Categories
டெக்னாலஜி

“பயனாளர்களை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை”- இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ உறுதி..!!

இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் மெசேஜ் மற்றும் பதிவுகளை நாங்கள் ஒருநாளும் வேவு பார்க்கவில்லை என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஆடம் மொசெரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமே இல்லாத தேவையற்ற தேடப்படாத விளம்பரங்கள் வருவது ஏன்? என தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டாகிராம் சி.இ.ஓ ஆடம் மொசெரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சி.இ.ஓ ஆடம், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் விளம்பரங்கள் எதேர்ச்சையாகத்தான் வருகின்றன. நீங்கள் தேடாத, ஆனால் நீங்கள் சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் குறித்த விளம்பரங்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கின்னஸ் சாதனை படைத்த இயக்குனர் விஜயநிர்மலா காலமானார்..!!

இயக்குநரும், பழம்பெரும் நடிகையுமான விஜய நிர்மலா இன்று அதிகாலை காலமானார்.   சென்னையை சேர்ந்த விஜயநிர்மலா (73) குழந்தை நட்சத்திரமாக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். இவர் சிறுவயதில் (7) மச்சரேகை (1950) படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் எங்க வீட்டு பெண், சித்தி, சோப்பு சீப்பு கண்ணாடி, என் அண்ணன், ஞானஒளி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பணமா பாசமா என்ற படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர்.  எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் உட்பட அப்போதைய கதாநாயகனுடன் நடித்துள்ளார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மொட்டை அடிக்க கூடுதல் பணம்”13 பேர் சஸ்பெண்ட்..!!

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடமும் மொட்டையடிக்க கூடுதலாக பணம் வசூலித்த 13 பேரை கோவில்நிர்வாகம் சஸ்பண்ட் செய்துள்ளது. தமிழகத்தில் மிகவும் பழமைவாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த கோவிலாக     சமயபுர மாரியம்மன் கோவில் மக்களால் பார்க்கப்படுகிறது   . இக்கோவிலில் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  தங்களது நேர்த்தி கடனை செலுத்தி விட்டு செல்வது வழக்கம் .இதில் பெரும்பாலானோர்  மொட்டையடித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் மொட்டை அடிக்க கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மொட்டை […]

Categories
தேசிய செய்திகள்

பறவை மோதி செயலிழந்த போர் விமானம்..!!

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த போர் விமானம் பறவை மோதியதால் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹரியானா மாநிலம் அம்பாலாவில் இந்திய விமானப் படை வீரர்கள் போர் விமானங்களை சோதனை செய்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர். சோதனையின் மூலம் விமானங்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதா என்பதையும் விமானப்படை வீரர்கள் போரின்போது விமானங்களை  எவ்வாறு இடத்திற்கு ஏற்றபடி சாதகமாக இயக்க வேண்டும் போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஜாகுவார் போர் விமானத்தை பயிற்சியில் ஈடுபட செய்தபோது விமானம் பறந்து கொண்டிருக்கும் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 27..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 188 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1497 – கோர்னியக் கிளர்ச்சியாளர்கள் மைக்கேல் கோஃப், தோமசு பிளமாங்க் இலண்டன் டைபர்ன் என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டனர். 1556 – தமது சீர்திருத்தத் திருச்சபை நம்பிக்கைகளுக்காக 13 பேர் இலண்டனில் எரியூட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். 1743 – டெட்டிஞ்சென் போரில் பங்குபற்றிய பிரித்தானிய மன்னர் இரண்டாம் ஜார்ஜ், போர் ஒன்றி நேரடியாகப் பங்குகொண்ட கடைசி பிரித்தானிய முடியாட்சியாளர் ஆவார். […]

Categories
பல்சுவை

“அதிகரித்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை” வாடிக்கையாளர்கள் கவலை ……!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளாதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

குடிநீர்ப் பிரச்சனைக்கு ரூ 29 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு – சந்தோஷ் கே.மிஸ்ரா..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  குடிநீர்ப் பிரச்சனையை சமாளிக்க சுமார் 29 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,  சந்தோஷ் கே.மிஸ்ரா தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை நிலவி வருகிறது. இதனால்  தேவேரியம்பாக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையரும், காஞ்சிபுரம் மாவட்ட குடிநீர் திட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சந்தோஷ் மிஸ்ரா, மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு செய்த பின்னர் சந்தோஷ் மிஸ்ரா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணியின் போது உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு கருணை பணி நியமன ஆணை…!!

அரியலூரில் பணியில் இருந்த போது உயிரிழந்த 4 காவலர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில்பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பணியில் இருந்த போது உயிரிழந்த போலீஸாரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு கருணை வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பனி நியமன ஆணையை சம்மந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு அம்மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி  வழங்கினார். அதில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் பங்கேற்றார். நான்கு வாரிசுதாரர்கள் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இந்த பணிநியமன ஆணை , பணியின் போது இறந்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபாலின் மகன் […]

Categories
தேசிய செய்திகள்

226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை – பிரதமர் மோடி..!!

நாட்டிலுள்ள 226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னையை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  பாராளுமன்ற மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார். அப்போது பேசிய அவர், தாங்கள் வெற்றி பெறாவிட்டால் , இந்தியா தோல்வி அடைகிறது என காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியும் இந்தியாவும் ஒன்றா ?. பாஜக வெற்றியடைந்ததால் ஜனநாயகம் தோற்றுவிட்டதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது அப்படியெனில் வயநாடு, ரேபரேலியில் ஜனநாயகம் […]

Categories
மாநில செய்திகள்

8 வழி சாலையைப் போல 6 வழி சாலை… விவசாயிகள் அதிர்ச்சி..!!

பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பெங்களூர்-ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை அமைக்கப்படவுள்ளது.இதற்கான நிலம்   கையகப்படுத்தும் பணி தொடங்கயிருக்கிறது. STRR திட்டம்  என சுருங்க அழைக்கப்படும் சாட்டிலைட் நகர வட்ட சாலை திட்டத்தின்கீழ்   ஓசூரிலிருந்து ஆனேக்கல்,கனகபுரா,ராம்நகர்,மாகடி வழியாக பெங்களூருக்கு 6 வழி அதிவிரைவுச்  சாலை அமைய இருக்கிறது .இதற்கு தேசிய நெடுஞ்சாலை 948-A  என பெயரிடப்பட்டுள்ளது.மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படும் இந்த திட்டம் 4,475 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.சாலையின் மொத்த நீளம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் பல பகுதிகளில் கனமழை” பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

தற்போது சென்னையில் பல பகுதிகளில் தற்போது பரவலாக கனமழை பெய்து வருகிறது  பருவமழை பொய்த்ததால் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில பகுதிகளில்  தண்ணீர் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை மக்கள் தண்ணீரின்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில், தென்மேற்கு வங்ககடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தற்போது சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அடுத்த சில மணி நேரங்களுக்கு மழை நீடிக்கும் என்றும்,  நாளை முதல் சென்னையில் மழை படிப்படியாக குறையும் என்றும் சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் தனபாலை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்.  அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர்  எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வருகிற 28-ம் தேதி நடைபெறும் – தலைமை கழகம் அறிவிப்பு..!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம் வருகிற 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்று  அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.   அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடர்பாக அதிமுக தலைமை கழகம் இன்று அறிக்கை ஒன்றை  வெளியிட்டது. அதில், தமிழ் நாடு சட்டப்பேரவையில், 2019-2020 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  ஆகியோர் தலைமையில், வருகிற 28-ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை […]

Categories
பல்சுவை

“தங்கம் விலையில் மாற்றமில்லை” வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!

தங்கம் விலை எவ்விதமாற்றமுமின்றி காணப்படுவதால்  வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் […]

Categories
பல்சுவை வானிலை

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை  உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பட்டியலின பெண்ணை காதலித்த தம்பி “ஆணவக்கொலை செய்த அண்ணன்” காவல் நிலையத்தில் சரண்.!!

கோவை மாவட்டத்தில் பட்டியலின பெண்ணை காதலித்ததால் தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன் போலீசில் சரணடைந்தார்.   கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் உருளைக்கிழங்கு மார்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கனகராஜும் அதே பகுதியில் வசித்து வரும்  பட்டியலினத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணும் ஓராண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வர்ஷினி  கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கனகராஜின் அண்ணன் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலனை போலீஸ் உதவியுடன் திருமணம் செய்த காதலி..!!!

ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண்  கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற  பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்  பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை” வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி….!!

இன்றைய  பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி  விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 26..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டு : 177_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 178_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 188 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   4 – உரோமைப் பேரரசர் அகஸ்ட்டஸ் திபேரியசைத் தனது வாரிசாக அறிவித்தான். 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சாசானியாவில் இருந்து பின்வாங்கும் போது கொல்லப்பட்டார். தளபதி யோவியன் போர்க்களத்தில் பேரரசராக போர்வீரர்களால் நியமிக்கப்பட்டார். 684 – இரண்டாம் பெனடிக்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1243 – கோசு டாக் போரில் மங்கோலியர் செல்யூக்குக்குகளைத் தோற்கடித்தனர். 1295 – போலந்து மன்னராக இரண்டாம் பிரிசிமித் முடிசூடினார். 1409 – மேற்கு சமயப்பிளவு: கத்தோலிக்க திருச்சபை இரண்டாகப் பிளவடைந்தது. பீசா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கீழடி 5 ம் கட்ட தொல்லியல் ஆய்வில் இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு!

கீழடி தொல்லியல் ஆய்வில் தமிழர்களின் தொன்மை பற்றிய முக்கிய ஆதாரம் கிடைத்தது.  சிவகங்கை  மாவட்டம் கீழடியில் 5 ம்  கட்ட தொல்லியல் ஆய்வு கடந்த 13ம் தேதியில்  இருந்து நடைபெற்றுகொண்டு இருக்கிறது. இன்று காலை வழக்கம் போல் ஆய்வு நடைபெற்றபொழுது நிலத்தில் ஏதோ சுவர் போல் தென்பட்டது. அதனை கண்டு  ஆச்சரியம் அடைந்த ஆய்வாளர்கள் மீண்டும் தோண்ட தொடங்கினர் .அப்பொழுது அந்த சுவர் நீண்டுகொண்டெய் சென்றது. அதனை தொடர்ந்து அதற்கு  அருகாமையில் தோண்டிய  பொழுது மேலும் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

“130 கோடி மக்களுக்கு சேவை செய்வது மிகச்சிறந்த வாய்ப்பு” பிரதமர் மோடி..!!

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, 130 கோடி மக்களுக்காக  சேவை செய்வதை மிகசிறந்த வாய்ப்பாக கருதுகிறேன் என்று பேசியுள்ளார்   17-வது மக்களவையில் கடந்த 20-ஆம் தேதி அன்று  குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தினார். இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர். இதையடுத்து மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

“ஜூலை 18-ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்”- தேர்தல் ஆணையம்..!!

தமிழகத்தில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு பெற்றுள்ள மைத்ரேயன், அர்ஜூனன், லட்சுமணன், ரத்தினவேல், டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ஆம் தேதி முடிவடைகிறது. மேலும் கனிமொழி மக்களவை எம்பியாக தேர்வானதால்  அவரது இடமும் காலியாக உள்ளது. காலியாக உள்ள  6 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல்  ஜூலை 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், […]

Categories
மாநில செய்திகள்

இயக்குனர் ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்….!!

ராஜராஜ சோழன் குறித்து சார்சைக்குரிய வகையில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித்_க்கு மதுரை உய்ரநீதிமன்ற கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக அங்குள்ள திருப்பனந்தாள் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்தது. பா.ரஞ்சித்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தாலும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இயக்குனர் ரஞ்சித் தரப்பில் […]

Categories
உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பில் “பெற்றோர்களை இழந்த 176 குழந்தைகள்”தேவாலயம் கார்டினல் தகவல் …!!

இலங்கையில் நடந்த கொடூர வெடிகுண்டு சம்பவத்தால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 21_ஆம் தேதி நடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது இலங்கையில் நடந்த கொடூர  தொடர் குண்டுவெடிப்பு  தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 258 பேரின் உயிரை பறித்த இந்த கொடூர நிகழ்வில் 500_க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதை நிகழ்த்தியது தாங்கள் தான் என்று IS பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இந்நிலையில் , இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் கார்டினல் மால்கோல்ம் ரஞ்சித்  கடந்த […]

Categories
பல்சுவை

“தங்கம் விலையில் மாற்றமில்லை” வாடிக்கையாளர்கள் நிம்மதி…!!

தங்கம் விலை எவ்விதமாற்றமுமின்றி காணப்படுவதால்  வாடிக்கையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 கிராம் ஆபரணத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் “என்னை பார்த்தால் பொட்டிப்பாம்பாக அடங்குவார்” டிடிவி தினகரன்..!!

 என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி, நடத்துவது வரை  டிடிவி தினகரனுக்கு ஆதரவாகவும், நம்பிக்கைக்குரியவராகவும்  தங்க தமிழ் செல்வன் இருந்து வந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்க தமிழ் செல்வன் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். […]

Categories
தேசிய செய்திகள்

காவேரியில் நீர் திறந்து விட உத்தரவு…. மேலாண்மை வாரியம் அதிரடி …!!

ஜூன் , ஜூலை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்க காவேரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு  177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது.  அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இது குறித்து  கர்நாடகா_விடம் […]

Categories
தேசிய செய்திகள்

மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இறுதி அஞ்சலி..!!

நேற்று காலமான ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி உடலுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உட்பட  பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.  ராஜஸ்தான் பாஜக தலைவர் மதன்லால் சைனி (வயது 75) கடந்த சில நாட்களாகவே உடல்நலம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு ரத்தம் சார்ந்த பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.   […]

Categories
பல்சுவை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…. வாகன ஓட்டிகள் நிம்மதி..!!

இன்றைய  பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி  விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 25..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 25 கிரிகோரியன் ஆண்டு : 176_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 177_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 189 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1632 – எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறித்தவத்தை அரச மதமாக அறிவித்து, இயேசு சபையின்உடைமைகளைக் கைப்பற்றினார். 1658 – எசுப்பானியப் படையினர் ஜமேக்காவை ஆங்கிலேயர்களிடம் இருந்து கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். 1678 – வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1741 – ஆத்திரியாவின் மரீயா தெரேசா அங்கேரியின் அரசியாக முடிசூடினார். 1788 – வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமானது. 1900 – தாவோயிசத் துறவி வாங் […]

Categories
தேசிய செய்திகள்

இப்பொழுது பீகார் மக்களுக்கு புரியும் “நியாய்’ திட்டத்தின் அருமை” – பா.சிதம்பரம்..!!

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், நியாய்’ திட்டத்தின் அருமை (மாதம் ரூ 6000) இப்பொழுது பீகார் மக்களுக்குப் புரிந்திருக்கும் என்று கருதுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு மூளை காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டு,முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் மூளைகாய்ச்சல் பாதிப்பால் 141 குழந்தைகள் பலியாகியுள்ளது.  அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் […]

Categories
மாநில செய்திகள்

“மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது” – பிரதமருக்கு பழனிச்சாமி கடிதம்…!!

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க கூடாது என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா 9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும்  காவிரி விவகாரம் தொடர்பாக […]

Categories
மாநில செய்திகள்

“ஜூலை 30-ஆம் தேதி வரை” சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும்- சபாநாயகர் தனபால்..!!

சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், ஜூன் 28-ம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர்  வரும் 28-ஆம் தேதி கூடும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது மற்றும் அந்த நாட்களுக்கான அலுவல்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று தமிழக சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் தனபால், சட்ட பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை […]

Categories
தேசிய செய்திகள்

வரும் தேர்தலில் “தனித்து போட்டியிடுவோம்”- மாயாவதி..!!

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கு முன்பாக பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்தில் உத்திரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து  மக்களவை தேர்தலை எதிர் கொண்டது. இந்த கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பகுஜன் சமாஜ் 10 இடங்களையும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வென்றது. மீதமுள்ள 62 தொகுதிகளையும் ஆளும் பாஜக கைப்பற்றியது. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மழைக்கு யாகம் நடத்தவில்லை” பதவிக்கு யாகம் நடத்தினார்கள் – முக ஸ்டாலின்..!!

மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை என்றும், தங்களது பதவியை காப்பாற்றவே அவர்கள் யாகம் நடத்தினார்கள் என்று  முக ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால்  கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தெரு தெருவாக  காலி குடங்களுடன் தண்ணீருக்காக தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டாலும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. இதனால் தமிழக  அரசு அனைத்து மாவட்டத்தின் தலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை”- அமைச்சர் ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்  தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் அதிமுக தலைமை செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் படி […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய RBI துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா திடீர் ராஜினாமா..!!

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா பதவி காலம் முடிவடைவதற்கு  6 மாதம் முன்னதாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சார்யா ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிது வருகிறார். இவர்  ரிசர்வ் வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி  பொறுப்பேற்றார். ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் பட்டேலின் கீழ் பணியாற்றும் 4 துணை ஆளுநர்களுள் ஒருவராக விரால் ஆச்சார்யா சேர்ந்தார். ரிசர்வ் வங்கி ஆளுநர்  உர்ஜித் பட்டேல் சமீபத்தில் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார். […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு” 2_ஆவது நாளாக அதிகரிப்பு…..!!

தொடர்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 24..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 22 கிரிகோரியன் ஆண்டு : 173_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 174_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 192 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார். 474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார். 1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1] 1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர். 1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“#VanduMuruganAJITH, #kaipullaVIJAY” ட்விட்டரில் சண்டையிடும் ரசிகர்கள்..!!

விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.  அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY    என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் […]

Categories
தேசிய செய்திகள்

அமேதியில் வீடு கட்ட தயாராகும் ஸ்மிருதி இரானி..!!

அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி அத்தொகுதியில் வீடு கட்ட போவதாக அறிவித்துள்ளார்.   நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் ஸ்மிருதி ரானி போட்டியிட்டார். இத்தொகுதியில்  ஸ்மிருதி ரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பல ஆண்டுகள் காங்கிரஸ் வசம் இருந்த அமேதி தொகுதியை பாஜக கைப்பற்றியது. கடந்த 2014-ம் ஆண்டு ராகுலை எதிர்த்து ஸ்மிருதி இரானி […]

Categories
அரசியல் புதுச்சேரி

“புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து”. மோடியிடம் நாராயணசாமி வலியுறுத்தல்…!!

புதுச்சேரி_க்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக புதுவை முதலவர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த போது மத்திய திட்ட குழு என்ற அமைப்பை கலைத்து விட்டு அதற்க்கு  பதிலாக நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியது. கடந்த  2015_ஆம் ஆண்டு முதல் ஜனவரி 1_ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத்தலைவராக ராஜீவ் குமாரும் இருந்தனர்.நிதி ஆயோக் ஆட்சி குழுவில் அனைத்து மாநிலங்கள் […]

Categories
கல்வி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பருவமடைந்த மாணவிகளுக்கு கல்வி கற்க தடை” பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை  என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]

Categories
பல்சுவை

தங்கம் கிடுகிடு உயர்வு “பவுனுக்கு ரூ 176 அதிகரிப்பு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ 176 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

”பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு” டெல்லியில் பரபரப்பு …!!

டெல்லியில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கையாளர் மிதாலி சந்தோலா நொய்டாவை சேர்ந்த செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றார். இவர் நேற்று தந்து வேலையை முடித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள அசோக் நகரில்  கார் சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்மநபர்கள் கும்பல் வழிமறித்து , காரின் மீது முட்டைகளை வீசியது. மேலும் கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில்  பத்திரிக்கையாளர் மிதாலியின் வலது கையில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து குண்டு பாய்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்…!!

நடிகர் சங்க தேர்தலில் இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் ஏராளமான நடிகர் , நடிககைகள் மற்றும் திரைகலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குபதிவில்  இதுவரை 946 நடிகர் , நடிகைகள் வாக்களித்துள்ளனர்.

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்க தேர்தலே “ஒரு காமெடி தர்பார்” S.V சேகர் விமர்சனம் ….!!

நடிகர் சங்க தேர்தலே ஒரு காமெடி தர்பார் போல நடக்கிறது என்று நடிகர் SV  சேகர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட  அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த அனுமதி பெற்றிருந்தார். இதனால் நடிகர் சங்க தேர்தலை நடத்த ஏற்பட்ட சிக்கலை தொடர்ந்து மாற்று இடத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதே போல நடிகர் SV சேகரும் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் S.V சேகரின் நாடகத்தின் பெயர் மற்றும் இடம் மாற்றம் ….!!

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடைபெற இருந்த நடிகர் SV சேகரின் நாடகம் மாற்றப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் , விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினரின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் 2019-2022_ஆம் ஆண்டுக்கான தேர்தல் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 23_ ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நாளில் நடிகர் SV சேகர் அல்வா என்ற நாடகத்தை அதே கல்லூரியில் நடத்த […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள்

“தண்ணீர் பஞ்சம் தீர மரங்கள் நட வேண்டும்”அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து..!!

தண்ணீர் பஞ்சத்தை போக்க மக்கள் அதிக மரம் நட வேண்டும் என்று அமைச்சர் எஸ்பி வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு தமிழக அமைச்சர்கள் தண்ணீர் பஞ்சம் என்பது வெறும் வதந்தி , இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பரபரப்பான சூழலில் நடிகர் சங்க தேர்தல்..!!463 பேர் வாக்குபதிவு

நடைபெற்று வரும் நடிகர் சங்கத்தேர்தலில் இதுவரை 463 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரபல நடிகர்கள் முதல் சின்னத்திரையில் நடித்து வரும் சிறு நடிகர்கள் நாடக […]

Categories

Tech |