Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க VS திரிணாமுல் மோதலில் 4 பேர் பலி…. மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம்…!!

பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. நடைபெற்ற மக்களவை தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு சரிக்கு சமமாக பாஜக வென்றதையடுத்து அங்கே தொடர் வன்முறை அரங்கேறி வருகின்றது. அங்குள்ள 24 பர்கானாஸ் மாவட்டம் கந்தேஷ்கலி என்ற இடத்தில் பா.ஜ.க சார்பில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் பதாகைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகின்றது. இதனால் நேற்று இரவு இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவருக்கும் முற்றிய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 09..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 09 கிரிகோரியன் ஆண்டு : 160_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 161_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 207 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   கிமு 411 – பண்டைய கிரேக்கத்தில் ஏத்தேனியரின் இராணுவப் புரட்சி வெற்றியளித்தது, சிலவர் ஆட்சி அங்கு நிறுவப்பட்டது. கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான். 68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. 747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜம்மி நிஷம் பந்து வீச்சில் திணறும் ஆப்கான்…!!

ஜம்மி நிஷம்மின் அசத்தல் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகின்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 13_ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும்  ஆப்கானிஸ்தான் மோதியது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்கு டெளன்டன் கவுண்டி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான்  அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரத்துல்லா மற்றும் நூற் அலி ஜத்றான்  களமிறங்கினர். பொறுமையாக ஆடிய இந்த தொடக்க ஜோடி 66 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜேசன் ராய் அதிரடி பேட்டிங்… வங்கதேசத்துக்கு 387 ரன்கள் இலக்கு..!!

இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 386 ரன்கள் குவித்துள்ளது  12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 12-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து   –  வங்காள தேசம் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி கார்டிப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில்  பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை […]

Categories
கல்வி

“ஜூன் 21க்குள் கட்டாய யோகா பயிற்சி “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் வீட்டுக்குத்தான் போக வேண்டும்” அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..!!

சிறையில் இருந்து வந்தாலும் சசிகலா வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும் என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். இதையடுத்து அவர் சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து  ஏற்பட்ட குழப்பத்தால்  இரு அணிகளாக செயல்பட்டு வந்த  இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும் ஓன்று சேர்ந்து டி.டி.வி  தினகரனை அ.தி.மு.கவிலிருந்து விலக்கினர். அதிமுகவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட டி.டி.வி  தினகரன் தனியாக அமமுக என்ற கட்சியை ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் சிறையில் […]

Categories
அரசியல்

“ஜூன் 21 க்குள் கட்டாய யோகா “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லுரிகளுக்கும் யோகா பயிற்சியை கட்டாயமாக வேண்டும் என்று யுஜிசி பல்கலைகழக துணைவேந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
அரசியல்

“இலங்கை செல்கிறார் மோடி “முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் ..!!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அரசுமுறை பயணமாக மாலத்தீவுக்கும் நாளை கேரளாவுக்கும் செல்ல இருக்கிறார் . தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி கேரளா மாநிலம்  திருச்சூர் மாவட்டத்தில்  உள்ள குருவாயூரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்துள்ளார். இதனையடுத்து கிருஷ்ணன் கோவில் துலாபாரத்தில் அமர்ந்து தனது எடைக்கு நிகராக தாமரை மலர்களை வழங்கினார் பிரதமர் மோடி. இதனையடுத்து இன்று அரசு முறை பயணமாக மாலதீவுக்கும், நாளை […]

Categories
மாநில செய்திகள்

24 மணிநேரமும் கடைகள் இயங்கும் அரசாணை “அனைவருக்கும் பொருந்தாது” சிறிய வணிகர்கள் கவலை..!!

24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து  கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட  அரசாணையில் தமிழகத்தில் உள்ள  கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி  எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை  எல்லா கடைகளைளுக்கும் […]

Categories
அரசியல்

“தலைவர் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் “காங்கிரஸ் மூத்த தலைவர் அறிவுரை ..!!

தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்தால் சரியான நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி அறிவுரை வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தோல்விக்கான பொறுப்பை ஏற்று பல மாநிலங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கான தலைவர் பதவியை ராஜினாமா செய்து கொண்டனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தோல்விக்கான பொறுப்பை ஏற்று தலைவர் பதவியில் இருந்து விலக […]

Categories
அரசியல்

“தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை ?..”ஸ்டாலினிடம் தமிழிசை சரமாரி கேள்வி ..!!

நீட் தேர்வு குறித்து விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் மாணவர் தற்கொலை குறித்து ஏன் பேசவில்லை என்று தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார் . அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஜீவிதாவுக்கு பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நிதியுதவி வழங்கி உள்ளார். மாணவியின் மருத்துவப் படிப்பிற்கு நிதியுதவி வழங்கிய அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசினார், அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு உயர்வு” பவுனுக்கு ரூ 72 அதிகரிப்பு….!!

தங்கம் பவுனுக்கு ரூபாய் 72 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (08/06/2019) […]

Categories
அரசியல்

“அதிமுக தலைமை யாரிடம் ??.. “அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி ..!!

ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது அதிமுகவில் இல்லை என்று எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அதிமுக  மிகவும் பின்தங்கிய சரிவை சந்தித்து உள்ளது. இதற்கான காரணத்தை அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அவர் பேசியதாவது, அதிமுக பின்னடைவை சந்தித்ததற்கு காரணம் இரட்டை தலைமைதான் என்றும், அதிமுகவில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை  என்றும் , ஜெயலலிதாவை போல் ஒரு தலைமை தற்பொழுது […]

Categories
பல்சுவை

“சரிந்து கொண்டு செல்லும் பெட்ரோல் , டீசல்” சந்தோசத்தில் பொதுமக்கள்..!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 08..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 08 கிரிகோரியன் ஆண்டு : 159_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 160_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 208 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 452 – அண் பேரரசர் அட்டிலா இத்தாலியை முற்றுகையிட்டுப் பிடித்தார். 632 – இசுலாமிய இறைவாக்கினர் முகம்மது நபி மதீனாவில் இறந்தார். 1042 – எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். 1405 – யார்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்போக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் இங்கிலாந்தின் நான்காம் என்றி மன்னரின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர். 1783 – ஐசுலாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“எய்ம்ஸ் அமைக்கும் பணியில் தொய்வு இல்லை” அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி..!!

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணியில் எவ்வித சுணக்கமும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.1,264 கோடி ஒதுக்கியதை _ யடுத்து மதுரை தோப்பூரில் அதற்க்கான பணி நடைபெற்று வருகிறது. எவ்வித சுணக்கமுமின்றி தொடரும்  பணியையும் , எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தையும் ஆய்வு செய்வதற்காக வருகின்ற 10_ஆம் தேதி முதல் 15_ஆம் தேதி வரை டெல்லி மற்றும் ஜப்பானில் இருந்து 8 பேர் கொண்ட தொழில்நுட்ப குழுவினர் வர இருக்கின்றது. மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மாநில […]

Categories
தேசிய செய்திகள்

உ.பியில் புழுதி புயல், மின்னல் தாக்குதலில் 19 பேர் பலி… 48 பேர் காயம்..!!

உத்தரபிரதேசத்தில் பயங்கர புழுதி சூறாவளி மற்றும்  மின்னல் தாக்கியதில் 19  பேர் பலியாகியுள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலத்தில் பல  இடங்களில் நேற்று மாலை திடீரென புழுதியுடன் சூறாவளி காற்று பயங்கர வேகமாக வீசியது. அப்போது அதனுடன் சேர்ந்து இடி–மின்னலும் தாக்கியது. இந்த கோர  சூறாவளி தாக்குதலில் மாநிலத்தின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதோடு மட்டுமில்லாமல் பல வீடுகள், கடைகள், கட்டிட சுவர்களும் இடிந்து விழுந்தன. இதில் இடிந்து விழுந்த சுவரில் மாட்டிக் கொண்டும், மின்னல் தாக்கியும் 19 பேர் இறந்துள்ளனர். மேலும் 48 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

“ரூ 10,000 த்தை திருப்பி கொடுக்காத பெற்றோர்” 2 வயது சிறுமி கொடூர கொலை…. நாடு முழுவதும் அதிர்ச்சி…!!

அலிகாரில் 10,000 ரூபாய் பணத்தை பெற்றோர் திருப்பி தராததால் 2 வயது சிறுமி டுவிங்கிள் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதியில்வசித்து வரும் பன்வாரிலால் சர்மா என்பவருக்கு டுவிங்கிள் சர்மா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை கடந்த மே மாதம் 31-ம் தேதி திடீரென காணாமல் போனது. உடனே குழந்தை மாயமானதை பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து குழந்தையின் முகம் யாரென்று அடையாளம் தெரியாத அளவிற்கு […]

Categories
பல்சுவை வானிலை

கேரளாவில் “தென்மேற்கு பருவமழை” நாளை தொடங்குகின்றது…!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில் , தென் கிழக்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவ காற்று வலுவடைந்துள்ளது இதனால் கேரளாவில் நாளை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருக்கின்றது. கேரளாவில் தொடங்கும் பருவமழை படிப்படியாக வேறு பகுதிகளுக்கு செல்லும் . வெப்ப சலனம் […]

Categories
உலக செய்திகள்

தூபாயில் பேருந்து விபத்து 12 இந்தியர்கள் பலி…!!

துபாயில் நடந்த விபத்தில் 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஓமன் நாட்டில்  நடைபெற்ற ஈத் பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு துபாய் நோக்கி 31 பேருடன் சென்று கொண்டு இருந்த பேருந்து  அங்குள்ள மெட்ரோ நிலையம் அருகே  திடீரென விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் இந்தியர்கள் 12 பேருடன் சேர்த்து  17 பேர் உயிரிழந்துள்ளதாக  துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.   மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை உயரக்கூடுமென்றும் சொல்லப்பட்ட நிலையில் சிலரின் உடல்களின் அடையாளத்தை […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு ரூ 08 அதிகரிப்பு….!!

தங்கம் பவுனுக்கு ரூபாய் 08 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (07/06/2019) […]

Categories
பல்சுவை

“தொடர்ந்து சரியும் பெட்ரோல், டீசல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி…!!

தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்துள்ளதால்  வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 07..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 07 கிரிகோரியன் ஆண்டு : 158_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 159_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 207 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது. 879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார். 1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். 1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. 1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார். 1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்” வெளியுறவுத் துறை அறிவிப்பு…!!

இரண்டாவது  முறையாக பிரதமராக  பொறுப்பேற்றுள்ள மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணத்தை வெளியுறவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து  கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின் திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வெளியிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னணி வீரர்கள் சொதப்பல்…. கோல்டர் – நிலே அதிரடி…. ஆஸ்திரேலியா 288 ரன்கள் ரன்கள் குவிப்பு..!!

ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில்அனைத்து  விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்துள்ளது.   12-வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா   –  வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் களமிறங்கினர். டேவிட் வார்னர் 3 ரன்கள் எடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன்,  ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் …. சீமான் குற்றம் சாட்டு …

நீதிமன்றம் ,சி.பி.ஐ., ஆர்.பி.ஐ., தேர்தல் கமிஷன்,  ஆகியன பிரதமர் மோடியின் விரல்கள் போல செயல்படுவதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.  திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் , நீட் தேர்வை நீக்கவேண்டும்  என்றார். அத்துடன், திமுக தமிழகத்தில் ஆட்சியை களைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் . உலகில் வளர்ந்த நாடுகள் கூட வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்துகிறது . ஆனால் ஊழல் மிகுந்த இந்தியாவும், நைஜீரியாவும் வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதாக குறைகூறியதுடன் வாக்குச்சீட்டு முறையை பின்பற்றவேண்டும் என்றும் கூறினார் .

Categories
கல்வி மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …

விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று  ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்  மோனிஷா.   நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சி லைஃப் கேர் சென்டருக்கு சீல் …மாவட்ட நிர்வாகம் அதிரடி ….

 திருச்சியில், லைஃப் கேர் சென்டர் என்ற குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் ,  காவலர்  உயிரிழந்த   மர்ம சம்பவத்தால் அம்மையத்திற்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி கே.கே.நகரில் உள்ள  லைஃப் கேர் சென்டர் மையத்தில், கடலூரைச் சேர்ந்த  தமிழ்ச்செல்வன் காவலராக பணிபுரிந்துவந்தார் . இந்நிலையில் மர்மமான முறையில் அவர் திடீரென  உயிரிழந்தார். ஆனால் பிரேத பரிசோதனையில்  அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் , போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதனால் ,அரசு மருத்துவர்கள் குழு ஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

“860 மரங்களை வெட்டி மகளின் திருமணம்” மரம் வளர்க்க சொல்லி தண்டனை…!!

மகளின் திருமண செலவுக்கு 860 மரங்களை வெட்டிய நபருக்கு வனத்துறையினர் மரம் வளர்க்க சொல்லி தண்டனை விதித்துள்ளனர். 1000 பொய்களை சொல்லி ஒரு கல்யாணம் முடிக்கலாம் என்பது பழமொழி ஆனால் 1000 மரங்களை வெட்டி தனது மகளின் கல்யாணத்தை முடித்து வைத்த சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தை சேர்ந்த தஷரத் குர்ஹதே , தனது மகளின் திருமண செலவிற்காக 860 மரங்களை வெட்டியுள்ளார். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டி விற்பதாக வனத்துறை_ யினருக்கு கிடைத்த தகவலை […]

Categories
மாநில செய்திகள்

“அச்சத்தை ஏற்படுத்தும் நிபா” முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

தமிழகத்தில் நிபா பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் தாக்குதலுக்கு  17 பேர் பலியாகினர். அவர்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்த செவிலியர் ஒருவரும் உயிரிழந்தார். தற்போது நிபா வைரஸ்  மீண்டும் கொச்சியில் பரவி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் நிபா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

43 நோயாளிகளை கொலை செய்த கொடூர செவிலியர்…..!!

ஜெர்மனி மருத்துவமனையில் வேலைபார்க்கும் ஆண் செவிலியர் மாரடைப்பு வரவைத்து நோயாளிகளை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள டெல்மெர்ன் ஹாஸ்ட் மருத்துவமனையில்ஆண் செவிலியராக பணிபுரிபவர் நீல்ஸ் ஹோஜல். இவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது. குறிப்பாக இவர்  நோயாளிகளுக்கு மாரடைப்பு  ஏற்படுத்தி பிழைக்க வைப்பதாக சுமார் 85 நோயாளிகளை கொன்றுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைகள் தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செவிலியர் நீல்ஸ் ஹோஜல் மீது […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

“தமிழகம் , புதுவைக்கு நீட் இரத்து” முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்…!!

தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வை இரத்து செய்யவேண்டுமென்று புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ சேர்க்ககைக்கு நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு சட்டமா இயற்றியது. இதற்க்கு தமிழகம் முழுவதும் மாணவரிடையே எதிர்ப்பு எழுந்து போராட்டம் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. நீட் நடைபெற்ற மூன்று ஆண்டுகளுமே மதிப்பெண் குறைவு என்பதால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியது. தேர்வு முடிவு […]

Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது” இந்தியா உறுதி …!!

செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்தைதையிலும் ஈடுபட போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் ஜம்முவில் உள்ள புல்வாமா பாயங்கரவாத தாக்குதல் நிகழ்வை தொடர்ந்து பிசக்கெக் நகரில் நடைபெறும் செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையில் இருதரப்பு குறித்து எவ்விதமான சந்திப்பும் கிடையாது என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“முழுமையாக காலியாகும் காங்கிரஸ்” தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் 12 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைவதாக செய்தி  வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 88 தொகுதிகளில் வெற்றி ஆட்சி செய்து வருகின்றது.சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் உத்தம் குமார் ரெட்டி, நல்கொண்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவையில் வெற்றிபெற்றதால் MLA_வாக இருந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனால் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பலம் 18 ஆக […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 312 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை…!!

தங்கம் பவுனுக்கு ரூ 312 அதிகரித்ததால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.  தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. சென்னையில் இன்றைய தினத்தில்  (06/06/2019) […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 06..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 06 கிரிகோரியன் ஆண்டு : 157_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 158_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 208 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 913 – பைசாந்தியப் பேரரசர் மூன்றாம் அலெக்சாந்தர் போலோ விளையாடும் போது இறந்தார். 1523 – குசுத்தாவ் வாசா சுவீடனின் மன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டென்மார்க்கு, சுவீடன், நோர்வே இணைந்த கல்மார் ஒன்றியம் முடிவுக்கு வந்தது. இது சுவீடனின் தேசிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. 1644 – சிங் மஞ்சு படைகள் பெய்ஜிங் நகரைக் கைப்பற்றின. மிங் வம்சம் வீழ்ச்சியடைந்தது. 1674 – சிவாஜி மராட்டியப் பேரரசராக முடிசூடினார்.[1] 1711 – யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகளுக்கு ஒல்லாந்து அரசினால் தடை விதிக்கப்பட்டது.[2] 1762 – ஏழாண்டுப் போர்: பிரித்தானியப் படைகள் கியூபாவின் அவானா நகரை முற்றுகையிட்டுக் […]

Categories
அரசியல் உலக செய்திகள்

பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து  இரண்டு ஆளுநர்கள் பதவி விலகல்….

இலங்கையில் பெளத்த துறவிகளின் உண்ணாவிரத போராட்டத்தையடுத்து  இரண்டு ஆளுநர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் ஆசாத் சாலே ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில்  இவர்கள்  பதவி விலகவேண்டும் என்று பெளத்த துறவியான நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதான தேரோ உள்ளிட்டோர், உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர் . அனால்  இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மற்றும் ஆளுநர்கள் மறுத்து வந்த நிலையில், ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இனி ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது “அறிமுகமானது பயோமெட்ரிக் முறை ..!!

அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையானது புதிய யுத்திகளை அவ்வபோது அறிமுகப்படுத்தி  பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறையில் இன்று முதல் பயன்படுத்தப்பட உள்ளது. ஆதார் […]

Categories
உலக செய்திகள்

ஜூன் 3 உலக மிதிவண்டி தினம் ..!!

மிதிவண்டி  பயன்பாட்டை  அதிகரிக்கும் விதமாக இன்று உலகம் முழுவதும் மிதிவண்டி தினம் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் ஜூன் மூன்றாம் தேதி உலக மிதிவண்டி தினமானது கொண்டாடப்படுகிறது. மிதிவண்டிகளில் பயன்பாடானது தற்பொழுது குறைந்து வருகின்ற காரணத்தினாலும், பொதுமக்களுக்கு அது குறித்து ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் உடலுக்கும், சுற்றுப்புறத்திற்க்கும் நன்மையைத் தரும் மிதிவண்டியை அதிகம் பயன்படுத்துவோம் என்ற வாசகங்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Categories
இராணுவம் உலக செய்திகள்

சூடான் கலவரத்தில் 2 பேர் பலி …..

சூடானில் மக்களாட்சி வேண்டி போராடிய  போராட்டக்காரர்கள் மீது நடந்த  ராணுவத்துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளுக்கும்  மேலாக  ஓமர் அல் பஷிர் அதிபராக பதவி வகித்துவருகிறார். இதனை கண்டித்து போராட்டக்காரர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்  ஓமர் அல் பஷிர் கடந்த ஏப்ரல் மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.இதனால் அந்நாட்டில் இரு ஆண்டுகள் இடைக்கால ராணுவ ஆட்சி  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்த போராட்டக்காரர்கள், ”ராணுவ ஆட்சி நீங்கி மக்கள் ஆட்சிக்கு வழியிட வேண்டும்” என போராட்டம் நடத்தி வருவதால் […]

Categories
திருப்பூர்

“கறி வெட்டிக்கொண்டு MSC படிக்கும் மாணவி” வைரலாகும் புகைப்படம்…!!

தன்னுடைய அப்பா கடையில் கறி வெட்டி கொடுத்துக் கொண்டு MSC படித்து வரும் மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இன்றைய காலத்தில் அதிகளவிலான மாணவர்கள் கல்லூரி மற்றும் பள்ளி செலவை தாங்களாகவே பகுதி நேர வேலை செய்து சம்பாதித்து பார்த்து கொள்கின்றனர். இதில் மாணவிகளும் தங்களால் முடிந்த வேலைக்கு சென்று படிப்பு செலவுகளில் பெற்றோர்களின் சிரமத்தை போக்குகின்றனர். அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி கலக்கி வருகின்றார் ஒரு மாணவி. திருப்பூர் மாவட்டத்தின் L.R.G அரசு பெண்கள் கல்லூரியில் […]

Categories
தேசிய செய்திகள்

“நெருங்கும் சட்டமன்ற தேர்தல்” மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் – அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி அரசு மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த பாராளுமன்ற  தேர்தலில்  டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வென்றது. இதனால் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அதிர்ச்சியில் உள்ளது. இதனை சரியாக பயன்படுத்தி டெல்லி மாநிலத்தையும் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்தமுறையும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு செயல்படுத்த வியூகங்களை செயல்படுத்த உள்ளதாக டெல்லி […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

“கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி” உலக கோப்பை கேப்டனின் பயிற்சியாளர் மரணம்….!!

இந்திய அணியின் முதல் உலக கோப்பை நாயகன் கபில் தேவ்வின் பயிற்சியாளர் தர்மலிங்கம் மரணமடைந்துள்ளது கிரிக்கெட் வீரர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்திய விமானப்படையில் முன்னாள் அதிகாரியாகவும், தமிழ்நாடு மற்றும் அகில இந்தியளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராகவிளங்கியவர் தர்மலிங்கம். இவர் இந்திய கிரிக்கெட் அணி  முதல்முறையாக உலகக்கோப்பை வெல்வதற்கு காரணமாக இருந்த அப்போதைய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ்க்கு பயிற்சியாளராக பணியாற்றியவர்.1983_ஆம் ஆண்டில் இவரின் பயிற்சியின் கீழ் தான் இந்திய கிரிக்கெட் அணி அணி உலகக்கோப்பையை வென்றது. ரஞ்சி கிரிக்கெட் கோப்பை போட்டியை  பலமுறை விளையாடியுள்ள தர்மலிங்கம்  29 போட்டி விளையாடி 1132 ரன்களும்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள்  பங்கேற்ற  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி நல்ல வெற்றியை பெற்றது. 22 சட்டசபை இடைதேர்தலில் திமுக 13 இடங்களிலும் , அதிமுக 09 இடங்களிலும் வென்றது. அதே போல மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக கூட்டணியும் , 37 இடங்களில் திமுக கூட்டணி அசுர வெற்றி பெற்றது. சட்டமன்ற தேர்தல் வெற்றியால் அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” ராகுல் காந்தி ட்வீட் …!!

தமிழ் மக்களின் உண்மையான தலைவர் கருணாநிதி என்று ராகுல் காந்தி ட்வீட் செய்து கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கோலியும், தோனியும் மிரட்டுவார்கள்” – ஜே.பி டுமினி..!!

விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக  ஆடுவார்கள்  என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார்.  12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி….. காங்கிரஸ் புகழாரம்….!!

கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி கருணாநிதி என்று இந்திய தேசிய காங்கிரஸ் புகழ்துள்ளது. ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை பல்வேறு மாநில முதல்வர்களும் , அரசியல் கட்சியினரும் நினைவு கூர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாள்” முக.ஸ்டாலின் மரியாதை …!!

திமுக தலைவர் கருணாநிதியின் 96_ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதையை செலுத்தினர். ஜூன் 3_ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் , திமுகவின் தலைவருமான  கருணாநிதியின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் திமுக_வினர் சார்பில் கொண்டாடப்பட்டுகின்றது. அந்த வகையில் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர். அதே போல சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக M.L.A , M.P மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது …..!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. ஜூன் 3_ஆம் தேதி திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக_வின் மாவட்டச் […]

Categories

Tech |