Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்…!!

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில்  இதுவரை 445 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.

Categories
அரசியல் கரூர் சென்னை மாநில செய்திகள்

மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்…திமுக தொடர் போராட்டம்..!!

தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில்  கரூர் மற்றும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு” நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு …!!

நடிகர் சங்கத்தேர்தலில் மைக் மோகன் பெயரில் கள்ள ஓட்டு பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்  3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.  கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்ததை நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் மயிலாப்பூர்ரின் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிலில் ஏராளமான திரை கலைஞர்கள் உற்சாகமுடன் வாக்களித்து வருகின்றனர். இன்று மாலை 5 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” அமைச்சர் உதயகுமார் விமர்சனம் …!!

திமுக_வின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகின்றது. மக்கள் குடிநீரை விலைக்கு வாக்குவதற்க்கே வீதியில் காலிகுடங்களுடன் திரிகின்றனர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி என்று தெரிவித்தனர்.இதையடுத்து தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் குடிநீர் பணிக்காக தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி உத்தரவிட்டது. மேலும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மழை வேண்டி அனைத்து கோவில்களிலும் யாகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பதவி ஆசை பிடித்தவர் விஷால் “நடிகர் ஆரி பரபரப்பு குற்றசாட்டு..!!

விஷாலுக்கு பத்தி ஆசை இருப்பதாகவும் அவரது பதவி ஆசியால் தான் இந்த தேர்தல் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றும் நடிகர் ஆரி குற்றம் சாட்டியுள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தரப்பினர் இந்தத் […]

Categories
மாநில செய்திகள்

ஈழத்தமிழர் முகாம்கள் “சித்தரவதை கூட்டங்களா” வைகோ கேள்வி

ஈழத்தமிழர் இருக்கும் சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். இது குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவிக்கையில் , ஈழத் தமிழர்களை இந்திய அரசு சந்தேகக் கண்ணோடு அணுகக்கூடாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.அந்த முகாம்களை அடியோடு நீக்க வேண்டும். இது சிறப்பு முகாம்களா ? அல்ல சித்தரவதை கூட்டங்களா என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

அனல் பறக்கும் நடிகர் சங்க தேர்தல் களம்…படப்பிடிப்புகள் ரத்து..!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடைபெற்று வருவதன்  காரணமாக இன்று ஒருநாள் படப்பிடிப்பானது ரத்து  செய்யப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடிக்கும் சிறிய நடிகர்கள், நாடக நடிகர்கள் உட்பட […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

“தவிக்கவிடும் தண்ணீர் பஞ்சம்”இஸ்லாமியர்கள் செய்த செயலால் நெகிழ்ச்சியடைந்த மக்கள்..!!

திருச்சியில் மழை வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர் . தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டும்- பாண்டவர் அணி

நடிகர் சங்க தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீடிக்க வேண்டுமென்று பாண்டவர் அணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நடைபெற்று வரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை பாண்டவர் அணி, சுவாமி சங்கரதாஸ் அணியும் எதிர்கொள்கின்றது. இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கு நேரில் வர இயலாதவர்களுக்கு தபாலில் வாக்களிக்க  அனுமதி வழங்கப்பட்டு , அவர்களுக்கான தபாலும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் தபால் வாக்கு பதிவு முழுமையாக கிடைக்கவில்லை என்று பல்வேறு தரப்பினர் பாண்டவர் அணியினர் மீது குற்றம் சாட்டினர். நடிகர் ரஜினிகாந்த்தும் தபால் வாக்கு காலதாமதமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“80 சதவீத வாக்கு பதிவாகும்” நடிகை குஷ்பூ பேட்டி …!!

பல்வேறு தடைகளை தாண்டி நடைபெறும் இந்த வாக்குபதிவில் 80 சதவீத வாக்கு பதிவாகும் என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் களைகட்டிய விறுவிறுப்பாக வாக்குபதிவில்  இதுவரை 198 நடிகர் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் 198 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்…!!

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 198 நடிகர் , நடிகைகளை வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில்  இதுவரை 198 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.  

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல” நடிகை கோவை சரளா பேட்டி …!!

தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல என்று பாண்டவர் அணி நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தபால் ஓட்டுக்கள் முறையாக பதிவாகவில்லை. யாருக்கும் தபால் வாக்குகள் சென்றடையவில்லை என்று குற்றசாட்டு இருந்து வந்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட தபால் ஓட்டு கிடைக்காததால் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம்” நடிகர் மன்சூர் அலிகான்

தபால் வாக்குகளை அளிக்க கூடுதல் கால அவகாசம் கொடுத்து இருக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் . தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள்  கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலையே வந்து நடிகர் மன்சூர் அலிகான் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது…. விஷால் பேட்டி

ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த  பாண்டவர் அணியை சார்ந்த விஷால் கூறுகையில், ஒருவரால் பிரச்சனை என்றால் என்னால் எதுவும் செய்ய முடியாது.எனக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம்” வாக்களித்த பின் ஆர்யா பேட்டி …!!

நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் ஆர்யா வாக்களித்த பின் பேட்டியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.   இன்று காலை நடிகர் ஆர்யா சைக்கிளில் தங்களின் வந்து தந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் வந்தார் நடிகர் ஆர்யா …!!

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தன்னுடைய வாக்கை செலுத்துவதற்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.

Categories
பல்சுவை

7 நாட்களுக்கு பின் அதிகரித்த பெட்ரோல் விலை……!!

7 நாட்களுக்கு பின் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

3171 வாக்காளர்கள்… 4 பதவிகள்…. 10 வேட்பாளர்கள் ….. 7 மணிக்கு வாக்குப்பதிவு …!!

4 பதவிகளுக்கான தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்கு பதிவு இன்று நடைபெறுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகின்றது. இதில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் ,  ஐசரி கணேஷ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தம் 3,644 பேர் உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 3,171 பேர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.இதில் தலைவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இன்று நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் இன்று காலை 7 மணிக்கு நடிகர் சங்கத்தின் தேர்தலின் வாக்குப்பதிவு  நடைபெறுவதால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் நடக்கிறது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் , ஐசரி கணேஷ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. பல்வேறு தடைகளை சந்தித்த நடிகர் சங்க தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில்  உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 23..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 192 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1305 – பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1532 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். 1565 – மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். 1594 – அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.[1] […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

ஐசரி கணேஷ் தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார்…. பூச்சிமுருகன் விமர்சனம் ..!!

ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலில் நிற்கும் தகுதியை இழந்து விட்டார் என்று பாண்டவர் அணி பூச்சிமுருகன் விமர்சித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் , ஐசரி கணேஷ்  தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நீதிபதிக்கு நன்றி கூறிய நடிகர் விஷால்…..!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்ட நீதிபதிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“சங்க விதிமுறைபடியே செயல்படுகின்றோம்” நடிகர் நாசர் பேட்டி …!!

நடிகர் சங்க விதிமுறைபடியே நாங்கள் செயல்படுகின்றோம் என்று நடிகர் நாசர் தெரிவித்துள்ளார். பல்வேறு தடைகளை தாண்டி நடிகர் சங்கத்தேர்தல் நாளை சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெற இருக்கின்றது. இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து பாண்டவர் அணியினர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.அப்போது நடிகர்  நாசர் கூறுகையில் , நடிகர் சங்க தேர்தல் 3 வாரத்திற்கு முன்பு வரை அமைதியாகவே  நடைபெறும் என்றே நினைத்தோம். தேர்தலுக்கு இவ்வளவு பெரிய தடை எதற்காக?  தொடர்ந்து 3 ஆண்டுகளாக  எங்களுடன் பயணித்தவர்களுக்கு  […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலுக்கு மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு…. நீதிமன்றம் உத்தரவு…!!

புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறுமென்றும் , மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரனம் காட்டி தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் , நடிகர் விஷால் தேர்தலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது..!!

பஞ்சாபில் 4 -வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.   பஞ்சாப்பின் சங்கத் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் பக்கத்து வீட்டில் வசித்துவரும் 4-வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சிறுமியின் தாயார் பேசியதில், தனது மகளை பக்கத்து வீட்டு சிறுவன் விளையாட அழைத்து சென்றதாகவும், நீண்ட நேரமாகியும் மகள் வீட்டுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை “மாஃபா பாண்டியராஜன் பரபரப்பு பேட்டி..!!

தண்ணீர் பிரச்னையை தீர்க்கக் கோரி திமுக சார்பில் நடைபெறக் கூடிய போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு இல்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் அரசிடம் சொன்னால் , அரசு கடவுளிடம் சொல்கிறது… துரைமுருகன் விமர்சனம் …!!

மக்கள் பிரசனையை அரசிடம் முறையிடுவார்கள் அனால் அரசு கடவுளிடம் முறையிடுகின்றது என்று அதிமுக யாகம் குறித்து துரைமுருகன் விமர்சித்துள்ளார். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சனை அரசுக்கு பெருத்த நெருக்கடியாக உருவாகியுள்ளது. இதனை சரி செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று அதற்கான திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமென்று அதிமுக தலைமை அறிவித்ததையடுத்து இன்று பல்வேறு மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள் வேலூர்

“ஜோலார்பேட்டையில் குடிநீர் எடுத்தால் போராட்டம்” துரைமுருகன் எச்சரிக்கை …!!

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் எடுத்தால் போராட்டம் நடத்தப்படுமென்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரியவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மக்கள் எங்கு பார்த்தாலும் காலி குடங்களுடன் வீதிகளில் குடிநீருக்காக அலைகின்றனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் குடிநீரை முழுமையாக வினியோகிக்க , குடிநீர் திட்டப் பணிகளுக்காக 200 கோடியை கூடுதலாக ஒதுக்கி உத்தரவிட்டார். மேலும் அந்தக் கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் பாதுகாப்பு “அவசர வழக்காக விசாரிக்கிறது” உயர்நீதிமன்றம் …!!

நடிகர் சங்க தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரிய வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கின்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் பல்வேறு தடைகளை தாண்டி நாளை நடைபெற உள்ளது. இதில் நாசர் ,விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே.பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன .சட்ட ஒழுங்கு பிரச்சனையை நடத்த போதிய போலீஸ் வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். […]

Categories
தேசிய செய்திகள்

“கண்ணீரில் நனையும் பீகார்” மூளை காய்ச்சல் பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு…!!

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.   பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒருமாதத்தில் மட்டும் 66 குழந்தைகள் மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தனர். இதன் காரணமாக முசாபர்பூர் மாவட்டத்தில் 8-ம் வகுப்பு வரையில் பள்ளிகளுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக + காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்” கொதித்தெழுந்த முன்னாள் அமைச்சர் …!!

காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என்று திமுகவின்   KN நேரு ஆவேசமாக பேசியதில் கூட்டணியில் விரிசல் இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி கருணாநிதி காலத்தில் இருந்து தொடர்ந்து வருகின்றது. மக்களவை தேர்தல் பிரசாரத்தில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முதலில் முன்மொழிந்தது திமுக தலைவர் முக.ஸ்டாலின். தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 10 மக்களவை இடங்களை ஒதுக்கியது. மக்களவை தேர்தலில் இந்த […]

Categories
உலக செய்திகள்

“செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுப்பு” விமான பணிப்பெண்ணுக்கு உதை…. 3 பேருக்கு சிறை தண்டனை..!!

செல்ஃபிக்கு போஸ் கொடுக்க  மறுத்ததால் விமான நிலைய பணிப்பெண்ணை குடிபோதையில் தாக்கியவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லெ தி ஜியாங் (Le Thi Giang) என்பவர் வியட்னாமின் தன் ஹோவா (Tahn hoa) -வில் உள்ள தோ சுவான் (Tho Xuan) என்ற விமான நிலையத்தில் வியட்ஜெட் ஏர் நிறுவனப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் உங்களுடன் (லெ தி ஜியாங்) செல்பி எடுக்க வேண்டும் என்று 3 பயணிகள்  கேட்டுள்ளனர். அதற்கு அந்த பெண்ணும் சரி என சம்மதித்து அவர்களுடன் செல்ஃபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டி” திருச்சியில் கே.என்.நேரு பேச்சு …!!

உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிட வேண்டுமென்று திருச்சி போராட்டத்தில்  கே.என்.நேரு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுக தலைமை கழகம் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் இன்று முதல் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க மாநிலம் முழுவதும் திமுக போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் , மக்களவை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றுகின்றனர். இந்நிலையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்றார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

57 வயது மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை…. தேனியில் கொடூரம் ..!!

தேனியில் 57 வயதான மூதாட்டியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஓடைத்தெருவில் சேர்ந்தவர் மூதாட்டி சாந்தி.  57 வயதான மூதாட்டி சாந்தி அருகேயுள்ள உழவர் சந்தையில் சிறு, சிறு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.நேற்று இரவு மூதாட்டி வேலை செய்து கொண்டு இருக்கும் போது  அங்கே வந்த ஒரு கும்பல் மூதாட்டியை கொடூரமாக பலாத்தகாரம் செய்துள்ளனர். இதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் காலை மூதாட்டியின் சடலத்தை […]

Categories
உலக செய்திகள்

“ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்து பாலியல் தொல்லை” டிரப்ம் மீது குற்றச்சாட்டு ..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்ம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எழுத்தாளர் ஒருவர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ யார்க் என்ற பத்திரிக்கையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான இ ஜீன் கரோல் சமீபத்தில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் 24 ஆண்டுகளுக்கு முன்பு  தான் மேன்ஹாட்டனில் உள்ள பெர்க்டாஃப் குட்மேன் என்ற ஆடை நிறுவனத்தில் அதிபர் டிரம்பை சந்தித்தேன். அப்போது அவர் என்னை ஆடை மாற்றும் அறைக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முற்பட்டார். அதிர்ந்து போன […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மழை வேண்டி “தேவாரம் பாடி அரசர்கர்கள் யாகம்” அதிமுகவினர் பங்கேற்பு….!!

சென்னை புரசைவாக்கம் கோவிலில் மழை வேண்டி , தேவாரம் பாடி யாகம் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.  தண்ணீருக்காக மக்கள் வீதிகளில் அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மழை வேண்டி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இந்நிலையில் முதல்வர் துணை முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்னை மாவட்டம் முழுவதும் இன்று திமுக போராட்டம் …..!!

தண்ணீர் பிரச்சனையை போக்க தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை வைத்து அரசியல் செய்கின்றார்கள் என்று மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியீட்டுள்ள அறிக்கையில்  குடிநீர் பிரச்சனையை போக்க கோரி ஜூன் 22-ஆம் தேதி முதல் மாவட்டம் வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பிறந்தநாள் பரிசு….. மாஸாக வெளியான ‘பிகில்’ செகண்ட் லுக்..!!

 நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் 12 மணிக்கு விஜயின் பிறந்த நாள் பரிசாக  இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது  அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின்  63-வது என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள்

தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்துகிறது…வசந்தகுமார் எம்.பி. பேட்டி…!

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லை என்ற மாயையை அரசு ஏற்படுத்த முயற்சிக்கின்றது என்று MP வசந்தகுமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது. தண்ணீர் பிரச்சனையை போக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து , அதில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தமிழக முதலவர் கூடுதல் நிதியை ஒதுக்கினார். மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் மாவட்ட தலைநகர் கோவில்களில் யாகம் நடத்த வேண்டுமென்றும் அறிக்கை வெளியிட்டனர். மேலும் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் […]

Categories
மாநில செய்திகள்

“மழை வேண்டி யாகம்” அமைச்சர் செங்கோட்டையன் , வெல்லமண்டி நடராஜன் பங்கேற்பு …!!

ஈரோட்டில் மழை வேண்டி நடந்த யாகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்சனை குறித்து முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக தலைமை சார்பில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் ,  தமிழகத்துக்கு மழை வேண்டி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்” எப்.ஏ.டி.எப் எச்சரிக்கை …!!

பயங்கரவாதத்திற்கான நிதியை பாகிஸ்தான் கட்டுபடுத்தவில்லை என்றால் அந்நாடு கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுமென்று எப்.ஏ.டி.எப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் நடைபெறும் கொடூர பயங்கரவாத தாக்குதலை அனைத்து நாடுகளும் வன்மையாக கண்டிப்பதுடன் , பயங்கரவாதத்தை ஒடுக்கு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. மேலும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றது என்றும் குற்றம் சாட்டினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் நிதியும் அளிக்கின்றது என்று சொல்லப்பட்ட நிலையில் , சட்டவிரோதமாக பண பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளை பிரான்சு தலைநகர் பாரிசை தலைமையிடமாக கொண்ட சட்டவிரோத […]

Categories
பல்சுவை

“7_ஆவது நாளாக மாற்றமின்றி பெட்ரோல் விலை” பொதுமக்கள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் விலை தொடர்ந்து ஏழாவது நாளாக மாற்றமின்றி இருப்பதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 22..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 192 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 168 – பித்னா போரில், உரோமர்கள் மக்கெதோனிய மன்னர் பெர்சியசை வென்றனர். பெர்சியசு சரணடைந்ததை அடுத்து மூன்றாம் மக்கெதோனியப் போர் முடிவுக்கு வந்தது. 813 – வெர்சினிக்கியாப் போரில், பல்காரியர்கள் பைசாந்திய இராணுவத்தை வென்றனர். பேரரசர் முதலாம் மைக்கேல் தனது பதவியை ஆர்மீனியாவின் ஐந்தாம் லியோவுக்குக் கையளித்தார். 1622 – போர்த்துக்கீசப் படையினர் மக்காவு போரில் டச்சு ஊடுருவலை முறியடித்தனர். 1633 – அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி உரோமைத் திருச்சபைப் படைகளின் வற்புறுத்தலின் பேரில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றால் வாழ்த்துவேன்…. அமைச்சர் பேட்டி …!!

நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் செயல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை நீடித்து வருகின்றது.அனிதாவின் தொடங்கி கடந்த மாதம் இறந்த மோனிஷா வரை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக நீட் தேர்வு மையத்தை அமைத்தாலும் நீட் வேண்டாம் என்றே சொல்லி வருகின்றது. மக்களவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் நீட் இரத்து என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தலை நடத்தலாம்” உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

நடிகர் சங்க தேர்தலுக்கு பதிவாளர் விதித்த தடையை இரத்து செய்ய கோரி விஷால் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வருகிற 23-ஆம் தேதி  எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தலில் விஷால் , நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , கே பாக்யராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. ஆனால் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெறுவதில் இருந்த சிக்கலையடுத்து […]

Categories
உலக செய்திகள்

இறந்து போன யானையை உண்ட 537 கழுகுகள் மரணம்..!!

ஆப்ரிக்காவில் இறந்துபோன யானைகளின் உடல்களை தின்ற 537 அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிந்துள்ளன. பொதுவாக வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது இறந்து கிடந்தால் கழுகுகள் அவற்றை உண்பது வழக்கமான செயல். ஆனால் இங்கு உயிரிழந்த யானைகளை உண்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. கழுகுகள் மரணமடைந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, உயிரிழந்த  3 யானைகளின் உடல்களிலும் விஷம்  […]

Categories
மாநில செய்திகள்

“1459 கள்ளக்காதல் கொலைகள்” காவல்துறை அறிக்கை தாக்கல் …!!

10 ஆண்டுகளில் 1459 கள்ளக்காதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தவறான உறவு முறையால் தமிழகத்தில் நடைபெற்றுள்ள கொலைகள் , கொள்ளைகளை நாம் பார்த்துள்ளோம். கலாசார சீரழிவின் காரணமாக இந்த கொலைகள் மற்றும் குற்றச்சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் தலைமையிலான அமர்வில் காவல்துறை தாக்கல் செய்துள்ள அறிக்கை அனைவரையும் தூக்கி வாரி போட்டுள்ளது. அதாவது  தமிழகத்தில் கள்ளக்காதல் காரணமாக கடந்த 10 ஆண்டுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“திமுக எங்களின் எதிரி கட்சி” அமைச்சர் ஜெயக்குமார் விளாசல் …!!

திமுக எதிரி கட்சி என்று டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள நிதி அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்துக்கு GST நிலுவை தொகையை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது “பிகில்” ஃபர்ஸ்ட் லுக்…. ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் விஜய்யின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது  அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இணைந்துள்ளனர். இந்த படம் சமூக வலைத்தளங்களில் விஜய்யின்  63-வது என்று அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த  கதையம்சத்தை கொண்டதாகவும், விஜய் கால்பந்து பயிற்சியாளராக இருப்பதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த ராணுவ வீரர் உடலில் கட்சி கொடி…. பாஜக கடும் கண்டனம்…!!

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மீது பிஜு ஜனதா தளம் கட்சிக்கொடி போர்த்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் புல்வாமாவில் பயங்கரவாதிகள்  தாக்குதல் நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அவருடைய உடலுக்கு மரியாதையை செலுத்த அம்மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் நிர்வாகிகள் , அமைச்சர்கள் வருகை தந்தனர். அப்போது ராணுவ […]

Categories

Tech |