Categories
மாநில செய்திகள்

“வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு” கிரண் பேடிக்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின்..!!

தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்   தற்போது சென்னை  மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]

Categories
மாநில செய்திகள்

“கைதாகும் சரத்குமார் “நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

காசோலை மோசடி வழக்கில்  நடிகர் சரத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்டை  பிறப்பித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர்  ரேடியன் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 2 கோடி கடன் வாங்கினர் . அதை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி வந்ததால் ரேடியன் நிறுவனம் இருவர் மீதும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் 6 மாதத்திற்குள் முடிக்க உத்தரவிட்ட  நிலையில் இந்த வழக்கு இன்று  விசாரணைக்கு   வந்தது.  இதில்    சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராஜினாமா முடிவில் தெளிவாக உள்ளேன்” ராகுல் காந்தி பேட்டி …!!

ராஜினாமா குறித்து என்னுடைய முடிவை தெள்ளத் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளேன் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமோதி தொகுதியில் தோல்வியடைந்தார்.காங்கிரஸ் கட்சியின் தோல்வியையடுத்து அக்கட்சியின் பல்வேறு மாநில தலைவர்கள் பொறுப்புகளில்  இருந்து விலகினர். அதே போல தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தியின் தலைவர் பொறுப்பில் இருந்து  விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்தார்.ஆனால் காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு அவரின் ராஜினாமை […]

Categories
வைரல்

“தப்பை தட்டி கேட்கும் தனிமனிதன்” ஆபாச வீடியோ ரசிகர்களே…உத்தம வில்லனிடம் ஜாக்கிரத்தை..!!

tiktok செயலியில் ஆபாசமாக பதிவிடுவோரின் ஐடிகளை hack செய்து வருவதாக தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது தமிழகத்தைப் பொறுத்தவரையில் சிறுவர் முதல் முதியவர் வரை அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஒரு செயலி TIK TOK  இந்த செயலியில் பலர் தங்களது திறமைகளை வெளிக்காட்டி பாராட்டுகளை பெற்று நல்ல முறையில் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் இதனை தவறான முறையில் சொல்லப்போனால் ஆபாச தளமாகவே  இதை மாற்றி பயன்படுத்தி வந்தனர். இதை கண்டித்து உச்சநீதிமன்றம் […]

Categories
தேசிய செய்திகள்

சிட் ஃபண்ட் மோசடி வழக்கு…. மேற்குவங்கத்தில் 22 இடங்களில் சிபிஐ சோதனை …!!

மேற்குவங்கத்தில் நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சிட் ஃபண்ட் மோசடி வழக்கில் 22 இடங்களில் சிபிஐ சோதனையை நடத்தினர். மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் நிறுவனம்  நியூ லேண்ட் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ். இந்த நிறுவனத்தில்  250-க்கும் மேற்பட்ட முகவர்கள் ரூ 1 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்ததாகவும், முதலீட்டுக்கான வருவாயை அதிகமாக கொடுப்பதாக உறுதியளித்து டெபாசிட் தொகையை கூட கொடுக்காமல்  நிறுவனத்தின்  விளம்பரதாரர்கள் மற்றும் இயக்குநர்கள் ஏமாற்ற்றி விட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2017_ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

பா.க் ஆக்கிரமிப்பு காஷ்மீர் “தனி தொகுதி வழக்கு” தள்ளுபடி செய்து , அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்…!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனி தொகுதியாக அறிவிக்க கோரிய மணவை தள்ளுபடி செய்து ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரி ராம் குமார் யாதவ் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியை இந்தியாவின் இருநாடாளுமன்ற தொகுதிகளாக அறிவிக்க வேண்டுமென்று தெரிவித்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ,  இது ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி.!!

ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 […]

Categories
ஆன்மிகம் இந்து தேசிய செய்திகள் வழிபாட்டு முறை

அமர்நாத் குகை கோயில் பாதயாத்திரை… பாதுகாப்பு பணியில் 40,000 வீரர்கள்..!!

அமர்நாத் குகை கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக 40,000 பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை கோயிலில் தோன்றும்  பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும்லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை செல்வார்கள். இந்த வருடம் பாதயாத்திரை பயணத்திற்க்காக  1,60,000 பேர் பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவாக அனுப்பி வைக்கப்படுவார்கள். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டிருந்தார். […]

Categories
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம்: விவாத பொருளாக மாறிய அணுக்கழிவு மையம் ..!!

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாளான இன்று வனத்துறை மற்றும் சுற்றுசூழல் துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் குறித்து பேசப்படவுள்ளன. கடந்த 28ஆம் தேதியன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் நாளன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டத்தை மறுநாளன்று  ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று நடைபெற இருக்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளன. எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானம்: அதன்படி கல்வித் துறை ரீதியான கேள்விகளை ஓ.பன்னீர்செல்வம் எழுப்ப […]

Categories
பல்சுவை

“தொடரும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” இன்றய நிலவரம்…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு செல்வதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 01..!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 01 கிரிகோரியன் ஆண்டு : 182_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 183_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 185 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1523 – பிரசெல்சில் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளால் இரண்டு லூதரனியப் புனிதர்கள் உயிருடன் தீயிட்டுக் கொலை செய்யப்பட்டனர். 1569 – போலந்தும் லித்துவேனியாவும் இணைந்து கொள்ள சம்மதித்தன. இணைந்த நாடு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயம் என அழைக்கப்பட்டது. 1770 – லெக்செல்லின் வால்வெள்ளி பூமிக்கு மிக்கிட்டவாக (0.0146 வா.அ தூரம்) வந்தது. 1819 – யோகான் திராலெசு என்பவர் சிC/1819 என்1 என்ற வால்வெள்ளியை அவதானித்தார். 1825 – ஐக்கிய இராச்சிய நாணயங்கள் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்கள் ஆக்கப்பட்டன.[1] 1837 – இங்கிலாந்து, மற்றும் வேல்சில் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவு நடைமுறைக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மேலாத்தூர் சிறுபாலம் சீரமைக்க  SDPI-கட்சி கோரிக்கை..!!

மேலாத்தூர் சிறுபாலத்தை சீரமைக்க கோரி SDPI-கட்சி ஆத்தூர் கிளை தலைவர் ஜாகிர் உசேன்  அவர்கள் மாவட்ட ஆட்சி தலைவருக்கு  மனு அளித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே மேலாத்தூர் பஞ்சாயத்தில் முத்து வீரன் பாலம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வெள்ளகோவில், சுகந்தலை, குரும்பூர் செல்லும் ரோட்டில் சிறுபாலம் ஓன்று ஆபத்தான நிலையில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பாதை வழியாக பள்ளி பேரூந்துகள் செல்ல முடியாததால் மரந்தலை வழியாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நாவல் பழத்தால் இவ்வளவு நன்மையா!!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.  நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம். இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் ஆன்டி-டையாபடீக் பண்புகள் […]

Categories
மருத்துவம்

“பெண்களே உங்கள் அழகை முகப்பரு கெடுக்கிறதா” கவலையை விடுங்கள்…. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!!

பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான்  அன்றைய நாள் முழுக்க  பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள். முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே  அதை தடுப்பதேமிக […]

Categories
அரசியல்

“நாட்டை பாதுகாக்க ஒருங்கிணைப்பு அவசியம்”கீ.வீரமணி பரபரப்பு பேச்சு..!!

நாட்டை பாதுகாக்க ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் மத்திய அரசானது ஒரே நாடு, ஒரே தேர்தல்,  ஒரே ரேஷன் கார்டு போன்ற  அறிமுகப்படுத்தி  மாநிலங்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் முற்போக்கான கருத்துகளுக்கு எதிராகவும், முற்போக்கானவர்களுக்கு  எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி அடக்கி வருகிறது. இது வருங்காலத்தில் நாட்டிற்கே மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று திராவிடர் கழகத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.! மாநிலத்தையே சீர்குலைத்துவிடும்..ttv தினகரன் எச்சரிக்கை ..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநிலத்தின் பொது விநியோகத்தையே சீர்குலைத்துவிடும் என்றும்  ttv தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!திட்டம் வரும் முன்னே குறை கூறலாமா.??அமைச்சர் பேட்டி..!!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமுலுக்கு வரும் முன்பே குறை கூற கூடாது என்று அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாடு.!ஒரே ரேஷன் கார்டு.!”தேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் “ஸ்டாலின் எச்சரிக்கை..!!

மாநில அரசின் அடிப்படை உரிமைகளில் கை  வைப்பதுதேன் கூட்டில் கல் எறிவதற்கு சமம் என்று  ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஒரு இந்திய குடிமகன் இந்தியாவின் எந்த மூலையில்  வசித்தாலும் அங்கே அருகாமையில் உள்ள ரேஷன் கடையில் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்பதே இத்திட்டத்தின் பிரதான செயல்பாடு ஆகும். இதன் மூலம் இந்திய மக்களை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்று […]

Categories
அரசியல்

குடும்ப அரசியல் செய்யும் திமுக புலி அல்ல பூனை…தமிழிசை விமர்சனம்..!!

திமுக புலி அல்ல பூனை என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். அமமுகவிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்து அரசியல் களத்திலேயே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது செயல் அதிமுக அமமுக மற்றும் பிற கட்சிகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி அதிக அளவிலான விமர்சனங்கள் இதுகுறித்து பேசப்பட்டன. தற்பொழுது இது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல்

“ஆட்சி கவிழும் என்று 2 வருடங்களுக்கு ஸ்டாலின் கூவிக்கொண்டேதான் இருப்பார் “அமைச்சர் கேலி பேச்சு..!!

அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அமமுகவில்  இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே  மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார்,  ஆனால் […]

Categories
பல்சுவை

“உயரும் பெட்ரோல் , டீசல் விலை” வாகன ஓட்டிகள் கவலை …!!

பெட்ரோல் , டீசல் இரண்டுமே 09 பைசா விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 30..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 30 கிரிகோரியன் ஆண்டு : 181_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 182_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 184 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர். 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்குவழிவகுத்தது. 1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்” – டிடிவி தினகரன் ட்விட்..!!.!!  

ராமநாதபுரத்தில் முடங்கி கிடக்கும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதையே பழனிசாமி அரசு பெரிய விழா எடுத்து கொண்டாடி வரும் நிலையில் ராமநாதபுரத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள ஆலையே முடங்கியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி கவலை அளிக்கிறது. அதனை உடனடியாக செயல்படுத்துவது உட்பட குடிநீர் பிரச்னையைத் தீர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மு.க ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” கிண்டல் செய்த ஓ.எஸ் மணியன்..!!

“மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை” என்று அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்  சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்பதற்க்காக என்று திமுக சார்பில் கடிதம் அனுப்பியிருந்தது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. இதில் மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சட்ட பேரவை  ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

“இனி நொறுக்கு தீனி கிடையாது” பாதம், பிஸ்தா தான்- மத்திய சுகாதாரத்துறை..!!

அலுவல் கூட்டத்தின் போது நொறுக்குத் தீனிக்கு பதில் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் பிஸ்கட், மிக்ஸர்  மற்றும் வேறு ஏதேனும் நொறுக்குத் தீனிக்கு பதிலாக வால்நட்ஸ் மற்றும் பாதம் பருப்பு வகைகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் அனைத்து துறைகளுக்கும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அலுவல் கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

இனி புயல் பயம் கிடையாது …”3,00,00,000 ரூபாய் செலவில் தமிழகஅரசு புதிய திட்டம்”மீனவர்கள் மகிழ்ச்சி…!!

புயலால் பாதிக்கப்படும் மீனவர்களை மீட்க 3 கோடி ருபாய் செலவில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் ஒக்கி புயலால் ஏராளமான மீனவர்களின் உயிர் இழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தது. அதில் அனைத்து மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் இலவச வாக்கி டாக்கி வழங்கப்படும் என்றும், அதன் மூலம் புயலால் கடலுக்குள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே .கே திரிபாதி நியமனம்..!!

தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி கே இராஜேந்திரன் அவர்களின்  பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ்,  மிதிலேஷ் குமார், தமிழ்செல்வன், ஆஷிஷ் பங்கரா , சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக சண்முகம் நியமனம்..!!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமைச் செயலக அதிகாரியாக இருந்து வருபவர் கிரிஜா வைத்தியநாதன். இவருடைய பதவிக்காலம் ஆனது நாளையுடன்   முடிவடைய உள்ள நிலையில் அதன் பிறகு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் இவருக்குப் பின் யார் தமிழகத்தின்  அடுத்த தலைமைச் செயலாளர் என்ற கடும் போட்டியானது நிதித்துறை செயலாளர் சண்முகம்,வீட்டுவசதி துறை செயலாளர் கிருஷ்ணன்,கவர்னரின் செயலாளர் ராஜகோபால், உள்ளாட்சித் துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் , டீசல் விலை உயர்வு” வாகன ஓட்டிகள் கவலை …!!

பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 29..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 29 கிரிகோரியன் ஆண்டு : 180_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 181_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 185 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1194 – நோர்வேயின் மன்னராக சுவேர் முடிசூடினார். 1534 – இழ்சாக் கார்ட்டியே முதலாவது ஐரோப்பியராக பிரின்சு எட்வர்ட் தீவை அடைந்தார். 1613 – இலண்டனில் சேக்சுபியரால் ஆரம்பிக்கப்பட்ட குளோப் நாடக அரங்கு தீக்கிரையானது. 1659 – கொனோட்டொப் போரில் உக்ரைனியப் படைகள் இளவரசர் துருபெத்சுக்கோய் தலைமையிலான உருசியப் படைகளைத் தோற்கடித்தன. 1786 – ஆயர் அலெக்சாண்டர் மாக்டொனெல் மற்றும் 500 கத்தோலிக்கர்கள் இசுக்கொட்லாந்தில் இருந்து சென்று ஒண்டாரியோவின் கிளென்கரி என்ற ஊரில் குடியேறினர். 1807 – உருசிய-துருக்கிப் போர்: திமீத்ரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மரம் வளர்ப்போம் ! மழைபெறுவோம் !அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்..!!

புவி வெப்பமயமாதலை தடுக்கக்கோரி பொதுமக்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்கள் போராட்டம்  நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்னை தலை விரித்தாடுகின்றது. ஆங்கங்கே பொதுமக்களும்  போராட்டம்  நடத்தி வருகின்றனர். இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார் அதில், புவி வெப்பமயமாதலால் தான் தண்ணீர் தட்டுப்பாடு தற்பொழுது ஏற்பட்டு உள்ளது ஆகையால் புவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசின் இலவச லேப்டாப் எப்ப வரும்னு தெரியுமா…??

3 மாததிற்குள் இலவச மடிக்கணனி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் . தமிழகத்தின் கடந்த மாநிலங்களவை தேர்தலின்  வாக்குறுதியாக பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அதிமுக சார்பில் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் படி ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு  இலவச மடிக்கணினி ஆனது வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2017-18 ஆம் கல்வியாண்டில் படித்து முடித்த மாணவர்களுக்கு தற்பொழுது […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை அதிரடி உயர்வு” பவுனுக்கு 120 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை..!!

தற்போதைய  தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளார் . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தன்மானத்தை இழக்கவில்லை” பதவியை கேட்டு பெறமாட்டேன்…. அவர்களே கொடுப்பார்கள்… தங்க தமிழ் செல்வன் பேட்டி..!!

திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன், பதவியை கேட்டு பெறமாட்டேன் என்றும், உழைப்பை பார்த்து அவர்கள் கொடுப்பார்கள் என்று பேசியுள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்தார். தரக்குறைவாக பேசிய ஆடியோ  சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்கப போவதாகவும் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தங்க தமிழ்செல்வன் தி.மு.கவில் இணைந்தார்..!!

அமமுகவில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைத்து கொண்டார்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான தங்கத்தமிழ் செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை தரக்குறைவாக விமர்சித்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதனால் டிடிவி தினகரன், தங்க தமிழ் செல்வன் கட்சியில் இருந்து நீக்கப்படுவார் என்றும், புதிய கொள்கை பரப்பு செயலாளர் அறிவிக்க போவதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க […]

Categories
மாநில செய்திகள்

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வலியுறுத்த மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்..!!

சபாநாயகர் தனபால் மீதான  நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது  மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றைய அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை  சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “சபாநாயகர் தனபால் மீது கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுக்க வலியுறுத்த […]

Categories
மாநில செய்திகள்

“மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல்” சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதி ஒத்திவைப்பு..!!

மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. அப்போது  மறைந்த சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்  முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களுக்குப் பின் மீண்டும் ஜூலை 1ஆம் தேதி பேரவை […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை உயர்வு” பவுனுக்கு 08 அதிகரிப்பு…. வாடிக்கையாளர்கள் கவலை..!!

இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ08 அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளார்  . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று 22 கேரட் 1 […]

Categories
பல்சுவை

“பெட்ரோல், டீசல் விலை உயர்வு” வாகன ஓட்டிகள் கவலை.!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை சற்று உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.   விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூன் 28..!!

இன்றைய தினம் : 2019 ஜூன் 28 கிரிகோரியன் ஆண்டு : 179_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 180_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 186 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் : 1098 – முதலாம் சிலுவைப் போர் வீரர்கள் மோசுல் படைகளைத் தோற்கடித்தனர். 1360 – ஆறாம் முகம்மது கிரனாதாவின் 10வது நசுரிது வம்ச மன்னராக குடிசூடினார். 1461 – நான்காம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். 1519 – ஐந்தாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1635 – குவாதலூப்பு பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது. 1651 – பெரெசுடெச்கோவில் போலந்துக்கும் உக்ரைனுக்கும் இடையில் போர் ஆரம்பமானது. 1709 – உருசியாவின் முதலாம் பேதுரு சுவீடனின் பன்னிரண்டாம் சார்லசு மன்னரை […]

Categories
லைப் ஸ்டைல்

“முதல் முறையா செய்ய போறீங்களா” அப்போ இப்படியெல்லாம் செய்யாதீங்க..!!

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான்,  முதல் தாம்பத்தியத்தின்  போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர். இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது  மனைவியுடன்  கிடைத்த  முதல் தாம்பத்யத்தை  மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் […]

Categories
தேசிய செய்திகள்

மோசடி மன்னன் நிரவ் மோடியின் 283.16 கோடியை முடக்கியது சுவீஸ் வங்கி..!!

பண மோசடி தொடர்பாக நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரியின் சுவீஸ் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது   இந்தியாவில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி(48). நிரவ் மோடியும் அவரின்  நெருங்கிய உறவினரான மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி பண மோசடி செய்த வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வருகிறது. இதையடுத்து நிரவ் மோடி இங்கிலாந்துக்கு தப்பி சென்று வசித்து வருகிறார். இவரை இந்தியா […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் பிரிட்ஜ் வெடித்ததில் டிவி ரிப்போர்ட்டர் உட்பட 3 பேர் பலி..!!

சென்னை தாம்பரத்தில் பிரிட்ஜ் வெடித்ததில், நன்கு உறங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.     சென்னை தாம்பரம் அருகே சேலையூரை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் நியூஸ் ஜே தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் நள்ளிரவு நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடன் மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் வீட்டில் பூஜை அறையில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக […]

Categories
அரசியல்

“சஸ்பெண்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை “காரத்தே தியாகராஜன் கருத்து..!!

சஸ்பன்ட் செய்ததற்கான காரணம் தெரியவில்லை என்று கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார் . காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய கமிட்டி இவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இதன்படி கராத்தே தியாகராஜன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இவர் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் ஒழுங்கீனம் காரணமாகவும் இந்த முடிவை காங்கிரஸ் […]

Categories
பல்சுவை

“தங்கம் விலை கிடு கிடு சரிவு” பவுனுக்கு 120 குறைவு… வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

இன்றைய தங்கம் விலை பவுனுக்கு ரூ 120 குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்  . தங்கமானது  பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது. குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் நாளுக்கு நாள் குறைவதில்லை.இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது. தங்கத்தின் விலை : சென்னையில் இன்று […]

Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள் பல்சுவை

லைசென்ஸ் இன்றி பயணித்தால் ரூ 1,00,000 வரையில் அபராதம்..!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்ற புதிய மோட்டார் வாகன மசோதாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் வாகனம் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பது தொடர்பான புதிய மோட்டார் வாகன மசோதா நீண்ட நாட்களாக மாநிலங்களவையில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில்,  பிரதமர்  மோடி தலைமையிலான கேபினட் நேற்று திருத்தப்பட்ட இந்த  மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் அடிப்படையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது, லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்கா பொருட்கள் மீதான வரி” குறைக்க கோரி டிரம்ப் கோரிக்கை…!!

அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள அதிக வரியை திரும்ப பெற வேண்டுமென்று அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள்  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]

Categories
உலக செய்திகள்

“மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் ” டிரம்ப்  டுவிட் …!!

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப்  தெரிவித்துள்ளார். நாளை  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]

Categories
உலக செய்திகள்

“பிரதமர் மோடி , ஜப்பான் பிரதமர் சந்திப்பு” இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை …!!

பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து  இருநாட்டு உறவுகள் குறித்து பேசியுள்ளார். வருகின்ற 28_ஆம் தேதி ( நாளை )  ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்கத்தை இயக்கும் பாஜக” நமது எம்ஜிஆர் நாளிதழ் விமர்சனம்…!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தங்க தமிழ்செல்வனுக்கும் , TTV தினகரனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அ.ம.மு.க_வில் TTV தினகரன் மற்றும் தங்கத்தமிழ் செல்வனிடையே ஏற்பட்ட மோதல் தமிழக அரசியலை பரபரப்பாக்கி வருகின்றது. இதில் TTV தினகரனை  அ.ம.மு.க_வில் இருந்து நீக்கியாக TTV_யும் , அ.ம.மு.க.வில் இருந்து என்னை நீக்கவில்லை அப்படி நீக்கினாலும் கவலையில்லை என்று தங்கத்தமிழ்ச்செல்வமும் தெரிவித்துள்ளனர்.மேலும் அ.தி.மு.க.வில் இணைய சொல்லி என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை ,  தி.மு.க. […]

Categories

Tech |