டரில், இது தான் பாஜக […]

Categories
அரசியல்

“சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசு மோடி அரசு “திருமாவளவன் பரபரப்பு பேச்சு ..!!

மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பற்ற அரசாக திகழ்கிறத்து என்று திருமாவளவன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எனது வெற்றிக்காக உழைத்த தலைவர்களான ஸ்டாலின் வைகோ  ஆகியோருக்கு நன்றி, மதசார்பற்ற கருத்தியலை பாதுகாக்க தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் அதற்கான நடைமுறைகளை விசிக தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும் என்று அவர் பேசினார். மேலும் மோடி ஆட்சியில் தான் சிறுபான்மையினர் தாக்கப்பட ஆரம்பித்தனர். இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் மிகவும் அச்சத்துடன் […]

Categories
வானிலை

“தென்-மேற்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு” வானிலை மையம் அறிவிப்பு ..!!

தமிழகத்தின் தென்மேற்கு பகுதிகளில் மழை  பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . தென் தமிழகத்தில் மேற்கே உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், பல மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் சுட்டெரிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயில் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

அபாயம்:கடலோர பகுதிகளுக்கு அலார்ட் ..!!

15 தீவிரவாதிகள் லட்சத்தீவில் பதுங்கியுள்ளதால் அண்டை நாடுகளின்  கடலோர பகுதிகளுக்கு இலங்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் இருந்து 15 ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் லட்சத்தீவு க்கு புறப்பட்டு சென்று இருப்பதாக இலங்கை காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அண்டை நாடுகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரள கடலோர காவல் படை தீவிர ரோந்து பணியில் ஈடுபட தொடங்கிவிட்டது. மேலும் சந்தேகப்படும்படி நபர்கள் தென்பட்டால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கடலோரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“வயதான தம்பதியினர் தீக்குளித்து தற்கொலை “பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் விபரீதம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற பிள்ளைகள் கவனிக்காமல் கைவிட்டதால் மனமுடைந்து தம்பதி வயதான தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அப்பாவு இவருக்கு வயது 90 ,இவரது மனைவி அலமேலு வயது 85 இவர்கள் இருவருக்கும் நான்கு ஆண் பிள்ளைகள், மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் என மொத்தம் ஏழு பிள்ளைகள் உண்டு ஏழு பேரும் தங்களுக்கென்று  திருமணம் ஆனதும் தனித்தனிக் குடும்பங்கள் அமைத்துக்கொண்டு பெற்றோரை கவனிக்காமல் சென்று விட்டனர். ஏழு பிள்ளைகள் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி: பெருவில் சற்றுமுன் பயங்கர நிலநடுக்கம்.!!

நிகோபார் ,மேற்கு வங்கத்தை தொடர்ந்து 3 வதாக பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்னமெரிக்க நாடான பெருவில் சில மணி நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கட்டும் அதிர்வை சந்தித்து உள்ளன . இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் நிக்கோபார் மேற்குவங்கத்தை அடுத்து மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் இது என்பது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி…!!

டெல்லியில் பிரதமர் மோடியை YSR காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.   நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டியை ஆட்சி அமைக்க […]

Categories
தேசிய செய்திகள்

“எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு” தூங்கிய இளைஞருக்கு காயம்..!!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான்  இடையே எல்லை பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஜம்மு – காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்த தாக்குதலுக்கு  பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இடையே  போகர்னி என்ற கிராமத்தில் வீட்டில் தூங்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நாளை MLA பதவி ராஜினாமா” குறைகின்றது திமுக கூட்டணி MLA_க்கள் பலம்….!!

திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை நாளை ராஜினாமா செய்ய இருப்பதால் திமுக_வின் MLA_க்கள் பலம் குறைகின்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் ஆட்சி மற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அதிமுக 9 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பாதுகாத்துக் கொண்டது. திமுக 13 தொகுதிகளில் வெற்றி பெற்று தன்னுடைய MLA_க்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. தற்போது தமிழக சட்டமன்றத்தில் […]

Categories
அரசியல்

“விசிகவுக்கு ஏற்பட்ட புதிய திருப்பம் “வைகோ பெருமிதம் ..!!

திருமாவளவன் வெற்றி விசிகாவுக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக வைகோ பெருமிதத்துடன் கூறியுள்ளார்  வைகோ உரை : பல்வேறு இன்னல்களை தாண்டி திருமாவளவன் மாபெரும் வெற்றியைப் பெற்று விசிகவுக்கு  புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார் . நாடாளுமன்றத்திற்கு திருமாவளவன் மற்றும் ரவிக்குமார் ஆகியோர் செல்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று பெருமிதத்துடன் வைகோ தெரிவித்துள்ளார் . மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், தமிழக மக்களின் குரலாகவும் இவர்கள் இருவரது குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பயிற்சி போட்டியை வைத்து இந்தியா அணியை எடை போட முடியாது “ஜடேஜா பரபரப்பு பேட்டி ..!!

நேற்று லண்டனில் நடைபெற்ற பயிற்சிபோட்டி குறித்து ஜடேஜா பேசியது இந்திய அணி ரசிகர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .                               நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியானது உலகக் கோப்பைக்கு இந்திய  அணி விளையாடுவதற்கான முதல் போட்டி தான், இந்த ஒரு போட்டியை வைத்து இந்திய அணியை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. ஆகையால் இந்திய அணியின் பேட்டிங் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும்” தோல்வி குறித்து TTV கருத்து…!!

 அமமுக_வின் செல்வாக்கு போக போக தெரியும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட  அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“300 பூத்களில் 0 வாக்கு” முகவர்கள் போட்ட வாக்கு எங்கே..? TTV தினகரன் கேள்வி….!!

300 பூத்களில் அமமுக_விற்கு எந்த வாக்கும் விழவில்லை என்றால் வாக்குசாவடியில் எங்களின்  முகவர்கள் போட்ட வாக்கு எங்கே என்று TTV தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்றது. அதிமுக_விற்கு எதிராக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியையே தழுவியது. எங்களிடம் தான் அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த அமமுக_வின் இந்த தோல்வி மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்களை அதிர்ப்தி […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி: விவசாய உரத்திற்குள் ரூ 2கோடி மதிப்புள்ள கஞ்சா ..!!

விவசாய உரத்திற்குள் கஞ்சா மூட்டைகளை புதைத்து கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த விவசாய உரங்களை ஏற்றிச்சென்ற லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் உரத்திற்குள் 1137 கிலோ கஞ்சா மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடைய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரம் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்பின் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஸ்மிரிதி ரானிக்கு ஆதரவு” பஞ்சாயத்து தலைவர் சுட்டுக் கொலை..!!

ஸ்மிரிதி இரானிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில்  பாரதிய ஜனதாவின் ஸ்மிரிதி இரானி வெற்றி பெற்றார்.  முன்னாள் மத்திய அமைச்சரான  இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் பிரசாரத்தில் உத்திரப்பிரதேசத்திலுள்ள  பரவுலியா என்ற கிராமம் பிரபலமடைந்தது.  இக்கிராமத்தில் குடியிருப்பவர்களிடம் காலணிகளை கொடுக்க செய்து ராகுல் காந்தியை அவமதிப்பு செய்து விட்டார் ஸ்மிரிதி இரானி என்று காங்கிரஸ் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அமமுக பிரமுகர் வெட்டிக்கொலை “சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவங்கையில்  அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பிரமுகர் சரவணன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் . தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இனி ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் “பெட்ரோல் பங்க் அதிரடி ..!!

ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான்  பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது . தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வருவோருக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது என்ற நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியானது திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ஆத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது . இம்முயற்சியை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் சிறப்பான மாற்றங்களை காணலாம் என்றும் ,விபத்துக்கள் குறையும் […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“எப்போது பதவியை ராஜினாமா செய்யுறீங்க” அமைச்சரை சாடும் செந்தில் பாலாஜி…!!

எப்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய போகிறீர்கள் என்று அமைச்சர்  விஜயபாஸ்கருக்கு செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவிற்கே சாதகமாகியது. 38 மக்களவை தொகுதிகளில் போட்டியிட்ட திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல 22 சட்டமன்ற தொகுதிகளில் 13_யை திமுக தனதாக்கி கொண்டது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அதிமுக_வில் இருந்து TTV தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் நீக்கப்பட்ட செந்தில் பாலாஜி அமமுக_த்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“குட்டிக்கரணம் போட்டாலும் முடியாது” வெற்றி குறித்து முக.ஸ்டாலின் வாழ்த்து கடிதம்…!!

மக்களவை தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தொண்டர்களுக்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். மக்களவை தேர்தல் முடிவு தேசியளவில் பாஜகவிற்கு சாதகமாகவும் , தமிழகத்தில் திமுக_வுக்கு சாதகமாகவும் இருந்தது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக போட்டியிட்ட 5 இடங்களில் ஓன்று கூட வெற்றி பெற வில்லை. திமுக கூட்டணி போட்டியிட 38 தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றி பெற்றது. இத வெற்றியை திமுக_வினர் கொண்டாடி வருகின்றனர். கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் திமுக சந்திக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“சபரிமலை காரணமில்லை” தோல்வி குறித்து கேரள முதல்வர் கருத்து…!!

கம்யூனிஸ்ட்களில் தோல்விக்கு சபரிமலை விவகாரம் காரணமில்லை என்று கேரள முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் முடிவு கடந்த 23_ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி தனி மெஜாரிட்டியுடன் அசுர வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசிய கட்சிகள் படு தோல்வியடைந்தது. இடதுசாரிகள் செல்வாக்கு மிகுந்த பகுதிகளாக இருக்கும் மேற்கு வங்கம் , திரிபுராவில் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை . அதே போல கேரளாவில் ஆளும் கட்சியாக இருக்கும் இடதுசாரிகள் […]

Categories
பல்சுவை

“பொதுமக்கள் கவலை” தொடர்ந்து உயர்ந்து கொண்டு செல்லும் பெட்ரோல் , டீசல்…!!

தேர்தல் முடிந்த நிலையில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   இதையடுத்து […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வேட்பாளர்களாக மாறிய விவசாயிகள்” தோற்கடிக்கபட்ட முதல்வர் மகள்….!!

தெலுங்கானாவில் வேட்பாளராக மாறி தேர்தலில் போட்டியிட்டு முதல்வரின் மகளை விவசாயிகள் தோற்கடிக்க வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகளில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளையடுத்து தொடர்ந்து வேட்பாளர்களின் வாக்கு சதவீதம் , வெற்றி மற்றும் தோல்விக்கான காரணம் வெளிவந்தவண்ணம் உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் TRS கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள தொகுதியில் தெலங்கானா மாநிலத்திலுள்ள  17 தொகுதிகளில் 9 இடங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு” 30_ஆம் தேதி முதல்வராகும் ஜெகன்மோகன் …..!!

ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்ற  YSR காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. இந்த தோல்வியையடுத்து ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆட்சியமைக்க […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அமைச்சராகும் தமிழ்ப்பட நடிகை” தொடர்ந்து 2_ஆவது முறை வெற்றி….!!

பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை ரோஜா அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்ற மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 151 சட்டமன்ற தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் ஆளும் தெலுங்கு தேசம் வெறும் 23 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று தோல்வியை தழுவியது.இந்நிலையில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்ற SR காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆட்சி அமைக்க ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் அழைப்பு விடுத்ததையடுத்து வருகின்ற 30_ஆம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று மே 26..!!

இன்றைய தினம் : 2019 மே 26 கிரிகோரியன் ஆண்டு : 146_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 147_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 219 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 17 – செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின்தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். 451 – ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. 946 – இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். 961 – புனித உரோமைப் பேரரசர் முதலாம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணி உலகக்கோப்பையுடன் திரும்ப வேண்டும்” பிரதமர் மோடி..!!

பிரதமர் நரேந்திரமோடி இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று தாயகம் திரும்புவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 349 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக மட்டும் தனிப்பெரும்பான்மையாக 302 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து  பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும்  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறி இருந்தார். இந்நிலையில் விராட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பிக்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை..!!

பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பிக்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு நடத்தப்பட்டு நேற்று முன்தினம் வாக்கு எண்ணப்பட்டது . இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில்  திமுக கூட்டணி 38 இடங்களில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதில் திமுக போட்டியிட்ட 23  இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திமுக எம்.பிக்களான கனிமொழி, […]

Categories
இந்திய சினிமா சினிமா

“வெற்றி நடைபோடுகிறது ப்ரைம் மினிஸ்டர் மோடி திரைப்படம் “

தீ பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகன் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்தப் படமானது ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திரைப் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் NGK திரைப்படத்தின் இமோஜி “ரசிகர்கள் மகிழ்ச்சி !!..

என்.ஜி.கே திரைப்பட வெளியிடை முன்னிட்டு திரைப்படக்குழு இமோஜி ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது . நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குனர் செல்வராகவன்  நடிகர் சூர்யா rakul-preet-singh சாய் பல்லவி ஆகியோரைக் கொண்டு என் ஜி கே என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது வருகின்ற மே 31-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்நிலையில் வரவிருக்கும் இத்திரைப்படத்தை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள். அதன் ஒரு பகுதியாக […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“வெளியானது சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் “உற்ச்சாகத்தில் ரசிகர்கள் !!..

பிரபல நடிகர் பிரபாஸின் சகோ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரைப்படத்தில் பாகுபலி மூலம் மக்களிடையே அதிக பிரபலம் ஆனவர் பிரபாஸ் . இவர் தற்பொழுது பாகுபலியை விட பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டு வரும் சகோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக நேற்று  வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார் .அதில்,  சகோ படத்திற்கான அபிஷியல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மணி நேரங்களில்  வெளியிடப்படும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான செல்போன்கள் திருட்டு “சென்னையில் பரபரப்பு !!..

சென்னையில் பிரபல செல்போன் கடையில் ரூ 6,00,000 மதிப்பிலான   செல்போன்களை   மர்ம நபர்கள் திருடி சென்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா இவர் ஐயப்பாட்டை ரோட்டில் செல்போன் கடை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் கடந்த 18ம் தேதி முஸ்தபாவின் கடையில் ஷட்டரை உடைத்து 3 பேர் கொண்ட கும்பல் கடையின் உள்ளே இருந்த 94 ஆயிரம் பணம் மற்றும் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் கடைகளில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“பஞ்சு குடோனில் பற்றி எரிந்த தீ “1,00,00,000 மதிப்பிலான பொருள்கள் சேதம் !..

கோவையில் பயங்கர தீ விபத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் தீயில் எரிந்து சாம்பலாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது   கோவை மாவட்டத்தில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு  குடோனில் வடமாநிலத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பஞ்சு மூட்டைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி “திருவள்ளூரில் பரபரப்பு !!..

ATM  இயந்திரத்தை   உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை  கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏடிஎம் மையங்களில்  ஒன்றை தேர்வு செய்த மர்ம நபர் ஒருவர்  நேற்று இரவு  ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார் . அப்போது அலாரம் ஒலிக்க அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகிலுள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்று உள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பி உள்ளார். […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

” நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு “

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது  தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

“மோடி -டிரம்ப் சந்திப்பு “அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை..!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர்  தொலைபேசி மூலமாக வாழ்த்து […]

Categories
உலக செய்திகள்

“மே -25 சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினம் “

காணாமல் போன குழந்தைகளை  நினைவு படுத்தும் விதமாக இன்றைய தினம் சர்வதேச தொலைந்து போன குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.  உலகின் பல பகுதிகளிலும் வழி தெரியாமலும் நினைவிழந்தும் இன்றும் பல குழந்தைகள் பல்வேறு இடங்களில்  தொலைந்துபோவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது .தொலைந்து போன குழந்தைகளின் நிகழ்கால நிலை  அறியாத குழந்தைகளின்  பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், பிறந்த தினத்தை அறியாமல் இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் காணாமல் போனதை நினைவு படுத்தும் வகையில் இன்று ஒரு நாள் கடைபிடிக்கப்படுகிறது .ஆகையால் மே மாதம் 25ஆம் தேதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பவானிசாகர் அணையில் குவியும் வெளிநாட்டு பறவைகள் “சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி !!..

பவானிசாகர் அணைக்கு வழக்கத்திற்கு அதிகமாக வெளிநாட்டு பறவைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்  பவானிசாகர் அணைக்குஅதிக அளவில் வந்துள்ள  வெளிநாட்டு பறவைகளின் வரத்தால் அணையானது அழகிய நிலையில் காட்சி தருகிறது சத்தியமங்கலம் தாலுகாவில் அமைந்திருக்கும் பவானிசாகர் அணையானது வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது இங்கு கோடை காலங்களில் வரும் பறவைகள் மற்றும் விலங்குகளை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாகும் கோடை காலத்தை முன்னிட்டு இம்முறை  வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் வந்திருக்கின்றன ஆஸ்திரேலியா […]

Categories

Tech |